திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)
தோற்றம்: 18.08.1936 மறைவு: 6.12.2012
காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 6.12.2012 வியாழக்கிழமை சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம், சிவகாமி தம்பதியினரின் ஏகபுத்திரனும் காலஞ்சென்ற தம்பிஐயா, ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரியின்(இராசு) அன்புக்கணவரும் காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் நாகம்மா ஆகியோரின் சம்பந்தியும் சிவகுமாரின் பாசமிகு தந்தையும், ரோகினியின் அன்பு மாமனாரும், அபிலாஷ், அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்
புவனேஸ்வரி(வேவி), திரிபுரகல்யாண சுந்தரி(பவா), காலஞ்சென்ற கனகசுந்தரம், மற்றும் விஜயலட்சுமி(விசிஜம்), சிவசோதி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை 08.12.2012 மாலை 4 – 8 மணிவரைno. 4164 Sheppard Ave East Ave இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு
பின்னர் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை 09.12.2012 காலை 9 – 11வரை அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடாத்தப்பட்டு பகல் 12.00மணிக்கு 256 Kingston Road/Toronto) இல் அமைந்துள்ள St.John Norway Cemeterys Cremotorium இல்; தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: மகன், மருமகள், பேரப்பிள்ளை
தொலைபேசி: 416 473 8619
416 267 3736