மரண அறிவித்தல், திருமதி செந்தில்நாதன் திரிபுரசுந்தரி (பெரியாலடி ,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

மரண அறிவித்தல்

                            திருமதி செந்தில்நாதன் திரிபுரசுந்தரி

காரைநகர் பெரியாலடியைப் பிறப்பிடமாகவும் லண்டன்,பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செந்தில்நாதன் திரிபுரசுந்தரி அவர்கள் 15.01.2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான யாழ்ற்ரன் நடராசா (முன்னாள் பிரபல வர்த்தகர், எட்டியாந்தோட்டை,கொழும்பு) பலாமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், அப்புக்காத்து தில்லைநாதன் முத்து தம்பதிகளின் மருமகளும், சகுந்தலாவின் அன்புத் தாயாரும்,மனோகுமாரின் அன்பு மாமியாரும், துஷ், துலக்சியின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 35 KENTON PARK PARADE, KENTON ROAD,HARROW,HA3 8DN, UNITED KINGDOM என்ற முகவரியில் அமைந்துள்ள SANJAY LODHIA இல் 20.01.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 22.01.2018 திங்கட்கிழமை அன்று

Harrow Rd, London W10 4RA, UK என்ற முகவரியில் அமைந்துள்ள Kensal Green Cemetery இல் காலை 9.00 மணி முதல் காலை 10.00மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று Kensal Green Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
திருமதி சகுந்தலா மனோகுமார் (மகள்)
தொலைபேசி இலக்கம் : +44 208 933 1524