சிவகற்புக்கரசி அரியரட்ணம்

Katpukarasi 2மரண அறிவித்தல்
சிவகற்புக்கரசி அரியரட்ணம்
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம், லில்லி அவன்யு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கற்புக்கரசி அரியரட்ணம் அவர்கள் 11.12.2012 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பிரபல வத்தகர் றூவான்வெல நாகமுத்து கந்தசாமி, சிவகலை(கனடா) தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஆறுமுகம் வேலுப்பிள்ளை(பிறண்டியர்), சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகளும
வேலுப்பிள்ளை அரியரட்ணம்(கணக்காளர்-V.அரியரட்ணம் கம்பனி கொழும்பு, கிளை யாழ்ப்பாணம், ஆ.வேலுப்பிள்ளை அன்சன்ஸ் கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், அவர்களின் அன்பு மனைவியும் ராஜமோகன்;(Civil Engineer, managing director, Pera Engineering construction(PVT)Ltd, ஜெயமோகன்;(Managing Director of Accounting systems management consultants(PVT) LTD ஆகியோரின் அன்புத்தாயாரும் சங்கீர்த்தாவின் அன்பு மாமியாரும் அனுஷ்காவின் பேத்தியுமாவார்.
அன்னார் சிவகாந்தராஜா(ராசன்), ஸ்ரீ வர்ணசூரியா, காலஞ்சென்ற சிவநேர்மைக்கரசி(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். கலா, நாகேஸ்வரி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற விஜயலக்சுமி, நகுலாம்பிகை, பரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும், பொன்னம்பலம், காலஞ்சென்ற முருகேசு, யோகநாதன் ஆகியோரின் மைத்துனியும் பொன்னம்பலம், காலஞ்சென்ற முருகேசு, லோகநாதன்; ஆகியோரின் சகலியும் அமல்நாத், காயத்திரி ஆகியோரின் அருமை பெரியம்மாவும் ஸ்ரீநாத், அனுஷ, மீரா, மிதுஷா ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கனத்தை விஜயரத்னா மலர் சாலையில் 12.12.2012 புதன்கிழமை காலை 9மணியிலிருந்து 5மணி வரை அஞ்சலிக்காக வைக்கபட்டு 13.12.12 வியாழக்கிழமை காலை 10மணிக்:கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: கணவர், பிள்ளைகள், மருமகள், தாய், சகோதரர்
தொலைபேசி – 2580066 அரியரட்ணம் – கொழும்பு
416 267 5896 சிவகலை – கனடா
416 267 5896 ஸ்ரீ வர்ணசூhயா – கனடா
416 267 5896 சிவகாந்தராஜா – கனடா