Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி. கமலாவதி சிவசுப்பிரமணியம்

மரண அறிவித்தல் – திருமதி. கமலாவதி சிவசுப்பிரமணியம் (Singapore)

திருமதி. கமலாவதி சிவசுப்பிரமணியம் அவர்கள் 23/08/2013 அன்று சிங்கப்பூரில் காலமானார். அன்னார் சிவசுப்பிரமணியத்தின் 

அன்பு மணைவியும்​ ஆவார். 

தொடர்புகளுக்கு : வி. சிவசுப்பிரமணியம் Singapore
                            (65) 6726 0462​

Kamalawathi Sivasubramaniam a devoted Saiva devotee had passed away peacefully at about 5pm (Singapore Time) on 23rd of August 2013 (Friday).

She leaves behind her beloved husband Mr.Velupillai Sivasubramaniam (ex  Central Bank of Singapore, The Development Bank of Singapore – DBS), beloved 3 children, Sivakumar, Sivasakthi and Sivabhakthan and her loving 6 grandchildren Kailash, Kesevan, Alexis Surya, Anna Anjeli, Swarthi and Shankari.

The wake was held on Saturday (24/8) at 158C, Coronation Road West, and the cremation at 1pm on Sunday (25/8) in Johor Bahru. The parlour in Johor Bahru is Persatuan Tiong Hua Parlour and the address is 1, Jalan Ulu Ayer Molek.

Contact number: V Sivasubramaniam Singapore (65) 6726 0462

 

மரண அறிவித்தல் – திரு. நாகலிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன்)

Nahalingam - Notice

திரு. பொன்னம்பலம் சர்வானந்தன்

திரு. பொன்னம்பலம் சர்வானந்தன்

Obituary notice Tamil

திருமதி. இரத்தினம் நாகம்மா

மரண அறிவித்தல்

Ratnam Nagammaதிருமதி. இரத்தினம் நாகம்மா

மருதடி, காரைநகர்(கொழும்பு)

தோற்றம்: 21-03-1935     மறைவு: 12-05-2013

காரைநகர் கருங்காலியினை பிறப்பிடமாகவும் காரைநகர் மருதடி பிள்ளையார் கோவிலடியில் வசித்தவரும் தற்போது  கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்தவருமாகிய திருமதி. இரத்தினம் நாகம்மா அவர்கள் 12-05-2013 அன்று காலை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் குமாரவேலு சங்கரப்பிள்ளை இரத்தினம்(க.கு.சங்கரப்பிள்ளை வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், சரோஜினிதேவி, தனலட்சுமி, மகேஸ்வரி, கமலாதேவி(கனடா), நகுலாதேவி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்

\காலஞ்சென்ற Dr.செல்வரட்ணம்(மனநல வைத்திய நிபுணர்), கெங்காதரன்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்), சிவபாதவிருதயர்(ஓய்வுபெற்ற கணித ஆசிரியர், இராசேந்திரம்(கனடா), அமிர்தலிங்கம்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்

ரூவான்வெல பிரபல வர்த்தகர் காலம்சென்ற நாகமுத்து, அமராவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற குமாரவேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற நடராசா, நவரட்ணம்(து P), சுந்தரலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும்

சந்திரிகா, சந்திரலதா, சிவபாலன், சிவகௌரி, சிவகாந்தன், கிருஸ்ணவேணி, நிசாந்தன், கஜப்பிரியன், விசாகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபிரூபா, அபிஈசன், விஸ்னுகன் ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 14.05.2013, 15.05.2013 ம் திகதிகளில் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 16.05.2013 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறு தயவாக  கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்: வேலுப்பிள்ளை இராஜேந்திரம்

தொடர்புகளுக்கு:

விக்கினேஸ்வரன்: 416 751 6431(கனடா), 011 94 11 2504 296(இலங்கை)

கமலாதேவி: 416 386 0433(கனடா),

நகுலாதேவி: 416 423 8211(கனடா).

திருமதி பாக்கியலட்சுமி செல்வராஜா

மரண அறிவித்தல்

Mrs.Pakialuxmyதிருமதி பாக்கியலட்சுமி செல்வராஜா

பிறப்பு: 23.11.1949                                இறப்பு :30.04.2013

 

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி செல்வராஜா நேற்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு கந்தையா செல்வராஜாவின் (நிர்வாக உத்தியோகத்தர் – நெடுங்கேணி) அன்பு மனைவியும் காலஞ்சென்ற திரு. திருமதி நாகலிங்கத்தின் (நெடுங்கேணி) சிரேஷ்ட புதல்வியும் காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையாவின் அன்பு மருமகளும் லோகேந்திரன் (Australia),  ராஜேந்திரன் (U.K)  லோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்  யசோதையின் அம்பு மாமியாரும் சயூரனின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று முதல் அஞ்சலிக்காக கொழும்பு பொரல்லை மலர்சாலையில் வைக்கப்படும்.அன்னாரின் இறுதிக்கிரியைகள்  02.05.2013 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற்று  தகனக்கிரியைகளுக்காக கொழும்பு பொரல்லை  இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்  உறவினர்  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:பிள்ளைகள்
25 1/2 32வது ஒழுங்கை  கொழும்பு – 6
0112360516  0776513791

கந்தையா இரத்தினசிங்கம் (தம்பிராசா)

மரண அறிவித்தல்

Kandiah Rathinasingam
கந்தையா இரத்தினசிங்கம் (தம்பிராசா)
பொன்னாவளை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் மொந்திபுலம், வலந்தலை, காரைநகரை வசிப்பிடமாகவும் தற்பொழுது தங்கோடை, காரைநகரில் வசித்து வந்தவருமான கந்தையா இரத்தினசிங்கம் (தம்பிராசா) 25.04.2013 காலை இறைபதம் எய்தியுள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – பார்வதி தம்பதியரின் அன்பு மகனும், கனகம்மாவின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மகேசன் மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும், சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவமணி மற்றும் நேசரத்தினம், நாகேஸ்வரி ஆகியோரின் சகலனும், காலஞ்சென்ற செல்லம்மாவின் அன்புக்கணவரும், புஸ்பராணி, செல்வராசா, புவனேஸ்வரி, பேரின்பராணி (லண்டன்) ஆகியோரின் தந்தையும், பரமநாதன், நாகேஸ்வரி, சற்குணராசா, விக்கினராசா (லண்டன்) ஆகியோரின் மாமனாரும் சுபத்திரா, கஜவதனன், யசோதரன், பிரியதர்சினி, சுபாசினி, சாய்சங்கர், சாய்கணேஷ், சிவகாமி ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணிக்கு தங்கோடை இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தங்கோடை, தகவல்:
காரைநகர். இ.செல்வராசா
077 6599340 (மகன

திருமதி புவனேஸ்வரி பேரின்பநாயகம்

மரண அறிவித்தல்

Puvaneswary

திருமதி புவனேஸ்வரி பேரின்பநாயகம்

பிறந்த இடம்: காரைநகர்              வாழ்ந்த இடம்:யாழ்ப்பாணம்

கரப்பிட்டியத்தனை களபூமி காரை நகரைப் பிறப்பிடமாகவும், 131/2B, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி பேரின்பநாயகம் நேற்றுமுன்தினம் (13.04.2013) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையாபிள்ளை பேரின்பநாயகத்தின் (முன்னாள் வர்த்தகர்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இ.கு.கனகரத்தினம் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான க.கு.கந்தையாபிள்ளை சுந்தரம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், இராஜேஸ்வரன் (பாலகணேசன் களஞ்சியம் 225, ஆஸ்பத்திரிவீதி, யாழ்.), சாந்தினி (லண்டன்), காலஞ்சென்ற யோகேஸ்வரன் (கண்னன்), ஜெயந்தி, வசந்தி ஆகியோரின் அன்புத் தாயும், சந்தானலட்சுமி, தனராசரத்தினம் (லண்டன்), இலட்சுமனன் (கணபதி அரிசி ஆலை, கிளிநொச்சி), ஸ்ரீதரன் (லலிதா ரெக்ஸ்ரைல்ஸ், வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியும், மகிழ்ராஜன், ஜனனி, வசிகரன், பிருந்தா, தஞ்சுதா, தர்மிதா, கோவர்ணன், தமிழின்பன், கோகுலவாணி, ரிஷிகா ஆகி யோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது வதிவிட முகவரியில்(15.04.2013) திங்கட்கிழமை மு.ப 9.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்டும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :பே. இராஜேஸ்வரன் (மகன்)
பாலகணேசன் களஞ்சியம், 225, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.  021 490 0005
மகள் சாந்தினி
மருமகன் தனராசரத்தினம்
44 208 644 5726
44 795 875 2501

திரு. பொன்னம்பலம் அரியரட்ணம்

மரண அறிவித்தல்

P Ariyaratnamதிரு. பொன்னம்பலம் அரியரட்ணம்
(இளைப்பாறிய யாழ் பல்கலைக்கழக உத்தியோகத்தர்)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சக்கலாவோடையை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய யாழ் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர் திரு. பொன்னம்பலம் அரியரட்ணம் அவர்கள் 04.04.2013 அன்று வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும்

வள்ளிநாயகியின் அன்புக்கணவரும்

காலஞ்சென்ற லீலாதேவி, மற்றும் சுபத்திரா தேவியின் சகோதரரும்

காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் யோகேந்திராவின் மைத்துனருமாவார்.

காலஞ்சென்ற விக்னேஸ்வரி மற்றும் டர்சியா, லலிதராணி, யசோதா, சுகிர்தா, மயூரகுமரன், ஜெயக்குமார் ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.04.2013 வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மயூரன்(இலங்கை): 01194213219430
யோகர்(கனடா): 647 588 2416

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

திரு. கே.கே.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் (பாலாவோடை, களபூமி, காரைநகர்)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் பொருளாளரும்  நீண்டகால அங்கத்தவரும் தற்போது போசகராகவும் கடமையாற்றிவரும் திரு. சிவசுப்பிரமணியம் குகநேசபவான் அவர்களின்  தந்தையார் திரு.கே.கே. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம்  அவர்களின் மறைவையொட்டி   அன்னாரது பிரிவால் துயருறும் அவர்களின்   பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரது  புனித ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல  ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத  சுந்தரேசப் பெருமானை  நினைந்து பிரார்த்திக்கின்றோம்.  ஓம் சாந்தி. ஓம் சாந்தி, ஓம் சாந்தி.                                                          கனடா – காரை கலாச்சார மன்றம்.
KKVS

கண்ணீர் அஞ்சலி சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

கனகசுந்தரம் மோகனதாஸ் அவர்களின்  கண்ணீர் அஞ்சலி  சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

Moganasuntharam

கனகசுந்தரம் மோகனதாஸ் காரைநகர் கருங்காலி

மரண அறிவித்தல்

moganathasதிரு.கனகசுந்தரம் மோகனதாஸ்
காரைநகர் கருங்காலி

 காரைநகர் கருங்காலி வேரக்குளத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Bern யை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் மோகனதாஸ் அவர்கள் 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று இறை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனசுந்தரம் பார்வதி தம்பதிகளின் இளைய மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாலசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்
அருட்சோதி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்
கார்த்திகேயன் அவர்களின் அன்புத் தந்தையும்
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அன்னலஷ்மி விமலாதேவி ஒப்பிலாமணி(நாதன்) காலஞ்சென்ற  இலங்கேஸ்வரன்  சித்தரா  சரோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்
அருட்குமரன் அருட்செல்வி தனிபுலிச்சிங்க முதலியார் வேலுப்பிள்ளை சிவமலர் சரஸ்வதி  குலேந்திரபாபு(பாபு) தேவராஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின்  பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் இடம்:-Bremgarten Friedhof, Murten strasse 51, 3008 Bern இல் இருந்து 03-04-2013 வரை நேரம் 9.00 மணிமுதல் 20.00 மணிவரை பார்வையிடலாம்.

அன்னாரின் தகனகிரிகைகள்:-
Bremgarten Friedhof, Murten strasse 51, 3008 Bern வியாழக்கிழமை 04-03-2013 13.00 மணிமுதல் 15.30 மணிவரைஇறுதிக்கிரிகைகள் நடைபெற்று. தகனம் செய்யப்படும் என்பதை அறியதருகின்றோம்.
தகவல் மனைவி மகன்

தொடர்புகளுக்கு:-

சோதி(மனைவி) — சுவிட்சர்லாந்து  Home 41319913187 Cell-41795755589

அருள்(மச்சான்) — பிரித்தானியா  Cell-447957439270

ஒப்பிலாமணி — பிரித்தானியா   Home-442036451768

சித்திரா — பிரித்தானியா  Home-442088683524

சறோ — கனடா  Home-14162470276

கண்ணன் — சுவிட்சர்லாந்து Home-41795209379

 

K.K.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் களபூமி, காரைநகர்(யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

ImageK.K.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம்
களபூமி, காரைநகர்(யாழ்ப்பாணம்)

காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியை
வதிவிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 26.03.2013
செவ்வாய்கிழமை அன்று காலாமானார்.

அன்னார் காலஞ்சென்ற K.K.விஸ்வலிங்கம்(முன்னாள் கிராமசபைத் தலைவர்),
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் பாறுவதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(காரைநகர்), காலஞ்சென்ற குலரத்தினம்(முன்னாள் லிங்கம் ஸ்ரோர்ஸ்
உரிமையாளர்), பரமானந்தம்(திருமலை-மூதூர் படகு சேவை), பஞ்சலிங்கம்(திருமலை-மூதூர்
படகு சேவை), சௌந்தலாம்பிகை, இராஜேஸ்வரி, திலகேஸ்வரி, இந்திராணி,
தர்மராஜா(பிரசித்த நொத்தாசிரியர்), சிவபாலசுப்பிரமணியம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சண்முகம்(முன்னாள் ஸ்ரீலங்கா இன்ரஸ்ரி உரிமையாளர், கொழும்பு),
காலஞ்சென்ற சோமசுந்தரம்(கொன்ராக்ரர்), பொன்னம்பலம்(துணுக்காய் வர்த்தகர்),
செல்வராசா(கொன்ராக்ரர்), சிவபாலநாதன்(கணக்காய்வாளர், கொழும்பு), கனகம்மா, யோகராணி, சிவரூபராணி ஆகியோரின்  அன்பு மைத்துனரும்,

குகநேசபவான்(கனடிய தொழிலதிபர்), திரவியபவான்(தொழிலதிபர் சுவிஸ்),
பவளமலர்(யாழ்ப்பாணம்), கோணேசலிங்கம்( K.K.V. சுப்பர் மார்க்கட்- வர்த்தகர் லண்டன்),
குணமலர்(லண்டன்), பிறைச்சந்திரன்(வர்த்தகர் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத்
தந்தையும்,

தெய்வராணி(கனடா), வாசுகி(சுவிஸ்), தியாகலிங்கம்(வர்த்தகர்),
சுந்தரேஸ்வரன்(லண்டன்), பவா(யாழ்ப்பாணம்), பவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஸ்வரூபன்( Medical Claim adjuster State Farm Canada), நிஷாந்(ரொறன்ரோ பல்கலைக்கழகம் B.B.A – கனடா), விஸ்ணுகா, சஜீவன், சகானா(சுவிஸ்), அருட்சோதி(கனடா), நவசோதி,
சுகந்தி, சிவரூபன்(லண்டன்), விபூஷணன், கோபி, மயூரி(லண்டன்), வினூர்த்தன்,
ஜெயந்தி(லண்டன்), யதூஷன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பேரனும்

சகானா, கவினா ஆகியோரின் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 31.03.2013  ஞாற்றுக்கிழமை  நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குகநேசபவான்(கனடா)

தொடர்புகளுக்கு:-

 பவான்:- 416 754 2669 – கனடா
நேசன்:- 419 192 32656 – சுவிஸ்
நாதன்(பவான்):-  0919713207 – லண்டன்
ராசன்:- 021 602 21 1062 அல்லது 077 696 9464

மலர்  023211062 – இலங்கை

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி
தாயகம் காரைநகர் புதுவீதியை பிறப்பிடமாகவும் தற்போது  இலண்டனில் வசித்தவருமான கலாநிதி.சபாபதி சபாரத்தினம் (சபா அண்ணா) அவர்களுக்கு எமது இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானம்

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடி இளஞர்கள்

jpUr;rpw;wk;gyk;

jpUr;rpw;wk;gyk;

 

கண்ணீர் அஞ்சலி

as11-1

Funeral Arrangemnts Dr Sabapathy Sabaratnam

Funeral Arrangemnts

Sabapathy Sabaratnam

Dr Sabapathy Sabaratnam

06-11-45 – 21-03-2013

Viewings

Saturday 24th, 10.30am-12pm; Sunday 25th, 2pm-4pm; Monday 25th 6pm-8pm

MK Ginder & Sons

Watford Office & Chapel of Rest, 170 St Albans Rd, Watford, Herts, WD24 4AS

Funeral

Tuesday 26th March 2013

Religious Ceremony

12.30pm-2.30pm

Sun Sports & Social Club, Bellmount Wood Avenue, Watford, Herts, WD17 3BN

Cremation Service

3.20pm-3.50pm

West Herts Crematorium, High Elms Lane, Garston, Watford, Herts, WD25 0JS

Please join the family for a reception to celebrate Saba’s life

4pm-7pm

Sun Sports & Social Club, Bellmount Wood Avenue, Watford, Herts, WD17 3BN


View Larger Map

Dr.சபாபதி சபாரத்தினம் புதுறோட், காரைநகர் (லண்டன்)

மரண அறிவித்தல்

Dr.SabaDr.சபாபதி சபாரத்தினம்

புதுறோட், காரைநகர் (லண்டன்)

காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட
Dr.சபாபதி சபாரத்தினம் நேற்று(21.03.2013) வியாழக்கிழமை இலண்டனில் காலமானார்.

அன்னார் சபாபதி-சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் கலாநிதி ஆ.தியாகராஜா-மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும்,
Dr.மங்கையற்கரசியின் அன்புக்கணவரும், மீரா, ராதா ஆகியோரின் தந்தையும்,
சபாநடேசன், சபாநாதன், சுசீலவதி,சபாநேசன், சபாநாயகம், சிவஞானவதி, சபேந்திரன்,
சங்கரபிள்ளை ஆகியோரின் சகோதரனும், தனலட்சுமி, சரஸ்வதி, யசோ, அனுலஜசேகர,
திலகவதி, புனிதவதி, ஞானசம்பந்தன், கண்ணன், விநாயகமூர்த்தி, துரைசாமி,
சகுந்தலாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்
பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
சபாபதி சங்கரபிள்ளை(சகோதரன்) 0777 57 1776 அல்லது 072 757 1776
181, மானிப்பாய் றோட், யாழ்ப்பாணம்

திரு.சோமசுந்தரம் இராஜேந்திரம்

மரண அறிவித்தல்

S

திரு.சோமசுந்தரம் இராஜேந்திரம்

பிறப்பு: 14-06-1947   இறப்பு: 15-03-2013

காரைநகர், கோவளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சோமசுந்தரம் இராஜேந்திரம் அவர்கள் 15-03-2013 அன்று காலமானார்.

அன்னார் சோமசுந்தரம், மகாலட்சுமி அவர்களின் இரண்டாவது மகனும்
புஸ்பராணியின் அன்புக் கணவரும்
தர்சன்(இலண்டன்), ரதீசன்(சிங்கப்பூர்), வினோஜினி(கனடா), ரேனுகா(இலண்டன்), பிரசாத்(இலங்கை) ஆகியோரின் பாசமுள்ள தந்தையாரும்
நந்தகுமாரன்(கனடா), துவாரகன்(இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்
தருன்(கனடா), தினோச்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18.03.2013 திங்கட்கிழமை அன்று காலை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் மனைவி, மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு:
புஸ்பராணி;(இலங்கை) – 0112361979)
தர்சன்(இலண்டன்) – 00447414618368
ரதீசன்(சிங்கப்பூர்) – 006583283762
வினோஜினி(கனடா) – 0014162693573
ரேனுகா(இலண்டன்) – 00447405257006
பிரசாத்(இலங்கை) – 0757660231

திரு. வினாசித்தம்பி இராசலிங்கம் நந்தாவில், களபூமி காரைநகர் (ஜேர்மனி)

மரண அறிவித்தல்

Rajalingamதிரு. வினாசித்தம்பி இராசலிங்கம்
நந்தாவில், களபூமி காரைநகர்
(ஜேர்மனி)

பிறப்பு: 27.11.1950      இறப்பு: 12.03.2013
காரைநகர், களபூமி, நந்தாவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி டுநஎநசமரளந ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி இராசலிங்கம் அவர்கள் 12.03.2013 செவ்வாய்கிழமை அன்று மாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி, இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்;,
இராசமணியின் அன்பு கணவரும், காயத்திரி, மிதிலா, அனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலாதேவி(லண்டன்), யோகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணலிங்கம் மற்றும் சிகாமணிதேவி(இலங்கை), தியாகலிங்கம்(லண்டன்), சரோஜாதேவி(ஜேர்மனி), சந்திராதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கையிலைநாதன்(லண்டன்), தேவராசா(இலங்கை), ஆறுமுகநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரநாதன்(ஜேர்மனி), சாரதாதேவி(இலங்கை), ரஞ்சினி(லண்டன்), சுப்பிரமணியம்(இலங்கை), கந்தையா(இலங்கை), நடராசா(இலங்கை),
சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
காந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
பார்த்திபன்(லண்டன்), பாரதி(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.03.2013 திங்கட்கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு Kapelle Friedhof Manfort,
Manforter Str 182,  51373 Leverkusen, Germany
என்ற முகவரியில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி. பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு: 49 151 632 10662

திரு.சங்கரப்பிள்ளை கணேசன் பத்தர்கேணி, காரைநகர்

மரண அறிவித்தல்

sangarapillai

திரு.சங்கரப்பிள்ளை கணேசன்
பத்தர்கேணி, காரைநகர்

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் பத்தர்கேணியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை
கணேசன் அவர்கள் 13.03.2013 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற
பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் நவமணியின் அன்புக் கணவரும்,
ஆனந்தராசா(லண்டன்), ஆனந்தராணி, சிவராஜா(லண்டன்), புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின்
பாசமிகு தந்தையும், ஜெகதாம்பிகை, கனகசுந்தரம்(கலா றேடர்ஸ், பசறை) சிவதர்;சினி,
சோதிநாதன்(திட்டமிடல் கிளை, மாவட்;ட செயலகம் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விக்னேஸ், வீணா, வித்தியா, சசிதரன், வினோதன், சிந்துஜா, லதுசன், ரிஷா, யதுர்ஷன், மதுஷன்
ஆகியோரின் பாசமிகு பேரனும், சிவபாக்கியத்தின் அன்பச் சகோதரரும், பாலசிங்கத்தின் அன்பு
மைத்துனரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் 14.03.2013 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில்
நடைபெற்று பூதவுடன் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல் பத்தர்கேணி, காரைநகர்
மனைவி, மக்கள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள்

திருவாளர் வி.எம்.கந்தையா

மரண அறிவித்தல்

VMKதிருவாளர் வி.எம்.கந்தையா
காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும் சிட்னி, ஹோம்புஷ் வெஸ்ட்டில் வசித்து வந்தவருமான திருவாளர் வி.எம்.கந்தையா(இலங்கை வருமானவரி திணைக்கள இளைப்பாறிய மதிப்பீட்டாளர்) அவர்கள் திங்கட்கிழமை மார்ச் மாதம்11ம் திகதியன்று சிவனடி சேர்ந்தார்.
அன்;னார் திருமதி பரம்சோதி அவர்களின் அன்புக் கணவரும் காலம்சென்றவர்களான வினாசித்தம்பி முருகேசு, சுந்தரம் தம்பதியினரின் புத்திரனும் காலம் சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதியினரின் மருமகனுமாவர்.
அன்னார் உமாசுதன்(இலண்டன்), உமாதேவி(சிட்னி), உமாசக்தி(பிரான்ஸ்), உமாபதி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்
அனுஷா(இலண்டன்), சத்தியசீலன்(சிட்னி), தவகுணசீலன்(பிரான்ஸ்), தயாகரி(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்
சோபிதா, சத்யா, சுஜி, சுஜன், சத்தீஷ், சபேசன், ஷாலினி, ரூபிணி, சேயோன், ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும்
காலம்சென்ற பிரபல வர்ததகர்கள் வி.எம்.சண்முகம், வி.எம்.பரமநாதர், பட்டயக்கணக்காளர் வி.எம். பேரம்பலம் மற்றும் காலஞ்சென்றவர்களான திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை, திருமதி செல்லம்மா யோகரட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரனும்
கமலாம்பிகை, கௌரி, காலம்சென்றவர்களான பரமேஸ்வரி, வேலுப்பிள்ளை, யோகரட்ணம் மற்றும் சண்முகரத்தினம்(கனடா), கிருபரத்தினம் (கொழும்பு), தர்மரத்தினம்(கனடா), ஆகியோரின் மைத்துனருமாவர்.
அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை மார்ச் மாதம் 13ம் திகதி மாலை 6.30மணி முதல் இரவு 8.30மணி வரை கிரான்வில் சவுத் ஸ்றீட் இலக்கம்101ல் அமைந்துள்ள லிபட்டி இறுதி யாத்திரை மண்டபத்தில் உற்றார், உறவினர், நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை மார்ச் மாதம் 14ம் திகதி காலை 9.30மணி முதல் 11மணி வரை லிட்கம் றொக்வுட் சவுத் சப்பல் மண்டபத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.
தகவல்;: மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
உமாபதி – 040454873
உமாதேவி – 04331572051
உமாசுதன் – 4420886611191
உமாசக்தி – 33143846985
சண்முகரட்ணம்(கனடா) – 416 – 498 6499

BODY VIEWING ON WEDNESDAY  6.30 pm to 8.30 pm on 13 March 2013
  at Liberty Funeral Parlour 101 South Street Granville NSW 2142

  LAST RITES &CREMATION ON THURSDAY 14 MARCH 2013,  0930AM 11 AM
 @ SOUTH CHAPEL ROOK WOOD CEMETERY LIDCOMBE NSW 2142

 

அமரர் சுப்பிரமணியம் தியாகராஜா

மரண அறிவித்தல்
அமரர் சுப்பிரமணியம் தியாகராஜா
காரைநகர் வேம்படியைப்  பிறப்பிடமாகக் கொண்ட திரு.சுப்பிரமணியம் தியாகராசா(ஆனந்தா ஸ்ரோர்ஸ் – கரடிப்போக்கு, கிளிநொச்சி.) அவர்கள் 27.02.2013 புதன்கிழமை அன்று பிரான்சில் இயற்கை மரணம் எய்தினார்.

Thijakarajah-Feb13 (10)

திரு கந்தையா நடராசா

மரண அறிவித்தல்

 திரு கந்தையா நடராசா

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் குமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு (76- 2/1 W.A.Silva Mawatha, Wellawatha Colombo- 06) வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா நடராசா அவர்கள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

K Nadarajah2

குணரட்ணம் வள்ளியம்மை

Valliகுணரட்ணம் வள்ளியம்மை
சுப்பிரமணியம் வீதி. இடைப்பிட்டி, காரைநகர்
காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் வள்ளியம்மை அவர்கள் 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் தங்கம்மா தம்பதிகளின் மகளும் அமரர் ஆறுமுகம் அமரர் வேலுப்பிள்ளை மற்றும் கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் உமாதேவி கிருஸ்ணலீலர் விமலாதேவி அகியோரின் பாசமிகு மைத்துனியும் அமரர் மோகனதாஸ் அமரர் மோகனஸ்ரீ அமரர் மோகனராணி மற்றும் அம்பிகைபாகன்(இலங்கை) தயாநிதி(இலங்கை) அம்பிகா(இலண்டன்) புவிராஜ்(இலங்கை) தனராஜ்(இலங்கை) மோகனா(இலங்கை) மனோகரதாஸ்(கனடா) மனோரதி(கனடா) மனோகௌரி(நியூசிலாந்து) மனோதர்ஷினி(கனடா) மனோபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்

அன்னாரின் ஈமைக்கிரியைகள் சுப்பிரமணியம் வீதி இடைப்பிட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் 04.02.2013 திங்கட்கிழமை நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார். உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: கந்தையா(சகோதரன்) கனடா

கந்தையா 416 298 2487 (கனடா)

மனோகரதாஸ் 416 994 7229(கனடா)

தனராசா 94 77 770 712 402 (இலங்கை)

திருமதி மனோன்மணி முருகேசு

Untitled-1

 

Untitled-1

நடராஜா இராஜசூரியர் (ரங்கன்)

மரண அறிவித்தல்

rangan.jpg - 158.60 KB

நடராஜா இராஜசூரியர் (ரங்கன்)

(இடைப்பிட்டி, காரைநகர்)

பிறப்பு: 29.12.63        இறப்பு: 27.12.12

காரைநகர், இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜசூரியர் (ரங்கன்) அவர்கள் வியாழக்கிழமை (27.12.2012) அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் நடாராஜா-தனபாக்கியம் (இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், காரைநகர், சின்னாலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை-வள்ளிப்பிள்ளை தம்பதிகளினதும், காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமநாதர் சின்னத்தம்பி-மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளினதும் அன்புப் பேரனும், இராஜமோகனா (ரதி, இலண்டன்), இராஜயோகன் (ரமணன், கனடா), இராஜாம்பிகை (ரூபி, லண்டன்), இராஜப்பிரகாஸ் (ருத்திரா, இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவரஞ்சித்(லண்டன்), சகுந்தலா(கனடா), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மார்க்கண்டு(அவுஸ்ரேலியா), பரஞ்சோதி(வவுனியா), அன்னபூரணம்(காரைநகர்), சிவமணி(வவுனியா), பாலசுப்பிரமணியம்(ரஞ்சனாஸ்,கனடா), சண்முகராஜா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறாமகனும், சிவபாக்கியம்(கொழும்பு),காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் மருமகனும், சமரன், சரித்திரா, ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.01.13  ஞாயிற்றுக்கிழமை Oshwal Centre, 1, Campbell Rd Croydon CR0 2SQ எனும் முகவரியில் காலை 8.30 மணியில் இருந்து 11.30 மணிவரை இடம்பெற்று, பூதவுடல்The North East Surrey Crematorium,  Lower Morden Lane, Morden, Surrey SM4 4NU  எனும் முகவரியில் மதியம் 12 மணிக்கும் 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:

சிவரஞ்சித் (மைத்துனர், லண்டன்) 7850648395

இராஜயோகன் (ரமணன், கனடா) (514)683 5718, (438)930 9241

இராஜாம்பிகை (ரூபி, லண்டன்) 7413726545

இராஜப்பிரகாஸ் (ருத்திரா, இந்தியா) 91 4424510468

திரு.பொன்னம்பலம் பாலசிங்கம்

மரண அறிவித்தல்

P.jpg - 156.46 KB

திரு.பொன்னம்பலம் பாலசிங்கம்

இடைப்பிட்டி, காரைநகர்

(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர், நெடுந்தீவு)

தோற்றம்: 08.01.1930                       மறைவு: 28.12.2012

காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட

திரு.பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 28.12.2012 வெள்ளிக்கிழமை காலமானார்.

Continue reading

சிவகற்புக்கரசி அரியரட்ணம்

Katpukarasi 2மரண அறிவித்தல்
சிவகற்புக்கரசி அரியரட்ணம்
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம், லில்லி அவன்யு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கற்புக்கரசி அரியரட்ணம் அவர்கள் 11.12.2012 அன்று சிவபதம் அடைந்தார்.

திருமதி கமலாதேவி இராஜதுரை

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி இராஜதுரை

பிறப்பு : 1 நவம்பர் 1946 — இறப்பு : 10 டிசெம்பர் 2012

 

 

காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், நாவலப்பிட்டி இல 17, பனிதுடுமுல்ல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜதுரை அவர்கள் 10-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

Continue reading

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)

மரண அறிவித்தல்

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)

தோற்றம்: 18.08.1936                                   மறைவு: 6.12.2012

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 6.12.2012 வியாழக்கிழமை சிவபதமடைந்துள்ளார்.
Continue reading

திருமதி ஆறுமுகம் கனகம்மா

மரண அறிவித்தல்

திருமதி ஆறுமுகம் கனகம்மா

தோற்றம் 06-09-1933    மறைவு 07-12-2012

காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

 

Continue reading