மரண அறிவித்தல்,திருமதி இராசலட்சுமி காங்கேசு (இளைப்பாறிய அதிபர்)

                                  மரண அறிவித்தல்


                                   திருமதி இராசலட்சுமி காங்கேசு
                                                    (இளைப்பாறிய அதிபர்)

அன்னை மடியில் : 3 நவம்பர் 1927                                            ஆண்டவன் அடியில் : 2 ஒக்ரோபர் 2017

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி காங்கேசு அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காரைநகர் மருதடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் ஏக மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் காங்கேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர்- மானிப்பாய் பொன்னம்பலம் லேன், உடுவில் வீதி) அவர்களின் அன்பு மனைவியும்,

Eng. Dr. இராஜவதனா, காந்திமதி(ஓய்வுபெற்ற தலைமை விஞ்ஞான ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, நல்லம்மா, ஆண்டிஐயா, தம்பித்துரை, மற்றும் செல்லம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Eng. Dr. சிவலோகநாதன், சண்முகவடிவேல்(Accountant) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம், அண்ணாமலை, ஞானரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. டக்‌ஷாணா(Whitton), Dr. பூரணி, Eng. Lawyer குமரன், Dr. ஜொனதன்(Whitton) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஓலிவர் சேயோன், அனலிஸ் லஷ்மி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/10/2017, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, UK.

தொடர்புகளுக்கு
சண்முகவடிவேல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988161774
காந்திமதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447397564386
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442082204351