மரண அறிவித்தல், திருமதி இராசலோகினி தம்பிஐயா (வலந்தலை, சயம்பு வீதி, காரைநகர் – கொழும்பு)

மரண அறிவித்தல்

திருமதி இராசலோகினி தம்பிஐயா

(வலந்தலை, சயம்பு வீதி, காரைநகர் – கொழும்பு)

தோற்றம்: 25-10-1935                                                                           மறைவு: 07-10-2019

வலந்தலை, சயம்பு வீதி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கொழும்பில் வசித்துவந்தவரான திருமதி இராசலோகினி தம்பிஐயா 07-10-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா, தங்கமுத்து தம்பதியினரின் இளைய அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஓய்வுநிலை தபாலதிபர் காலஞ்சென்ற தம்பிஐயாவின்(சீவம்ஸ் சித்தப்பா) ஆருயிர் மனைவியும்,

சக்திவேல், சத்தியபாமா, ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, பரமேஸ்வரி மற்றும் நாகரட்ணம், காலஞ்சென்ற அரசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மஞ்சுளா, சிவசண்முகதாஸ், ஞானேஸ்வரன்(ரமணன்), கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வேந்தன், வருணவி, ஸ்ரீசுதன், அபிநயா, அக்ஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் No:28, Sea Street, Negombo என்ற முகவரியிலுள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வியாழக்கிழமை வரை வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8.30மணிக்கு ஈமைக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் நீர்கொழும்பு இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:
சக்திவேல் – மகன்: +94773559974
ஞானவேல் – மகன்: +94773652648
சிவசண்முகதாஸ் – மருமகன்: +19052320900