திருமதி ஆறுமுகம் கனகம்மா

மரண அறிவித்தல்

திருமதி ஆறுமுகம் கனகம்மா

தோற்றம் 06-09-1933    மறைவு 07-12-2012

காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற ஆறுமுகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மாணிக்கம், பாலசிங்கம், அருளம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, ஞானேஸ்வரன் (கணக்;கன் , மீசோராம்) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் வேதரடைப்பு இல்லத்தில் ஞாயிறு காலை 8:00 மணிக்கு நடைபெற்று சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: திருமதி சோமசுந்தரம் இந்திராதேவி (பெறாமகள்)
வேதரடைப்பு, காரைநகர்.