Category: சத்திரந்தை ஞானவைரவர் கோவில்
காரைநகர் சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர108 சங்காபிஷேக விஞ்ஞாபனம்
சிவநெறி செல்வர்களே!
புண்ணிய பூமியான சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞான பைரவப்பெருமானுக்கு விகாரி வருஷம் வைகாசித் திங்கள் 4ம் நாள் சனிக்கிழமை(18.05.2019) சதுர்த்தசி திதியும்,விசாக நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேகம் நடைபெற,காவல் தெய்வமாகவும் வழித்துணை தெய்வமாகவும் விளங்கும் பைரவப்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.இத்தினத்தில் நடைபெரும் கிரியைகளிலும் ஹோமங்களிலும் அடியார்கள் கலந்து கொண்டு நவக்கிரகங்களினால் வரும் இடர்களைக் களையும் பைரவப்பெருமானின் திவரருளைப் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வீர்களாக.
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
புண்ணிய பூமியான சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞானபைரவபெருமானுக்கு விளம்பி வருஷம் வைகாசித் திங்கள் 14ம் நாள் திங்கட்கிழமை (28.05.2018) சதுர்த்தசி திதியும்,விசாக நட்ஷத்திரமும் கூடிய சுபவேளையில் அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேகம் இடம் பெற்று. மாலை மணிக்கு விசேட பூஜையும் அதனைத்தொடர்ந்து மங்கள வாத்திய கச்சேரியும் இரவு மணிக்கு விசேட வசந்த மண்டப பூஜையையும் பைரவப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம் பெற்றன.
படத்தொகுப்பு – 2
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
காரைநகர் களபூமி சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
சிவநெறி செல்வர்களே! புண்ணிய பூமியான சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞானபைரவபெருமானுக்கு விளம்பி வருஷம் வைகாசித் திங்கள் 14ம் நாள் திங்கட்கிழமை (28.05.2018) சதுர்த்தசி திதியும்,விசாக நட்ஷத்திரமும் கூடிய சுபவேளையில் அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேகம் நடைபெற,காவல் தெய்வமாகவும் வழித்துணை தெய்வமாகவும் விளங்கும் பைரவப்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.இத்தினத்தில் நடைபெறும் கிரியைகளிலும் ஹோமங்களிலும் அடியார்கள் கலந்து கொண்டு நவக்கிரகங்களினால் வரும் இடர்களையும் பைரவப்பெருமானின் திருவருளைப் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வீர்களாக.
காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 23/01/2018 இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 8ம் நாள் அலங்கார உற்சவ காட்சிகள்!
காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 23/01/2018 இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 8ம் நாள் அலங்கார உற்சவ காட்சிகள்!
எதிர்வரும் 25/01/2018 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு 108 சங்காபிஷேக நிகழ்வும் மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற இருப்பதால் அடியார்கள் அனைவரும் அபிஷேகத்துக்கு தேவையான பால்,தயிர்,இளநீர் ,பூ,மற்றும் வாசனை திரவியங்களை கொடுத்து பெருமானின் இஷ்டா சித்திகளைப்பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றனர் அன்றைய உபயகாரர்கள்.
காரைநகர் சத்திரந்தை அருள்மிகு ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்தில் 07.06.2017 இடம்பெற்ற மணவாளக் கோல அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேக காட்சிகள்!
பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.