Category: தங்கோடை மாதாங்கோவில்

காரைநகர் தங்கோடை மேற்கு புளியங்குளம் அருளானந்த பிள்ளையார் கோயில் பின் புறமாக அமைந்துள்ள மாதாங்கோயில் புனரமைக்கபட்டு மாதாவின் விளக்கு அருளானந்த பிள்ளையார் கோயிலில் இருந்து எடுத்து மாதாங்கோயிலில் 08.11.2021 திங்கட்கிழமை முற்பகல் 9.30 – 12.00 வரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் வைக்கப்படும் என்பதை அடியவர்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.

 

காரைநகர் தங்கோடை மேற்கு புளியங்குளம் அருளானந்த பிள்ளையார் கோயில் பின் புறமாக அமைந்துள்ள மாதாங்கோயில் புனரமைக்கபட்டு மாதாவின் விளக்கு அருளானந்த பிள்ளையார் கோயிலில் இருந்து எடுத்து மாதாங்கோயிலில் 08.11.2021 திங்கட்கிழமை முற்பகல் 9.30 – 12.00 வரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் வைக்கப்படும் என்பதை அடியவர்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.

அனைத்து அடியவர்களும் வருகை தந்து இவ் விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிர்வாகத்தினர்

குறிப்பு. சுகாதார முறைப்படி அடியவர்களை வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.