Category: Google Photos
அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 2ம் இடம்
இலங்கைக் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 இற்கான தனிநடனப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செல்வன் செந்தில்நாதன் பிரசாந்தன் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவனுக்கும், இம்மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்.
காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.
![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2015/06/DSC02838-Copy.jpg?fit=645%2C860&ssl=1)
மகோற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.