திரு.சோமசுந்தரம் இராஜேந்திரம்

மரண அறிவித்தல்

S

திரு.சோமசுந்தரம் இராஜேந்திரம்

பிறப்பு: 14-06-1947   இறப்பு: 15-03-2013

காரைநகர், கோவளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சோமசுந்தரம் இராஜேந்திரம் அவர்கள் 15-03-2013 அன்று காலமானார்.

அன்னார் சோமசுந்தரம், மகாலட்சுமி அவர்களின் இரண்டாவது மகனும்
புஸ்பராணியின் அன்புக் கணவரும்
தர்சன்(இலண்டன்), ரதீசன்(சிங்கப்பூர்), வினோஜினி(கனடா), ரேனுகா(இலண்டன்), பிரசாத்(இலங்கை) ஆகியோரின் பாசமுள்ள தந்தையாரும்
நந்தகுமாரன்(கனடா), துவாரகன்(இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்
தருன்(கனடா), தினோச்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18.03.2013 திங்கட்கிழமை அன்று காலை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் மனைவி, மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு:
புஸ்பராணி;(இலங்கை) – 0112361979)
தர்சன்(இலண்டன்) – 00447414618368
ரதீசன்(சிங்கப்பூர்) – 006583283762
வினோஜினி(கனடா) – 0014162693573
ரேனுகா(இலண்டன்) – 00447405257006
பிரசாத்(இலங்கை) – 0757660231