மரண அறிவித்தல்,திருமதி.கனகம்மா இலட்சுமணன் (களவிலிப்பிட்டி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.கனகம்மா இலட்சுமணன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், களவிலிப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கனகம்மா இலட்சுமணன் அவர்கள் 18.11.2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(சடையர்) லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இலட்சுமணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,தனலட்சுமி,பரமேஸ்வரி,சகுந்தலாதேவி மற்றும் புவனேஸ்வரி,பாலசண்முகம்,பத்மாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், வேலாயுதம், சின்னத்தம்பி, பரமநாதன் மற்றும் சீனித்தம்பி, பத்மாவதி,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(கணக்காளர் நேவி), வள்ளிப்பிள்ளை, சவுந்தரி, பாலாமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.11.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது தங்கையின் இல்லத்தில் பத்தர்கேணியடியில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
பத்மாதேவி(தங்கை):+94767928768
விக்கினேஸ்வரன் (பெறாமகன் ):+447984134282

பவானி (பெறாமகள்): +14167554456 / +14163000141

1 comments

    • Nadarajah Gananadha on November 20, 2019 at 9:13 pm

    God bless her soul merge with Lord Shiva

    Gananadha5

    Sydney

Comments have been disabled.