மரண அறிவித்தல்
திரு.சுப்பிரமணியம் கந்தையா
தோற்றம் : 10.10.1938 மறைவு : 31.10.2019
காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும் களபூமி விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 31.10.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனவதியின் அன்புக் கணவரும்,
யோகேஸ்வரன் (ஈசன்), பரமேஸ்வரன் (ராசன்) (லண்டன்- UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகௌரி,சாந்தினி (லண்டன்- UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் இராசரத்தினம்,காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தெய்வானை மற்றும் இராசமணி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்,பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாதேவியின் அன்புச் சகலனும்,
தர்சிகா,பிறேமரூபன்,ரட்சகன் (லண்டன்- UK) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தனவதி (மனைவி) +94766014871
யோகேஸ்வரன் (ஈசன்) (மகன்) +94778995973
பரமேஸ்வரன் (ராசன்) (மகன்) (லண்டன்- UK) +447867791466