மறைந்த கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:
கலாநிதி ஜோன் மனோகரனின் பூதவுடல் 15-01-2018 திங்கட்கிழமை 16-01-2018 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 9.00மணி முதல் பிற்பகல் 6.00மணி வரை பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு, பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்ட பின்னர் காரைநகர், நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்தில் 17-01-2018 புதன்கிழமை 18-01-2018 வியாழக்கிழமை ஆகிய இருதினங்களிலும் அன்னாரது பூதவுடல் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. 18-01-2018 வியாழக்கிழமை காலை 9.00மணி முதல் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் அன்னாரது பூதவுடல் சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு:-
நதீரா (மனைவி) 94776073151
பிரேம்குமாரசிறி (காரைநகர்) 0776112664
வீரமங்கை (காரைநகர்) 0779469547
சாயிபாபா (ஜேர்மனி) 4923899286949