மரண அறிவித்தல்
திரு.தம்பையா பேரம்பலம்
(கருங்காலி, காரைநகர்)
பிறப்பு: 25-01-1946 இறப்பு: 27-10-2019
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா பேரம்பலம் (ஏரம்பு) அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா (மாணிக்கர் தம்பையா) சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும்,
காரைநகர் களபூமியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
அன்னபூரணத்தின் அன்புக் கணவரும்,
ரதிதேவியின் பாசமிகு தகப்பனாரும்,
கிருஷ்ணகுமாரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பார்வதி மற்றும் இலட்சுமிப்பிள்ளை (பாக்கியம்) (லண்டன்), காலஞ்சென்ற சிவசம்பு மற்றும் நடராசா (கனடா) (இளைப்பாறிய சிரேஷ்ட வரி உத்தியோகத்தர், வருமான வரி திணைக்களம்), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, பேரம்பலம் மற்றும் மங்கையற்கரசி, காலஞ்சென்ற ஆறுமுகம் (நயினார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுசன், ஓவிநாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 28-10-2019 திங்கட்கிழமை நடைபெற்று நீலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.
தகவல்:
மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
அன்னபூரணம் – மனைவி (இலங்கை) – 9477579951
ரதிதேவி – மகள் (இலங்கை) – 94772339362
இலட்சுமிப்பிள்ளை – சகோதரி (இலண்டன்) – 447932499276
நடராசா – சகோதரர் (கனடா) – 6475326271
1 comments
Rip 9