காரைநகர் கருங்காலி கேசடை அருள்மிகு பெரியதம்பிரான் ஆலய பால் குட பவனி
காரைநகர் கருங்காலி கேசடை அருள்மிகு பெரியதம்பிரான் ஆலய பால் குட பவனி
பகல் திருவிழா!
படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
https://photos.app.goo.gl/NQh7NRUeDE1nTFcT9
இரவு திருவிழா!
படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில்
புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை
ஆரம்பமாகியது.
கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் அவர்களின் பேருதவியுடன் காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில் புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் தம்பதியினர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடசாலையினை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைநகர் பிரதேச முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர், மற்றும் பெற்றோர்கள் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
2009ம் ஆண்டு காரைநகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலர் பாடசாலையானது பல்வேறு இடங்களில் இயங்கி வந்ததுடன் தற்போது புது வீதிச் சந்திக்கருகாமையில் உள்ள மாணவர் நூலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடத்தில் சண்முகம் சிவஞானம் அவர்களின் பேருதவியுடன் இப் பாலர் பாடசாலை மீள ஆரம்பமாகி உள்ளது.
படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
https://photos.app.goo.gl/pt27kHE2RA7WTKWb7
திருவெம்பாவை உற்சவம் 8ம் நாள் (18.12.2021)
திருவெம்பாவை உற்சவம் 7ம் நாள் (17.12.2021)
திருவெம்பாவை உற்சவம் 6ம் நாள் (16.12.2021)
திருவெம்பாவை உற்சவம் 5ம் நாள் (15.12.2021)
திருவெம்பாவை உற்சவம் 4ம் நாள் (14.12.2021)
திருவெம்பாவை உற்சவம் 3ம் நாள் (13.12.2021)
காரைநகர் தங்கோடை மேற்கு புளியங்குளம் அருளானந்த பிள்ளையார் கோயில் பின் புறமாக அமைந்துள்ள மாதாங்கோயில் புனரமைக்கபட்டு மாதாவின் விளக்கு அருளானந்த பிள்ளையார் கோயிலில் இருந்து எடுத்து மாதாங்கோயிலில் 08.11.2021 திங்கட்கிழமை முற்பகல் 9.30 – 12.00 வரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் வைக்கப்படும் என்பதை அடியவர்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.
அனைத்து அடியவர்களும் வருகை தந்து இவ் விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாகத்தினர்
குறிப்பு. சுகாதார முறைப்படி அடியவர்களை வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.