மரண அறிவித்தல், திருமதி திருஞானசம்பந்தர் குருக்கள் கமலாம்பிகை (வியாபாரிமூலை, பருத்தித்துறை – காரைநகர் – ரொறன்ரோ)

மரண அறிவித்தல்

திருமதி திருஞானசம்பந்தர் குருக்கள் கமலாம்பிகை
(வியாபாரிமூலை, பருத்தித்துறை – காரைநகர் – ரொறன்ரோ)

வியாபாரிமூலை, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் காரைநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசித்து வந்த திருமதி திருஞானசம்பந்தர் குருக்கள் கமலாம்பிகை 20-12-2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் சுப்பிரமணியதேசிகர் சதாசிவக் குருக்கள் திருஞானசம்பந்தர் குருக்கள் அவர்களின் அன்பு மனைவியாவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 25-12-2019 புதன்கிழமை பிற்பகல் 4.00மணி தொடக்கம் பிற்பகல் 8.00மணி வரை Woodbine Chappel Ridge Funeral Homeஇல் வைக்கப்பட்டு மறுதினம் 26-12-2019 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஈமைக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: திருஞானசம்பந்தர் குருக்கள்(கணவன்) +14165351491
ஆனந்தராசா (மைத்துனர்) – +16477662110