மரண அறிவித்தல், திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் (ஆசிரியை -St.Charles Maha Vidyalayam,யாழ்ப்பாணம்) (களபூமி,காரைநகர்) (பிரவுண் (Brown)வீதி,யாழ்ப்பாணம்)

 

                           மரண அறிவித்தல்

                            திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன்

பூமியில்: 1963-02-09                                                             இறைவனடியில்: 2017-12-30

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிரவுண் (Brown) வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை ( St.Charles Maha Vidyalayam, யாழ்ப்பாணம்) ரஞ்சனாதேவி பேரின்பநாதன் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னையா ஆறுமுகம் (Arumugam Textiles), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், ராஜரட்ணம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், பேரின்பநாதன் (Yarl Fancy House) அவர்களின் அன்பு மனைவியும், பிரசாந்தன், பிரசன்னா ஆகியோரின் அன்புத்தாயாரும், நல்லைநாதன், உமாதேவி, சரோஜினிதேவி, கோடீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

இலங்கை:
+94 777466974
+94 212221127

வேலாயுதம்பிள்ளை (சரோஜினிதேவி): 416-332-2535 / 416-553-0085 / 647-294-0149
கோடீஸ்வரன்: 905-591-1362 / 647-205-8302 / 647-464-9054