அமரத்துவம் எய்திய கலாநிதி விஐயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் பற்றிய அறிவித்தல்
கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் பூதவுடல் கொழும்பிலிருந்து காரைநகர் நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 17-01-2018 புதன்கிழமை முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு 18-01-2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த இறுதிக் கிரியைகள் சிறிது மாற்றம் செய்யப்பட்டு முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்ப்பிக்கப்பட்டு நடைபெற்ற பின்னர் பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்