Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திரு.தம்பையா சதாசிவம் ( முன்னை நாள் வர்த்தகர்-தங்கொட்டுவ,காரைநகர்) (கோவளம்,காரைநகர்) (859/3 காங்கேசன்துறை வீதி ,யாழ்ப்பாணம்)

தொடர்புகளுக்கு:
சிவராசன் (மகன்) (கனடா) +1 647 886 1465
(இலங்கை) + 94 21 222 9896

மரண அறிவித்தல்,திரு.துரையப்பா விஸ்வநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை) ( நடுத்தெரு,காரைநகர்) (வட்டுக்கோட்டை) (சிட்னி,அவுஸ்திரேலியா)

 

                    மரண அறிவித்தல்

                     திரு.துரையப்பா விஸ்வநாதன்

             (ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை)

தோற்றம்: 27-06-1927                                                         மறைவு: 29-01-2018

காரைநகர், நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வந்தவருமாகிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர் திரு.துரையப்பா விஸ்வநாதன் 29-01-2018 திங்கட்கிழமை சிட்னியில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான துரையப்பா,முத்தாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வனும் காஞ்சென்றவர்களான செல்லையா,சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற ஜீவநாயகியின் ஆருயிர்க் கணவரும் சியாமளா, பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும் வைத்தியகலாநிதி புண்ணியமூர்த்தி, வைத்தியகலாநிதி சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் காயத்திரி, கஜன், சங்கீதா, நரேன், நட்டேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற குமாரசாமியின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் Rookwood Cremotorium, (South Chapel) Memorial Ave. Rookwood 2141 Australia என்ற இடத்தில் 31-01-2018 புதன்கிழமை மு.ப.9.30 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றபின்னர அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: சியாமளா +61297470997
பிரியா +61755006383

 

மரண அறிவித்தல், முத்தையா பாலசுப்பிரமணியம் (இடைப்பிட்டி,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

மரண அறிவித்தல், திருமதி செந்தில்நாதன் திரிபுரசுந்தரி (பெரியாலடி ,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

மரண அறிவித்தல்

                            திருமதி செந்தில்நாதன் திரிபுரசுந்தரி

காரைநகர் பெரியாலடியைப் பிறப்பிடமாகவும் லண்டன்,பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செந்தில்நாதன் திரிபுரசுந்தரி அவர்கள் 15.01.2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான யாழ்ற்ரன் நடராசா (முன்னாள் பிரபல வர்த்தகர், எட்டியாந்தோட்டை,கொழும்பு) பலாமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், அப்புக்காத்து தில்லைநாதன் முத்து தம்பதிகளின் மருமகளும், சகுந்தலாவின் அன்புத் தாயாரும்,மனோகுமாரின் அன்பு மாமியாரும், துஷ், துலக்சியின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 35 KENTON PARK PARADE, KENTON ROAD,HARROW,HA3 8DN, UNITED KINGDOM என்ற முகவரியில் அமைந்துள்ள SANJAY LODHIA இல் 20.01.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 22.01.2018 திங்கட்கிழமை அன்று

Harrow Rd, London W10 4RA, UK என்ற முகவரியில் அமைந்துள்ள Kensal Green Cemetery இல் காலை 9.00 மணி முதல் காலை 10.00மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று Kensal Green Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
திருமதி சகுந்தலா மனோகுமார் (மகள்)
தொலைபேசி இலக்கம் : +44 208 933 1524

அமரத்துவம் எய்திய கலாநிதி விஐயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் பற்றிய அறிவித்தல்

அமரத்துவம் எய்திய கலாநிதி விஐயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் பற்றிய அறிவித்தல்

கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் பூதவுடல் கொழும்பிலிருந்து காரைநகர் நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 17-01-2018 புதன்கிழமை முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு 18-01-2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த இறுதிக் கிரியைகள் சிறிது மாற்றம் செய்யப்பட்டு முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்ப்பிக்கப்பட்டு நடைபெற்ற பின்னர் பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

 

மறைந்த கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

மறைந்த கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

கலாநிதி ஜோன் மனோகரனின் பூதவுடல் 15-01-2018 திங்கட்கிழமை 16-01-2018 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 9.00மணி முதல் பிற்பகல் 6.00மணி வரை பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு, பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்ட பின்னர் காரைநகர், நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்தில் 17-01-2018 புதன்கிழமை 18-01-2018 வியாழக்கிழமை ஆகிய இருதினங்களிலும் அன்னாரது பூதவுடல் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. 18-01-2018 வியாழக்கிழமை காலை 9.00மணி முதல் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் அன்னாரது பூதவுடல் சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு  தகனம் செய்யப்படும்.

 

மேலதிக விபரங்களுக்கு:-

நதீரா (மனைவி) 94776073151

பிரேம்குமாரசிறி (காரைநகர்) 0776112664

வீரமங்கை (காரைநகர்) 0779469547

சாயிபாபா (ஜேர்மனி) 4923899286949

 

மரண அறிவித்தல், சபாபதிப்பிள்ளை பரமநாதன் (முன்னாள் இ.போ.ச.ஊழியர், அம்பிகா டெக்ஸ்,கலா கோல்ட் கவுஸ் உரிமையாளர்) (காரைநகர்) (செங்கலடி)

                    மரண அறிவித்தல்

                  திரு.சபாபதிப்பிள்ளை பரமநாதன்

பிறப்பு : 28.05.1935                                                                                       இறப்பு :11.01.2018

யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகவும் செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சபாபதிப்பிள்ளை பரமநாதன் (முன்னாள் இ.போ.ச.ஊழியர், அம்பிகா டெக்ஸ்,கலா கோல்ட் கவுஸ் உரிமையாளர்) அவர்கள் 11/01/2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், லலிதாம்பிகை(லண்டன்),சௌந்தராம்பிகை,லீலாம்பிகை,ஆனந்தராசா(அம்பிகா டெக்ஸ்),ஜெகதாம்பிகை (லண்டன்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்.கந்தையா(லண்டன்)அமரர்.குமாரதாசன், தர்மநாதன்,கௌரிதேவி,புவனேந்திரன்(லண்டன்)ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி,ராசம்மா,நடராசா,வீரசிங்கம் ஆகியோரின் அன்புச்கோதரனும், ராசமணி, காலஞ்சென்ற முருகேசு,சபாரட்ணம் ஆகியோரின் மைத்துனரும், யோகேஸ்வரன்(ஸ்ரீ கிருஸ்ணா கோல்ட் கவுஸ்) காலஞ்சென்ற மோகலிங்கம்,வேல்நாதன் ஆகியோரின் மைத்துனரும், செல்வநாயகி, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், பாமினா,டர்சனா,ரேக்காந்தா,கிரிஜா,கோஷ,அருணா,சுவாதீசன்,உசசிராமேகரன்.விலோசனா,சஞ்சித்,கிசோபி,யதுஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்13/01/2018 சனிக்கிழமை இன்று மாலை 2.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு செங்கலடி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் – 0773305319

மரண அறிவித்தல், கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பியா மடவலப பல்கலைக்கழகம் , முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்) (நீலிப்பந்தனை,காரைநகர்)

                     

                    மரண அறிவித்தல்

                   கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம்

(ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பியா மடவலப பல்கலைக்கழகம் ,

முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்)

தோற்றம்:-16-12-1967                                                                                                               மறைவு:- 10-01-2018

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம் (அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்( அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் (ஆங்கில சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாண பல்கலைக் கழகம்) பிறேமதாஸ் குமராசிறி (ஆங்கில ஆசிரியர்,மானிப்பாய் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ரஞ்சித்குமாரசிறி (பிரான்ஸ்), திருமதி வீரமனோகரி ஸ்ராலினா (ஆசிரியர்), காலஞ்சென்ற விஜயராஜசேகரகுமாரசிறி, அருண்முகன்சாயிபாபா (ஜேர்மனி)  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம் (பொறியியலாளர்) யோகேஸ்வரி, சாந்தி (பிரான்ஸ்), கோபிச்சந்திரன் (ஆசிரியர்), கலிஸ்ரா(ஜேர்மனி), மணிமலர்-குணசுந்தரம் (பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ரஜனிகா-ரமேஸ்குமார், ரோனி ஸ்ராலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நோபல், ஜஸ்மினி, விஜயதர்சினி, விஜயடயானா, சயந்திகா, கரோலினா, ஸ்ராலினா, தாரகா, கெவின் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அபிசேக் அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் காரைநகர் நீலிப்பந்தனையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு:

நதீரா (மனைவி) +94776073151

பிரேம்குமாரசிறி (காரைநகர்) +94776112664

வீரமங்கை (காரைநகர்) +94779469547

சாயிபாபா (ஜேர்மனி) +4923899286949

கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்

கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்

இலங்கை கிழக்கு முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்கள் 10.01.2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயர்ருற்றிருக்கும் குடும்பத்தவர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணக்கர் ஆகியோருக்கு
அன்னாரின் பூதவுடல் எதியோப்பியாவில் இருந்து எடுத்துவரப்பட்டு கொழும்பில் ஒரு நாள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் அவரது காரைநகர் நீலிப்பந்தனை இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றேன்.

தகவல்
சகோதர் சாயி (ஜேர்மன்)
TEL- 0049-15757961151

 

மரண அறிவித்தல், திருமதி இராமலிங்கம் நாகேஸ்வரி (அம்பிளா, களபூமி,காரைநகர்) (கொக்குவில்)

                    மரண அறிவித்தல்

                 திருமதி இராமலிங்கம் நாகேஸ்வரி

 

மலர்வு : 11 பெப்ரவரி 1950                                                          உதிர்வு : 10 சனவரி 2018

காரைநகர் அம்பிளா களபூமியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், லண்டன், யாழ். கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னேஸ்வரி(லண்டன்), விக்னேஸ்வரன்(லண்டன்), சிவசுப்ரமணியம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கார்த்திகேசு, பரமசாமி மற்றும் நாகம்மா, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராசன்(லண்டன்), நாகேஸ்வரி(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ருக்குமணி மற்றும் சரஸ்வதி, கந்தையா, புனிதவதி, காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புச் சகலியும்,

அருணன், அனுஷன், விதுஷன், காயத்திரி, கனிஷ்கா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15.01.2018 திங்கட்கிழமை காலை கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் தில்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
விக்னேஸ்வரி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951422989

விக்னேஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447380166346

சிவசுப்ரமணியம்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089974795

வரதராசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476937404

மரண அறிவித்தல், திரு கந்தப்பு சிவனேசன் (இளைப்பாறிய உத்தியோகத்தர்- லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம்) (பத்தர்கேணியடி, காரைநகர்)

மரண அறிவித்தல்

                           திரு கந்தப்பு சிவனேசன்
                   (இளைப்பாறிய உத்தியோகத்தர்- லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம்)

பிறப்பு : 25 ஒக்ரோபர் 1951                                                                                   இறப்பு : 7 சனவரி 2018

காரைநகர் மாம்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பத்தர்கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு சிவனேசன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, புவனேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற M.A கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- பொருளாதார அபிவிருத்தி அமைச்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

விமலராணி, ஜெயராணி, சிறீராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராமநாதன், தர்மபாலன், மகிந்த அத்துக்கொறள, தெய்வநாயகி, Dr. தேவகுஞ்சரி, புவனேஸ்வரி, அன்னலக்‌ஷ்மி, பங்கயற்செல்வி, செந்தில்நாதன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், தியாகராஜநாதன் மற்றும் வீரசிங்கம், உருத்திரன், கிருஷ்ணகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுதர்சினி, சுபாஷினி, சுகந்தன், யுவராஜ், லக்‌ஷ்மண், ரவீந்திரா, குகன், காயத்திரி, ஹரி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சேந்தன், மயூரன், அம்பிகை, அமலன், லக்‌ஷ்மி, கிருஷ்ணா, ஐங்கரன், கேசவன், கலைமகள், செந்தூரன், அபிராமி, தேவகி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் காரைநகர் பத்தர் கேணியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:
கமலாம்பிகை சிவனேசன்(மனைவி)

தொடர்புகளுக்கு:
தொலைபேசி: +94212252213 (இலங்கை)
செல்லிடப்பேசி: +94714500069 (இலங்கை)

மரண அறிவித்தல், சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை ( Rtd Agricultural Research Officer,Thirunelvely)(பத்தர்கேணி,வேம்படி,காரைநகர்) (72/9 பனிக்கர் வீதி, திருநெல்வேலி)

மரண அறிவித்தல், கணபதிப்பிள்ளை கந்தசாமி ( உரிமையாளர் – காந்தன் களஞ்சியம் ) (பலகாடு ,காரைநகர்) ( 174 நாவலர் வீதி, யாழ்ப்பாணம்)

 

                    மரண அறிவித்தல்

                      கணபதிப்பிள்ளை கந்தசாமி
                              ( உரிமையாளர் – காந்தன் களஞ்சியம் )

காரைநகர் பலகாட்டினை பிறப்பிடமாகவும், 174 நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 29 / 12 / 2017 அன்று சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசலாட்சி ஆகியோரின் கனிஷ்ட புதல்வனும், கோவளம் தம்பிஐயா ஆச்சிமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும், வியலட்சுமியின் ஆருயிர் கணவரும், காந்தரூபன் (காந்தன் களஞ்சியம் ), கிருஷ்ணரூபன்( லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவதருஜினி, கவிதா( லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், மதுரி, ரம்மியா, வசிகரன், கவிகரன், பவிகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற பரம்சோதி காசிநாதன் ஆகியோரின் சகோதரரும், புவனேஸ்வரி, திரிபுரகல்யாணசுந்தரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி,கனகசுந்தரம், சிவசோதி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31 /12 / 2017 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01 : 30 மணியளவில் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயனாத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் .

தொடர்புகளுக்கு:-
ரூபன் :- 0094 21222 7635 ( இலங்கை )

07984075203 , (லண்டன் Mobile )

01234 304970 (லண்டன் Home )

மரண அறிவித்தல், திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் (ஆசிரியை -St.Charles Maha Vidyalayam,யாழ்ப்பாணம்) (களபூமி,காரைநகர்) (பிரவுண் (Brown)வீதி,யாழ்ப்பாணம்)

 

                           மரண அறிவித்தல்

                            திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன்

பூமியில்: 1963-02-09                                                             இறைவனடியில்: 2017-12-30

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிரவுண் (Brown) வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை ( St.Charles Maha Vidyalayam, யாழ்ப்பாணம்) ரஞ்சனாதேவி பேரின்பநாதன் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னையா ஆறுமுகம் (Arumugam Textiles), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், ராஜரட்ணம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், பேரின்பநாதன் (Yarl Fancy House) அவர்களின் அன்பு மனைவியும், பிரசாந்தன், பிரசன்னா ஆகியோரின் அன்புத்தாயாரும், நல்லைநாதன், உமாதேவி, சரோஜினிதேவி, கோடீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

இலங்கை:
+94 777466974
+94 212221127

வேலாயுதம்பிள்ளை (சரோஜினிதேவி): 416-332-2535 / 416-553-0085 / 647-294-0149
கோடீஸ்வரன்: 905-591-1362 / 647-205-8302 / 647-464-9054

மரண அறிவித்தல், கோவிந்தர் கந்தையா (முன்னைநாள் வர்த்தகர்- பாணந்துறை, தங்கொட்டுவ) ( வாரிவளவு,காரைநகர்) (46/1 நாவலர் வீதி, யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திருமதி.பரமேஸ்வரி கனகசுந்தரம் (தங்கோடை, காரைநகர்) (கலிபோர்னியா, USA)

                    மரண அறிவித்தல்

                                திருமதி.பரமேஸ்வரி கனகசுந்தரம்

அன்னை மடியில் : 25.05.1934                                       ஆண்டவன் மடியில் : 09.12.2017

காரைநகர் தங்கோடையைப்​ ​​​பிறப்பிடமாகவும் நியுயோர்க்,கலிபோர்னியா USAஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கனகசுந்தரம் அவர்கள் 09.12.2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஓவசியர் சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

Dr.கனகசுந்தரத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான Dr.தர்மலிங்கம்,யோகலிங்கம் மற்றும் யோகேஸ்வரி,குகனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாதேவி,உமாதேவன்,தமயந்தி,கிரிஜாதேவி,சண்முகநாதன், Dr.மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகலிங்கம், பூமணி, லோகேஸ்வரன், கணேசலிங்கம், பிருந்தா, ரவிதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்தி,தனேஷ்,கிஷோத்,சிவசங்கர்,சியாம்சங்கர்,அர்ஜுன்,அபிராமி,கோபிநாத்,கோகுல்நாத்,
வசீகரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிமன்யுவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 17.12.2017 அன்று Jess C.Spencer Mortuary & Crematory 21228 Redwood Rd, Castro Valley, CA 94546, USAஇல் காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

தேவன் (மகன்) 925-292-8069

பிருந்தா (மருமகள்) 925-339-7709

மரண அறிவித்தல், திரு.கார்த்திகேசு சற்குணம் (சற்குணம் ஸ்ரோர், லோகேஸ்வரி மில்ஸ் முன்னாள் வர்த்தகர்) ( வாரிவளவு,காரைநகர்) ( பண்டாரிக்குளம், வவுனியா)

                    மரண அறிவித்தல்

                       திரு.கார்த்திகேசு சற்குணம்

            (சற்குணம் ஸ்ரோர், லோகேஸ்வரி மில்ஸ் முன்னாள் வர்த்தகர்)

தோற்றம் : 21 ஓகஸ்ட் 1963                               மறைவு : 26 நவம்பர் 2017

காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சற்குணம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, அமுதவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன்(கனடா), தனராசா(கனடா), கெளரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேஷ், காலஞ்சென்றவர்களான வசந்தி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானம், வேலாயுதம்பிள்ளை, பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

தன்வி, தவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 28-11-2017 செவ்வாய்க்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து தச்சனான் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
மயூரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163568970
தனராசா(ரூபன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162942570

மரண அறிவித்தல், திருமதி. சங்கரப்பிள்ளை பகவதியம்மா (சின்னாலடி,காரைநகர்)

மரண அறிவித்தல், திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை (காரைநகர் ப.நோ.கூ.சங்க ஓய்வுநிலை பணியாளர்) (புதுவீதி,காரைநகர்)

 

                    மரண அறிவித்தல்

                             திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை
                                  (காரைநகர் ப.நோ.கூ.சங்க ஓய்வுநிலை பணியாளர்)

தோற்றம்: 24-12-1954                                                                           மறைவு: 24-11-2017

காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் காரைநகர் புதுவீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு.சபாரத்தினம் ஆறுமுகம்பிள்ளை 24-11-2017 வெள்ளிக்கிழமை மாலை சிவபதமடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் சொர்ணாம்பிகையின் ஆருயிர்க் கணவரும் காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இரத்தினசபாபதிப்பிள்ளை, காலஞ்சென்ற கனகசபாபதி மற்றும் சகுந்தலாதேவி, சண்முகரத்தினம், சரோஜினிதேவி, குணநாயகம், இராசநாயகம், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் கணபதிப்பிள்ளை, சாந்தமலர், ரஞ்ஜிதமலர், நாகராசா, ஜெயலட்சுமி, அன்பரசி, யோகேஸ்வரி, கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 27.11.2017 திங்கட்கிழமை அன்று காரைநகர் புதுவீதியிலுள்ள அன்னாரது வதிவிடத்தில் காலை 6.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றபின்னர் பூதவுடல் சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்: குடும்பத்தினர்.

தொலைபேசி இலக்கம்: 0212211433

 

மரண அறிவித்தல், திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா (​லோயர் சின்னம்மா) (தங்கோடை,காரைநகர்) (மில் வீதி,வவுனியா)

                           மரண அறிவித்தல்

                     திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா (​லோயர் சின்னம்மா)

தோற்றம்: 20.08.1925                                                                                மறைவு: 16.11.2017

யாழ்ப்பாணம் காரைநகர் தங்கோடையை​ ​​​பிறப்பிடமாகவும், வவுனியா மில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா 16.11.2017 (வியாழக்கிழமை) அன்று சிவபதமடைந்தார்.

அன்னார்​,​ காலம் சென்றவர்களான தம்பிமுத்து பார்வதி ​​தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான ஆறுமுகம் நல்லம்மா ​​தம்பதிகளின் அன்பு மருமகளும், ​மற்றும்​ ​​காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவர்.

அன்னார்​,​ காலம் சென்றவர்களான மீனாட்சி, வீரசிங்கம், குமாரசாமி, செல்லையா (ஜெமினி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவர்.

அன்னார்​,​ ​​இராமச்சந்திரன் (இலங்கை), ​​மகாலிங்கம் (இலங்கை), ​​அமிர்தலிங்கம் (இலங்கை), ​​இராஜேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.

அன்னார்​,​ பத்மராணி (இலங்கை), வசந்தகுமாரி (இலங்கை), பாலராஜன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமி​​யாரும்,

​இளங்கோவன் (சிங்கப்பூர்), கெளதமி (இலங்கை), காயத்திரி (இலங்கை), திருமுகன் (லண்டன்), கஜமுகன் (லண்டன்), பிரகலாதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தி​​யாரும் ஆவர்.

அன்னாரின் மரணஅறிவித்தலை உற்றார் ​​​​உறவினர்கள் நண்பர்கள் யாவரும் ​ஏற்றுக்கொள்ளுமாறு ​​​கேட்டுக்கொள்ளுகின்றோம்​.​

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் ​​​​ஞாயிற்றுக்கிழமை 19.11.2017 அன்று காலை 09:00 அளவில் அவரது இறம்பைக்குளம் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தகனம் செய்யக் கொண்டுசெல்லப்படும்.

தகவல்

ம​​க​ள்​ ​- ​இராஜேஸ்வரி​ ​​(ராஜேஷ்)​
00442089046141

மருமகன் ​- ​​பாலராஜன்
​00447405743470

மகன் – இராமச்சந்திரன்
0094242221373

​மகன்- ​​மகாலிங்கம்
0094242221031

​​மகன்-அமிர்தலிங்கம்​

மரண அறிவித்தல், திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர் (மருதடிப் பிள்ளையார் கோவிலடி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

 

                    மரண அறிவித்தல்

               திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர்

 

தோற்றம் : – 1957.07.20                                                    மறைவு :- 2017.11.10

காரைநகர் மருதடிப் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர் அவர்கள் 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவபாதவிருதயரின் (ஓய்வு பெற்ற ஆசிரியர் ) அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் நாகம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இராசம்மாவின் அருமை மருமகளும், சிவகௌரி, சிவகாந்தனின் பாசமிகு தாயாரும், சசிவர்ணாவின் அன்பு மாமியாரும், ஹீசஞ்சயின் பாசமிகு பேத்தியும், சரோஜினிதேவி, தனலக்‌ஷமி, கமலாதேவி, நகுலாதேவி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், மங்கையர்க்கரசி, புனிதவதி, சுந்தரமூர்த்தி, அருணந்தி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் சனிக்கிழமை ( 11.11.2017 ) காலை 10:00 மணியளவில் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை ( 12.11. 2017 ) காலை 7:30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று 10:00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்
குடும்பத்தினர்
011-94-77-897-5189.

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் நவரட்ணம் (கோவளம்,காரைநகர்) (கொழும்பு)

 

                     மரண அறிவித்தல்

                                 திரு ஆறுமுகம் நவரட்ணம்

 

பிறப்பு : 15 ஒக்ரோபர் 1936                                                         இறப்பு : 6 நவம்பர் 2017

 

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நவரட்ணம் அவர்கள் 06.11.2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா, கிருபாகரன், தர்மராஜா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாதேவா, கோமளாதேவி, துஷ்யந்தி, யுகாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகந்தன், வசீகரன், நவினேஷ், அபிமன்யு, அக்‌ஷயன், ஹரிசா, பிரதீகா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு:
தேவிகா — இலங்கை
தொலைபேசி: +94112595023
செல்லிடப்பேசி: +94714969267

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/11/2017, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors (Pvt) Ltd, Colombo 00700, Sri Lanka.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors (Pvt) Ltd, Colombo 00700, Sri Lanka
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 02:30 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors (Pvt) Ltd, Colombo 00700, Sri Lanka.

 

மரண அறிவித்தல், பொன்னம்பலம் கதிரவேலு (உரிமையாளர் ,லலிதா டெக்ஸ்,யாழ்ப்பாணம், ஶ்ரீ லலிதா பெஷன்,யாழ்ப்பாணம், நியூ லலிதா டெக்ஸ்,வவுனியா ,லலிதா சூ பலஸ்,வவுனியா) ( சின்னாலடி,தங்கோடை,காரைநகர்) ( 194/3 பிறவுண் வீதி,யாழ்ப்பாணம்)

                   

                     மரண அறிவித்தல்

                        பொன்னம்பலம் கதிரவேலு

 மண்ணில்:- 22.04.1934                                                                      விண்ணில்  02.11.2017  

பொன்னாவளை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும்      சின்னாலடி,தங்கோடை,காரைநகரை வசிப்பிடமாகவும் தற்போது 194/3 பிறவுண் வீதி,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கதிரவேலு         (உரிமையாளர் ,லலிதா டெக்ஸ்,யாழ்ப்பாணம், ஶ்ரீ லலிதா பெஷன்,யாழ்ப்பாணம், நியூ லலிதா டெக்ஸ்,வவுனியா ,லலிதா சூ பலஸ்,வவுனியா)  02.11.2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் வள்ளியம்மையின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையாபிள்ளை வள்ளியம்மையின் அன்பு மருமகனும்,சிவமணியன் பாசமிகு கணவரும்,சிறீஸ்கந்தராஜா (லலிதா டெக்ஸ்,யாழ்ப்பாணம்),சிறீறமணகுமார் (சுவிஸ்லாந்து),சிறீதரன் (லலிதா டெக்ஸ், வவுனியா ),மஞ்சுளா (கொழும்பு),சுஜா (கொழும்பு ) ஆகியோரின். பாசமிகு தந்தையும், அன்புமலர்,சுதர்சினி,வசந்தி,ஜெயசீலன்(General Manager of Drive one Pvt Ltd),தணிகைவாசன் ( சிவசுப்பிரமணியம் அன் கோ, கொழும்பு ) ஆகியோரின் அன்பு மாமனாரும், சாரங்கா( சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ,யாழ்ப்பாணம்) அபிநயா (Angel International school,மானிப்பாய்),யதுர்ஷனா(Lake land International American School),அபிலாஸ்,துளசியா (சுவிஸ்லாந்து), ரிஷிகா,பரணிகா,லக்‌ஷாயினி (சைவமங்கையர் வித்தியாலயம்,கொழும்பு),ஹரிகரன்,ஜெகா (ESKOLA International School),ஆகியோரின் பேரனும், தியாகலக்சுமி,பரமேஸ்வரி,நித்தியலக்சுமி,ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம்,சுந்தரலிங்கம்,நடராஜா,மார்க்கண்டு, பரஞ்சோதி,மற்றும் கதிரவேலு,அன்னபூரணம்,பாலசுப்பிரமணியம்,சண்முகராஜா ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற உமாதேவி மற்றும் தனபாக்கியம், நேசரத்தினம், விமலாதேவி, அன்னபாக்கியம் ஆகியோரின் சகலனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் 194/3 பிறவுண் வீதி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 தகவல்:              

குடும்பத்தினர்.

தொலைபேசி:

  0775632013

   0776617935

   0212229832

மரண அறிவித்தல், திருமதி.சரோஜினிதேவி விக்கினேஸ்வரன் (ஆயிலி,காரைநகர்)

                     மரண அறிவித்தல்

                         திருமதி.சரோஜினிதேவி விக்கினேஸ்வரன்
                                                          (ஆயிலி,காரைநகர்)

அன்னை மடியில் : 18.04.1936                                      ஆண்டவன் அடியில் : 16.10.2017

 

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் ஆயிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சரோஜினிதேவி விக்கினேஸ்வரன் அவர்கள் 16.10.2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் சிங்கப்பூர்,தங்கோடை காரைநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முதலியார் சிறாப்பர் திருச்சிற்றம்பலம் (இலங்கை மத்திய வங்கி) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரனின் அன்பு மனைவியும்,

தில்லைநாதன் (Aircroft Engineer-L.A.E),தவமணி,ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவாம்பிகை (சித்திரா) (LOLC Technologies)(இலங்கை), வடிவாம்பிகை(இந்திரா)   (பிரான்ஸ்),நீலாம்பிகை(சந்திரா) (பிரான்ஸ்),ஞானாம்பிகை(ரதி) (கனடா),ஜெகதாம்பிகை(ஜெயா)   (லண்டன்),மீனாம்பிகை(மீனா) (இலங்கை),சரவணபவன்(பவன்) (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரிதரன்(STC Headleader)(இலங்கை),காலஞ்சென்ற உதயகுமார்(அல்லி),மயில்வாகனம்(மயில்)(பிரான்ஸ்),குணரத்தினம்(குணம்(கனடா),ஆனந்தராஜா(லண்டன்),

சிற்சபேசன்(இலங்கை),இன்பமலர்(லண்டன்) ஆகியோரின் மாமியும்,

அபர்ணா,இராகுலன்,சாம்பவி,கணேஸ்,தனுஸ்,ஆதிகேசன்,சிறிராம்,அபிராமி,சகானா,சயினி,

விக்னேஸ்,வீணா,வித்யா,அரிகரசுதன்,கேசவராம்,அருணா,அச்சனா,பிரணவன்,கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.10.2017 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்பு சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
தேவாம்பிகை (சித்திரா) (இலங்கை)  +94779099848
வடிவாம்பிகை (இந்திரா) (பிரான்ஸ்)   +33636151409
நீலாம்பிகை (சந்திரா) (பிரான்ஸ்)        +33751270293
ஞானாம்பிகை (ரதி) (கனடா)                +14162987066
ஜெகதாம்பிகை (ஜெயா) (லண்டன்)    +447718131949
மீனாம்பிகை (மீனா) (இலங்கை)          +94779518674
சரவணபவன் (பவன்) (லண்டன்)          +447404724603

மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்) (கொம்பாவோடை, களபூமி, ஒலுமடு, நெடுங்கேணி)

 

                    மரண அறிவித்தல்

                       திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்)
                                    கொம்பாவோடை- களபூமி, ஒலுமடு – நெடுங்கேணி

தோற்றம்: 24-06-1952                                                                                                    மறைவு: 13-10-2017

கொம்பாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கணேசன் (கோபால்) அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (13-10-2017) அன்று களபூமியில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் சிவலட்சுமியின் அன்புக் கணவரும், சிறிரங்கநாதன் (லண்டன்), பகீரதன்(கண்டி), யசோபிகா (பசறை) ஆகியோரின் அன்புத் தந்தையும், மாலினி (லண்டன்), மயூரன் (பசறை), ஆகியோரின் அன்பு மாமாவும் கன்சிகாவின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் (சுந்தரம் ஸ்ரோஸ், நெடுங்கேணி), மற்றும் தனபாலன்(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற தில்லைநாதன்(ஜேர்மனி), மற்றும் சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கனகாம்பிகை, பானுமதி, நாகேஸ்வரி, கிருஷ்ணவேணி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தவமணி, சிவபாக்கியம், சிவபாலன், சிவஞானம் மற்றும் சிவராசா, சிவயோகவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை(16.10.2017) அன்று காலை 8:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவலட்சுமி (மனைவி) 011-94-21-2211789
சிறிரங்கநாதன் (மகன், லண்டன்) 011-44-747-577-1745
பகீரதன் (மகன், இலங்கை) 01194-768-979739
மயூரன் (மருமகன், இலங்கை) 01194-772-247813
தனபாலன்(தம்பி, அவுஸ்ரேலியா) 011-612-9863-8800
நாகேஸ்வரி (மைத்துனி, ஜேர்மனி) 011-49-214-25047
சோதிநாதன்(தம்பி, கனடா) 905-790-9323, 647-838-9323

 

மரண அறிவித்தல், திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் (பாலா) (மலேசியா – மாப்பாணவூரி, காரைநகர் – கொழும்பு – கனடா) (ஓய்வுநிலை உப-முகாமையாளர்(Sub Manager), இலங்கை வங்கி)

 

மரண அறிவித்தல்


                      திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் (பாலா)
                               (மலேசியா – மாப்பாணவூரி, காரைநகர் – கொழும்பு – கனடா)
                             (ஓய்வுநிலை உப-முகாமையாளர்(Sub Manager), இலங்கை வங்கி)

தோற்றம்: 12-08-1952                                                                           மறைவு: 08-10-2017

மலேசியாவை பிறப்பிடமாகவும் மாப்பாணவூரி, காரைநகர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கனடாவில் வசித்து வந்தவரும் இலங்கை வங்கியின் ஓய்வுநிலை உப-முகாமையாளருமாகிய(Sub Manager) திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற நாகராஜா – கமலாவதி தம்பதிகளின் அன்பான மூத்த புதல்வனும்
காலஞ்சென்ற மார்க்கண்டு – சிவயோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்
மனோகரியின் ஆருயிர்க் கணவரும்
கபிலன், கஜானன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்
பாலகிருஷ்ணன்(ஜேர்மனி), நாகேஸ்வரி(சறோ)(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்
காலஞ்சென்ற சிவபாலன், சாந்தினி, மகேந்திரன், மனோராணி, இராஜகுலன், பிரேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்
சரவணன் காலஞ்சென்ற சுமந்திரன், அருண்குலன், அனோஷ்குலன் ஆகியோரின் அன்பான பெரியப்பாவும்
துவாரகா, ஜனகா, அனுரன், கீர்த்தன், சுரேஷ்பாபு, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911, Woodbine Avenue, Markham, ON.L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் 14ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5:00மணி முதல் இரவு 9.00மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்.8.00 மணி முதல் முற்பகல் 9.30மணி வரை மீண்டும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அதே இடத்தில் ஈமைக் கிரியைகள் முற்பகல் 9.30மணி முதல் முற்பகல் 11.30மணி வரை நடைபெற்று .12492, Woodbine Avenue, Gormley, ON. L0H 5G0 என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Hills Cremotorium மயானத்தில் பிற்பகல் 12.30மணிக்கு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: மனோகரி (மனைவி)- தொலைபேசி +19054799852
மகேந்திரன் – செல்லிடப்பேசி +14166885464
மனோராணி – செல்லிடப்பேசி +16473397246
நாகேஸ்வரி (சறோ) (இலங்கை) – தொலைபேசி +94112731206
பாலகிருஷணன் (ஜேர்மனி) – +499911464278

 

மரண அறிவித்தல்,திருமதி இராசலட்சுமி காங்கேசு (இளைப்பாறிய அதிபர்)

                                  மரண அறிவித்தல்


                                   திருமதி இராசலட்சுமி காங்கேசு
                                                    (இளைப்பாறிய அதிபர்)

அன்னை மடியில் : 3 நவம்பர் 1927                                            ஆண்டவன் அடியில் : 2 ஒக்ரோபர் 2017

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி காங்கேசு அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காரைநகர் மருதடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் ஏக மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் காங்கேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர்- மானிப்பாய் பொன்னம்பலம் லேன், உடுவில் வீதி) அவர்களின் அன்பு மனைவியும்,

Eng. Dr. இராஜவதனா, காந்திமதி(ஓய்வுபெற்ற தலைமை விஞ்ஞான ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, நல்லம்மா, ஆண்டிஐயா, தம்பித்துரை, மற்றும் செல்லம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Eng. Dr. சிவலோகநாதன், சண்முகவடிவேல்(Accountant) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம், அண்ணாமலை, ஞானரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. டக்‌ஷாணா(Whitton), Dr. பூரணி, Eng. Lawyer குமரன், Dr. ஜொனதன்(Whitton) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஓலிவர் சேயோன், அனலிஸ் லஷ்மி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/10/2017, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, UK.

தொடர்புகளுக்கு
சண்முகவடிவேல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988161774
காந்திமதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447397564386
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442082204351

மரண அறிவித்தல், திருமதி பொன்னம்பலம் கனகம்மா (தங்கோடை,காரைநகர்) (ரொறன்ரோ,கனடா)

                          மரண அறிவித்தல்

IMG-20170907-WA0004-2

                          திருமதி பொன்னம்பலம் கனகம்மா

பிறப்பு:12.05.1928                                                                       இறப்பு:07.09.2017

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் 07.09.2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(முன்னாள் ஆசிரியர்- யாழ்ற்ரன் கல்லூரி, இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, நடராசா, தம்பிராசா, பொன்னுத்துரை, செல்லம்மா, மார்க்கண்டு மற்றும் செல்லத்துரை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), தனலட்சுமி(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), உருத்திரன்(லண்டன்), சுந்தரலட்சுமி(இலங்கை), உமாபதிகுமார்(லண்டன்), விக்கினேஸ்வரி(கனடா), இந்திரா(கனடா), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), துரைராசா(இலங்கை), மகேந்திரன்(கனடா), சிவகங்கா(பிரான்ஸ்), பங்கயற்செல்வி(லண்டன்), சோதீஸ்வரன்(இலங்கை), ஞானசுந்தரி(லண்டன்), சிவராசா(கனடா), கணேசன்(கனடா), கணேஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகந்தி-தேவானந்தன், சுகுமார்-சாந்தினி, ராஜினி- துரைரட்ணம், சுபோஜினி, கோபிவதனன்-கார்த்திகா, விஜேந்திரன்-தர்ஷினி, கஜேந்திரன்-சாரங்கி, நிலூஜி-பிரேம்குமார், நிஷாந்தன், நிருத்தன், செந்தூரன், அபிராமி, தேவகி-சத்திஜீவன், ரஜீவ், ரஜத்தி-ஜெகதீசன், தனுஷியா, குருபரன், சிவகுமார், ஜனார்த்தனன்-மனோசிலா, பார்த்தீபன், மைதிலி-கஜன், ரஜீவ், காயத்ரி, சங்கவி, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சகானா, ரவீஷனா, பிரனோஜ், அம்பிகை, அபிராமி, அனந்தன், சாரங்கன், தீபனா, லோகேஷ், கிஷான், மித்திரன், ரொஷான், ஆதித்யா, ஐஸ்வர்யா, அனன்ஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்:

குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:      ஞாயிற்றுக்கிழமை  10/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:    Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

பார்வைக்கு

திகதி:      திங்கட்கிழமை 11/09/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப

முகவரி:    Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

கிரியை

திகதி:      திங்கட்கிழமை 11/09/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப

முகவரி:    Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

தகனம்


திகதி: திங்கட்கிழமை 11/09/2017  12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada 
 

 

தொடர்புகளுக்கு:

விஜயலட்சுமி மகேந்திரன் — கனடா

தொலைபேசி: +14162939965

சிவராசா பொன்னுத்துரை — கனடா

தொலைபேசி: +14168431901

இந்திரா கணேசன் — கனடா

தொலைபேசி: +16473490644

உமாபதிகுமார் பொன்னம்பலம் — பிரித்தானியா

தொலைபேசி: +442035838039

நாகேஸ்வரி பரம்சோதி — அவுஸ்ரேலியா

செல்லிடப்பேசி: +61398366336

தனலட்சுமி துரைராசா — இலங்கை

தொலைபேசி: +94213211972

சுந்தரலட்சுமி சோதீஸ்வரன் — இலங்கை

செல்லிடப்பேசி: +94763928352

 

வீட்டு முகவரி:

15 Idehill Crescent,
Scarborough,
ON M1S 2W4,
Canada.

 

 

  

 

 

மரண அறிவித்தல், திருமதி கதிர்காமநாதன் வேதநாயகி (சடையாளி,காரைநகர்) (ஆலடி,காரைநகர்)


                          மரண அறிவித்தல்

Mrs Kathirkamanathan-3 copy

                        திருமதி கதிர்காமநாதன்  வேதநாயகி 

காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும் சடையாளியை வசிப்பிடமாகவும் தற்போது ஆலடியில் வசித்து வந்தவருமான கதிர்காமநாதன் வேதநாயகி 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்து விட்டார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான சைவப்பெரியார் மகான் ச.அருணாசலம் அவர்களின் பேத்தியும் ஆசிரியர் சிவபாதம் சரஸ்வதி தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை (பாக்கியலட்சுமி) தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்றவரான கதிர்காமநாதனின்(ராசு) அன்பு மனைவியும் சிவநாயகி, பரமசிவம் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவரான நாகேஸ்வரன் மற்றும் செந்தில்நாதன் (சுவிஸ்) காலஞ்சென்ற சுப்பிரமணியம், பிரபாகினி (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற விஜயலட்சுமி மற்றும் கலாசோதி(கீதா) (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் அரிகரன், அரிகரசுதன்,  வாருணி(சுவிஸ்)  காரணி(சுவிஸ்) ஆகியோரின் பெரியதாயாரும் திவ்வியாவின் (அமெரிக்கா)  மாமியாரும் ஆவார். 

அன்னாரின் ஈமைக்கிரியைகள் அன்னாரின் காரைநகர் ஆலடி இல்லத்தில் திங்கட்கிழமை காலை 7:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளவும். 


தொடர்புகளுக்கு:  

சிவநாயகி(சகோதரி) – 0779789449 

அரிகரன்(பெறாமகன்) – 0771275285

 

மரண அறிவித்தல், பேராசிரியர் பொன்னம்பலம் வீரவாகு (Ph.D) (முன்னாள் விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்/ கொலம்பியா பல்கலைக்கழகம், நியூ யோர்க்/நியூ யோர்க் இன்ஸ்டிட்டியூட் ஒவ் டெக்னோலொஜி) (வேதரடைப்பு, காரைநகர்) (புளோரிடா(Florida),அமெரிக்கா)

                          மரண அறிவித்தல்

Prof Veeravagu

           பேராசிரியர் பொன்னம்பலம் வீரவாகு (Ph.D)

(முன்னாள் விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்/ கொலம்பியா பல்கலைக்கழகம்,  நியூ யோர்க்/நியூ யோர்க் இன்ஸ்டிட்டியூட் ஒவ் டெக்னோலொஜி)

தோற்றம்: 29-06-1929                                              மறைவு: 07-08-2017

யாழ்ப்பாணம் காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும் அமெரிக்கா புளோரிடா(Florida)வை வதிவிடமாகவும் கொண்ட பேராசிரியர் பொன்னம்பலம் வீரவாகு (குலசிங்கம்) அவர்கள் 07-08-2017 அன்று புளோரிடாவில் இயற்கை எய்தினார்.  

அன்னார் கீராவின் பாசமிகு கணவரும் அசோகா, அருச்சுனாவின் பாசமிகு தந்தையாரும் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி மதியாபரணம், பொன்னம்பலம் ராஜசிங்கம், பொன்னம்பலம் பாலசிங்கம், பொன்னம்பலம் துரைசிங்கம், மற்றும் பொன்னம்பலம் இரத்தினசிங்கம், மகேஸ்வரி பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற ஷேரா சமரவீர, ரட்டன் பெஸ்டொன்ஜீ, காலஞ்சென்ற சாளி பெஸ்டொன்ஜீ, ரொஷான் ரெனோல்ட்ஸ், அபான் பெஸ்டொன்ஜீ மற்றும் காலஞ்சென்ற வீரா கார்னியர் ஆகியோரின் மைத்துனரும்  ஹீதர், டியான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் உமா, மரிஸ்ஸா, லைலா, அலைனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். 

அவரது நினைவாஞ்சலி போய்ட்டன் கடற்கரை, புளோரிடா, அமெரிக்காவில் 19-08-2017 அன்று நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

பிள்ளைகள்: அசோகா (561) 789 5298,     அருச்சுனா (604) 290 2176

 

சகோதரர்கள்: இரத்தினசிங்கம் (075 862 2225), மகேஸ்வரி (071 279 6299)

 

 

 Obituary Notice

 
   

Prof Veeravagu

  Professor Ponnampalam Veeravagu (Ph.D)

(Former Lecturer, University of Colombo/ Columbia University, New York City/  Retired Professor, New York Institute of Technology)

Date of Birth: 29 June 1929                                                Date of Passing: 07 August 2017

 

Professor Ponnampalam Veeravagu (Kulasingham) born in Vedharadaippu Karainagar, Jaffna and lived in Florida (USA) peacefully passed away on 07 August 2017. He was the beloved husband of Heera, loving father of Asoka and Arjuna, loving father-in-law of Heather and Diane, grandfather of Uma, Marissa, Layla and Alaina, brother of late Saraswathy Mathiyaparanam, late Ponnampalam Rajasingham, late Ponnampalam Balasingham, late Ponnampalam Thuraisingham,  Ponnampalam Ratnasingham and Maheswary Balachandran and brother-in-law of late Shera Samaraweera, Rutton Pestonjee, late Charlie Pestonjee, Roshan Reynolds, Aban Pestonjee and late Veera Garnier.

His memorial service took place on 19th August 2017 in Boynton Beach, Florida,USA.

May he attain Supreme Moksha

This information is given by the members of his family

Sons: Asoka (561) 789 5298 aveeravagu@yahoo.com  Arjuna (604) 290 2176 arjunaveeravagu@gmail.com

Brother: Ponnampalam Ratnasingham(075 862 2225)

Sister:  Maheswary Balachandran (071 279 6299)  subamuralitharan@yahoo.com