மரண அறிவித்தல், திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம் (முல்லைப்பிலவு,காரைநகர்) (23/5 இராஜ வீதி,நல்லூர்)

மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம்

தோற்றம் : 07.09.1928                                                                               மறைவு : 03.11.2019

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும் 23/5 இராஜ வீதி நல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம் அவர்கள் 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் துணைவியாரும்,

தவமணிதேவி,குணராசா,தனபாலசிங்கம் (லண்டன்),புனிதவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசன்,மகேஸ்வரி,வசந்தி(லண்டன்),பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்,திருநாவுக்கரசு மற்றும் தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருட்குமரன்(லண்டன்),சசிகலா(லண்டன்),அருள்ராசன்(லண்டன்),சகிலா(லண்டன்),

சுதா(லண்டன்),சசிரேகா(அவுஸ்ரேலியா),பாலதீபன்(லண்டன்),பாலபிரசாந்தன்,

சசிரூபா(லண்டன்),கோபிகா(லண்டன்),கிருத்திகா,சுகந்தினி(லண்டன்),தர்சிகா,மிதுராஜ்,

ராஜசுலோசினி(லண்டன்), மகேசன்(லண்டன்),தியாககுமார்(லண்டன்),

சத்தியேந்திரன்(லண்டன்),கமலச்சந்திரன்(அவுஸ்ரேலியா),சுரேஸ்(லண்டன்),

யோன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ஆரங்கன்,மயூரி,ஆர்த்தி,கிருஷ்ணா,வைஸ்ணவி,சங்கவி,மாயா,நோவ்சாகித்தியன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.11.2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குணராசா(பெரியதம்பி) (மகன்) + 94 21205 3009
தவமணி (மகள்) + 94 112360430
தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) (மகன்) (லண்டன்) + 44 7780082482
புனிதம் (மகள்) + 94 112361821