Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திரு.சுப்பிரமணியம் கார்த்திகேசு (உருத்திரபுரம்,கிளிநொச்சி) (விளானை,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு. சுப்பிரமணியம் கார்த்திகேசு

கிளிநொச்சி உருத்திரபுரத்தை பிறப்பிடமாகவும், காரைநகர் விளானையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கார்த்திகேசு அவர்கள் 04.01.2023 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் மங்கையற்கரசி தம்பதியினரின் அன்புமகனும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் இரத்தினபூபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரியின் பாசமிகு அன்புக் கணவரும்,

சந்திரவதணா (Sub-post office – Kalapoomy), சசிகலா (UK), டிலானி (Software Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சிவநேசன் (தனியார் பேரூந்து நடத்துனர்), Dr.சசிகாந் (UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அமிர்தலிங்கம், தர்மகுலசிங்கம், மகேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் அமரர் தர்பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஹரிகரன், சாஷா, சாண்யா, சாசின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 06.01.2023 வெள்ளிக்கிழமை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனகிரிகைக்காக பூதவுடல் தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

மரண அறிவித்தல், திரு கந்தையா சிவக்கொழுந்து (சிவம்) (ஓய்வுபெற்ற விவசாய உத்தியோகத்தர் , மெய்கண்டார் ஆதீனம் மூன்றாம் குருமகா சந்நிதானம்) (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (தேக்கம் தோட்டம்,வவுனியா)

மரண அறிவித்தல், திரு.கனகசபை இராஜேஸ்வரன் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட தொழில்நுட்ப உதவியாளர்,நீர்ப்பாசன திணைக்களம்) (பயிரிக்கூடல்,காரைநகர்) (66, ஆஸ்பத்திரி வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.பொன்னுத்துரை சுப்பிரமணியம் (நேவிச்சந்தி,பலகாடு,காரைநகர்) (7ம் ஒழுங்கை,வேப்பங்குளம், வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு.பொன்னுத்துரை சுப்பிரமணியம்

காரைநகர் பலகாடு நேவிச்சந்தியை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுப்பிரமணியம் அவர்கள் தனது 76வது வயதில், 26/11/2022 சனிக்கிழமை இரவு காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி. பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரனும்,

கோவளத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி. நமசிவாயம் அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

விமலாதேவியின் அன்புக் கணவரும்,

நாகம்மா, கமலாதேவி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அமரர் ஏகாம்பரநாதன், ரதிதேவி, தவமலர், அமரர் சிவராசா, சாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் 28/11/2022 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்று 10 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி
+94779825828
+94776015086

மரண அறிவித்தல், திரு.முருகேசு ஆறுமுகம் (Retired Senior Chemical Engineer, ICI,Scotland, UK) (Malaysia) (UK)

MURUGESU ARUMUGAM (v3)

மரண அறிவித்தல், திரு.கைலாசபிள்ளை பாலசுப்பிரமணியம் (பெரியமணல்,வலந்தலை,காரைநகர்) (சத்திரந்தை, களபூமி,காரைநகர்) (வெளிக்குளம், வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு.கைலாசபிள்ளை பாலசுப்பிரமணியம்

காரைநகர் வலந்தலை பெரியமணலை பிறப்பிடமாகவும், களபூமி சத்திரந்தையினை வதிவிடமாகவும், பின்னர் வெளிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 14.11.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கைலாசபிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

கனகம்மாவின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சடாட்சரம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

ஞானபண்டிதன் – கனடா, ஞானமலர் – லண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரேசன், கருணாதேவி ஆகியோரின் மாமனாரும்,

அருணன், விசாகன், லக்சன், சரன், கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.11.2022 அன்று பிற்பகல் 3:30 மணியளவில் வவுனியா வெளிக்குளத்தில் இடம் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகட்கு:
ஞானபண்டிதன் 011 416-912-5344 (WhatsApp)
ஞானமலர்: 00 44-74-64-96-2538

மரண அறிவித்தல், திரு விஜயதர்மா குமரேஸ்வரதாசன் (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்) (நீலிப்பந்தனை,காரைநகர்) (sunderland, UK)

 

மரண அறிவித்தல்

திரு விஜயதர்மா குமரேஸ்வரதாசன்

(ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்)

பிறப்பு : 02-08-1945                                                                                   இறப்பு : 01-11-2022

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும் sunderland, UK ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி விஜயதர்மா குமரேஸ்வரதாசன் 01/11/2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி விஜயதர்மா( ஓய்வு பெற்ற பிரதம லிகிதர்)சொர்ணம்மா சங்கரப்பிள்ளை( ஓய்வு பெற்ற ஆசிரியர்)தம்பதிகளின் இளைய புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான திரு திருமதி.திருநாவுக்கரசு தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற கலாதேவியின் அன்புக் கணவரும்,

அமரர் கேதீஸ்வரதாசன்( இளைப்பாரிய தபால் அதிபர், முன்னாள் தவிசாளர் காரைநகர் பிரதேச சபை), DR. சுவர்ணலலிதா(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரமணதாசின் (UK) அன்புத் தந்தையும்,

லக்சிதாவின் (UK) அன்பு மாமனாரும்,

ரஸ்வின், பவிஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

Dr. மார்க் ஹெண்டலகே(UK), அபிராமிப்பிள்ளை(இலங்கை)ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
DR. சுவர்ணலலிதா (சகோதரி) :- +447475414471
ரமணதாஸ் (மகன்) :- +447917003828

மரண அறிவித்தல், திருமதி அன்னம்மா சதாசிவம் (கருங்காலி,காரைநகர்) (நீலிப்பந்தனை,காரைநகர்) (பரந்தன்) (கொழும்பு) (Holland,நெதர்லாந்து)

 

மரண அறிவித்தல்

திருமதி அன்னம்மா சதாசிவம்

தோற்றம்: 09.09.1933                                                                                மறைவு: 19.10.2022

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் நீலிப்பந்தனை,பரந்தன்,கொழும்பு, நெதர்லாந்தில் (Holland)வசித்தவருமாகிய அன்னம்மா சதாசிவம் அவர்கள் 19.10.2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற சிறாப்பர் நவரட்ணம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்ற நாகமுத்து சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம்சென்ற நாகமுத்து சதாசிவம்( Railway Station master) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி, சிவராசா(UK),சிவகுமார், காண்டீபன்(Holland)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோதிநாதன், தனலட்சுமி(UK),தேவி, யசோதா(Holland)ஆகியோரின் மாமியாரும்,

ஜனகன், தர்சிகா, துளசி ஆகியோரின் அம்மம்மாவும்,

அஜந்தன், காயத்திரி,கார்த்தீபன்,சயானா,சபீனா ஆகியோரின் அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கருணாதேவி, இராஜேந்திரா, மற்றும் பாலேந்திரா(UK),இந்திராதேவி(ஆச்சி),கருணாவதி(சின்னி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.10.2022 திங்கட்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.

இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடம்:
Crematorium Jonkerbos
Weg door Jonkerbos 51, 6532 CN Nijmegen, Netherlands

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: காண்டீபன் +31623569693

மரண அறிவித்தல், திரு.கதிரவேலு தியாகராசா (ஓட்டோ அச்சக ஸ்தாபகர்) (வேதரடைப்பு,காரைநகர்) (கொட்டாஞ்சேனை,கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி பரமேஸ்வரி குஞ்சிதபாதம் ( Kuala Lumpur,மலேசியா) (கொழும்பு) (நல்லூர்,யாழ்ப்பாணம்) (Toronto,கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி குஞ்சிதபாதம்

பிறப்பு : 24 MAY 1924                                                                               இறப்பு : 14 OCT 2022

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குஞ்சிதபாதம் அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற Dr. குஞ்சிதபாதம் ஆறுமுகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கணேஸ்வரி(உமா- கனடா), செந்தில்ரட்ணம், பவானி(அவுஸ்திரேலியா), சுசிலா, ஹரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகநாதன்(கனடா), Dr. ஜெயமோகன், பிறேமா(அவுஸ்திரேலியா), சித்கணேசன், வசந்தகுமாரி(ராணி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷோபா, சிவேஷ், சைலேஷ்(அவுஸ்திரேலியா), திவ்யன், மதுரி, கஜேந்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தீரன் ஜெயான் அவர்களின் அன்பு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான அரசரட்ணம்(மலேசியா), பரஞ்சோதி(சோதி) மற்றும் இந்திராணி(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகவல்லி, சிவபாதம், கெங்காதரன், பத்மநாதன் மற்றும் விசாகசோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Parameswary Kunchithapatham was born in Kuala Lumpur,malaysia and lived in Colombo srilanka, Nallur, Srilanka and Toronto, Canada and passed away peacefully on 14th, October 2022.

A beloved daughter of late Kanagaratnam and Alagamma.

Wife of late Dr. Kunchithapatham Arumugam.

Loving mother of Ganeshwary(Uma- Canada), Senthilratnam and Bhavani(Australia), Susila and Harendran(Canada).

Loving mother-in-law of Kuganathan(Canada), Dr. Jeyamohan and Prema(Australia), Sithganesan and Vasanthakumari(Rani- Canada).

Loving grandmother of Shobha, Sivesh, and Sailesh(Australia), Thiviyan, Mathuiri, and Kajanth(Canada).

Loving great-grandmother of Theeran Jayaan.

Loving sister of late Arasaratnam(Malaysia), late Paramsothy(Sothy) and Indirarani(Rani- Srilanka).And dear sister-in-law of late Sivayogavalli, Sivapatham, Kengatharan, Pathmanathan and Visakasothi(Canada).

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Sunday, 16 Oct 2022 2:00 PM – 5:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு:
Monday, 17 Oct 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு:
Tuesday, 18 Oct 2022 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை:
Tuesday, 18 Oct 2022 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:
கணேஸ்வரி (உமா) குகநாதன் – மகள், மருமகன் Mobile : +16478353458
செந்தில்ரட்ணம் குஞ்சிதபாதம் – மகன் Mobile : +61403051146
பவானி ஜெயமோகன் – மகள், மருமகன் Mobile : +61401570783
சுசிலா சித்கணேசன் – மகள், மருமகன் Mobile : +15194002869
ஹரேந்திரன் குஞ்சிதபாதம் – மகன் Mobile : +16479735875
வீடு – குடும்பத்தினர் Mobile : +14166740566

மரண அறிவித்தல், திரு சிவசுப்பிரமணியம் தயாளன் ( மருதடி, காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா) (12ம் கட்டை,முருங்கன்,மன்னார்)

மரண அறிவித்தல்

திரு சிவசுப்பிரமணியம் தயாளன்

தோற்றம் : 16 DEC 1970                                                                       மறைவு : 12 OCT 2022

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், மன்னார் முருங்கன் 12ம் கட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தயாளன் அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பாக்கியம் தம்பதிகள், செல்லப்பா தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கமலாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோரா அவர்களின் அன்புத் தந்தையும்,

பவானி, விஜயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாதேவன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
குடும்பத்தினர் (Mobile) : +94766449915

மரண அறிவித்தல், திருமதி சிவானந்தராஜா சிவபாக்கியம் (இலந்தச்சாலை,காரைநகர்) (SM கேணியடி,காரைநகர்)

 

 

மரண அறிவித்தல்

திருமதி சிவானந்தராஜா சிவபாக்கியம்

பிறப்பு : 18 Dec 1935                                                                                  இறப்பு : 10 Oct 2022

காரைநகர் இலந்தச்சாலையை பிறப்பிடமாகவும் SM கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தராஜா சிவபாக்கியம் அவர்கள் 10.10.2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை (ஆசிரியர்) ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான மணற்பிட்டியைச் சேர்ந்த சிவப்பிரகாசம்(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் சிவானந்தராஜா (RMP) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரன்,சிவராஜன்,சிவரூபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யசோதரை,சிறிதா,மோகன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் ஈமக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
சிவகுமாரன் (கனடா) 647 330 9776 / 647 766 7495
சிவராஜா (கனடா) 416 274 3050 / 416 602 5536

மரண அறிவித்தல், திருமதி புஷ்பலட்சுமி சுப்பிரமணியம் (இளைப்பாறிய விவசாய போதனாசிரியர்) (களபூமி,காரைநகர்) (நாவலடிக்கேணி, காரைநகர்) (21/1, பிரேசர் அவனியு,தெஹிவளை)

 

மரண அறிவித்தல்

திருமதி புஷ்பலட்சுமி சுப்பிரமணியம்

(இளைப்பாறிய விவசாய போதனாசிரியர்)

மலர்வு : 09 DEC 1936                                                                               உதிர்வு : 29 SEP 2022

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், நாவலடிக்கேணியை வதிவிடமாகவும், தற்போது தெஹிவளை 21/1, பிரேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சுப்பிரமணியம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தமலர்(இலங்கை), மகேந்திரராஜா(கனடா), சண்முகராஜா(லண்டன்), கனகமலர்(இலங்கை), ஜெயராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலகுமார், பானுமதி, அனுஷா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாக்கியலட்சுமி, உருத்திரமூர்த்தி, காலஞ்சென்ற பகவதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், மனோன்மணி, ஏனாதிநாதன் மற்றும் கனகசபாபதி, சோதியம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரஞ்ஜனி, கஜேந்திரன், துளசி, சிவாஸ்கர், டிலானி, டிலக்ஷன், அக்ஷரன், அட்ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-10-2022 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகேந்திரராஜா – மகன் Mobile : +14163322971
சண்முகராஜா – மகன் Mobile : +442084224673
ஜெயராஜா – மகன் Mobile : +447725545677
வசந்தமலர் – மகள் Mobile : +94776609054
கனகமலர் – மகள் Mobile : +94713777355

மரண அறிவித்தல், திருமதி இரட்னேஸ்வரி நடராஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) (மலேசியா)

 

 

மரண அறிவித்தல்

திருமதி இரட்னேஸ்வரி நடராஜா

பிறப்பு : 10 Aug 1934                                                                          இறப்பு : 23 SEP 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட திருமதி இரட்னேஸ்வரி நடராஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் 23.09.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி பொன்னையா (ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற Dr.V.நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.சிவசங்கரன், லக்க்ஷிமி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.09.2022 சனிக்கிழமை அன்று NO 27, JALAN 12/9, 46200 PETALING JAYA, Selangor,Malaysia என்ற முகவரியில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் KG, Tunku Crematorium, Petaling Jaya மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
இந்திரா (மருமகள்) (கனடா) + 1 647 339 5481
விஜயா (மருமகள்) (கனடா) + 1 416 570 0129

 

மரண அறிவித்தல், திரு செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் (துரை) (செல்லப்பாபிள்ளை அன் சன் கிரான்பாஸ்- கொழும்பு) ( தங்கோடை, காரைநகர்) (கிரான்பாஸ், கொழும்பு) (Ottawa,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் (துரை)

(செல்லப்பாபிள்ளை அன் சன் கிரான்பாஸ்- கொழும்பு)

மண்ணில் : 11 OCT 1950                                                                விண்ணில் : 19 SEP 2022

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிரான்பாஸ், கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வேலுப்பிள்ளை(கிரான்பாஸ் செல்லப்பாபிள்ளை அன் சன் – காரைநகர் செல்லப்பா ஸ்ரோர்ஸ்) நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற உதவி தபால் அத்தியட்சகர்), கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருச்செல்வம்(கனடா), சேந்தன்(பிரித்தானியா), மயூரன்(கனடா), தேன்மொழி(கனடா), ரஜீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாலினி(மாலினி- கனடா), விஜிதா(பிரித்தானியா), தயாகரன்(கண்ணன் – கனடா), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஆனந்தராசா மற்றும் நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்ற யோகலட்சுமி மற்றும் மங்கையற்கரசி(ஞானம்- கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் திலகவதி(கனடா), காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, நவரத்தினராசா மற்றும் தேவகி(பிரித்தானியா), சிற்சபேசன்(காரைநகர்), சந்திரவதனா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஹரினி, கைரா, அஸ்மிதா, ஜானவி, தக்‌ஷன், ஆரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Sunday, 25 Sep 2022 4:30 PM – 8:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

கிரியை:
Monday, 26 Sep 2022 9:00 AM – 12:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

தொடர்புகளுக்கு:
திருச்செல்வம் – மகன் Mobile : +16134520000
மயூரன் – மகன் Mobile : +16138841163
சேந்தன் – மகன் Mobile : +447801311516
ரஜீவ் – மகன் Mobile : +16478297659
கண்ணன் – மருமகன் Mobile : +14168891083

மரண அறிவித்தல், திரு சிவப்பிரகாசம் சிவானந்தரட்ணம் (இளைபாறிய ஆசிரியர்) (ஆயிலி,காரைநகர்) (நுணாவில்,சாவகச்சேரி) ( Scarborough,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு சிவப்பிரகாசம் சிவானந்தரட்ணம்

(இளைபாறிய ஆசிரியர்)

பிறப்பு : 29 APR 1930                                                                              இறப்பு : 14 SEP 2022

யாழ். காரைநகர் ஆயிலியிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவிலை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவானந்தரட்ணம் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி மகான் அருணாசலம்(காரைநகர்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவப்பிரகாசம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்ததராஜா, சிவகோசரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவனேஸ்வரி(கனடா), சிவனானேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயவர்னன்(கனடா), றஞ்சிதாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவஜன், றஜீன், சஜான், சித்தாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Sunday, 18 Sep 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:
Monday, 19 Sep 2022 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Monday, 19 Sep 2022 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:
சூட்டி – மகள் Mobile : +16475378976
சிவா(Steve) – மகன் Mobile : +447843389770

மரண அறிவித்தல், செல்வி கஜானி சிவகுமார் (சூரிச்,சுவிஸ்)

 

மரண அறிவித்தல்

செல்வி கஜானி சிவகுமார்

மலர்வு : 06.10.2003                                                               உதிர்வு : 13.09.2022

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கஜானி சிவகுமார் அவர்கள் 13.09.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காரைநகர் கோவளத்தை சேர்ந்த சிவகுமார் நாகரூபி தம்பதிகளின் அன்பு மகளும்,

அபிராமி,கவிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலம் சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் இந்திராணி அம்மா,காலம் சென்ற முருகேசு மற்றும் விசய சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

பார்வைக்கு : Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland

கிரியை : வியாழக்கிழமை 15.09.2022
முற்பகல் 8.00 – 11.30

முகவரி : Cimetière de Schwandenholz (Friedhof Zürich Schwandenholz)
Seebacherstrasse 130, 8052 Zürich, Switzerland

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
043 960 0273
079 488 9443
079 777 8137

மரண அறிவித்தல், திரு. தம்பிப்பிள்ளை ஜெகதீசன் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், KTM, Kajang, Malaysia) (இடைப்பிட்டி, காரைநகர்) (கோலாலம்பூர், மலேசியா)

 

மரண அறிவித்தல்

திரு. தம்பிப்பிள்ளை ஜெகதீசன்

(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், KTM, Kajang, Malaysia)

(இடைப்பிட்டி, காரைநகர், கோலாலம்பூர், மலேசியா)

அன்னை மடியில்: 19-07-1934                                        ஆண்டவன் அடியில்: 11-09-2022

இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், கோலாலம்பூர், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை ஜெகதீசன் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், KTM, Kajang, Malaysia) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (11-09-2022) அன்று மலேசியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(முன்னாள் புகையிரத நிலைய அதிபர், மலேசியா)-இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர், மலேசியா)-தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னாவளை, களபூமியைப் பூர்வீகமாகவும், கோலாலம்பூர், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற அன்னரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி (உயர்நிலைப் பள்ளி ஆசிரியை, மலேசியா), காலஞ்சென்ற இரவீந்திரன்(பட்டயக் கணக்காளர், சிங்கப்பூர்), சாந்தி MSc (கணனி தொழில்நுட்பவியலாளர், மலேசியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேந்திரன் (நிறைவேற்றுப் பணிப்பாளர், மலேசியா), சுரேந்திரன் (பொது முகாமையாளர், Hewlett Packard, மலேசியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேசுவரி(பாலாவோடை), பரமேசுவரி(புதுவீதி), காலஞ்சென்ற சரசுவதி(ஓய்வுநிலை ஆசிரியர், கொழும்பு), காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர், கனடா), பாக்கியம்(கனடா), இராசம்மா(யாழ்ப்பாணம்), இரத்தினேசுவரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் அதிபர், பாலாவோடை), காலஞ்சென்ற நல்லையா, தம்பிப்பிள்ளை(ஓய்வுநிலை நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர்), சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற சிவசோதி(முன்னாள் ஓவசியர், ஓமான், கனடா), காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, காலஞ்சென்ற கதிரவேலு(முன்னாள் அதிபர்) காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேசுவரி, புவனேசுவரி, முருகேசம்பிள்ளை(முன்னாள் நிலஅளவையாளர், மலேசியா), கமலாவதி மற்றும் நல்லபிள்ளை, காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராஜா, கணபதிப்பிள்ளை, ஓங்காரசிங்கம், சுந்தரலிங்கம், யோகேசுவரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr.சாளினிதேவி-Dr.சர்வேஷ்குமரன், Dr.சுவேனிதாதேவி-Dr.சிவருபன், கேசவவர்மன், தர்சினி, ராகவ் ஞானேந்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அத்விகாவின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக திங்கட்கிழமை(12-09-2022) அன்று 11:00 மணி முதல் 1:00 மணி வரை No.6, Jalan TK 2/1A, Taman Kinrara, 47180 Puchong Selangor என்ற முகவரியில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் MBPJ Crematorium, KG, Tunku Petaling Jaya மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
ஜெயந்தி ஜெகதீசன்(மகள்), மலேசியா (60)13 335 5457
சாந்தி ஜெகதீசன்(மகள்), மலேசியா (60)13 306 3020
தகவல்: திருமதி.பாக்கியம் சிவசோதி(தங்கை), கனடா +1-905-642-0128

 

 

மரண அறிவித்தல், திரு முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை (முன்னாள் பிரதி நில அளவை திணைக்கள நாயகம்) (Retired Deputy Surveyor General) (தங்கோடை,காரைநகர்) ( Scarborough,கனடா) (லண்டன்)

 

மரண அறிவித்தல்

திரு முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை

(முன்னாள் பிரதி நில அளவை திணைக்கள நாயகம்)
(Retired Deputy Surveyor General)

பிறப்பு : 20 Apr 1939                                                                               இறப்பு : 31 AUG 2022

யாழ்ப்பாணம். காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 31 ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்) , சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான பிரபல பாணந்துறை வர்த்தகர் முருகேசு (SKM),மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பலீலாவின் (லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அனுஷா (லண்டன்), Dr.அருட்குமார் (லண்டன்), அகிலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

ராஜேந்திரன்(லண்டன்), பவானி (லண்டன்), ஸ்ரீநவசஜேந்திரன் (சஜி) (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்ணு (லண்டன்), Dr.துளசி & கீரன் (லண்டன்) , அஞ்சலி (லண்டன்), ஆர்த்தி (லண்டன்), கிருஷ்ணா (கனடா), மாறன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பாலசுப்ரமணியம் (கனடா), காலஞ்சென்ற Dr.குணரத்தினம் , பரம்சோதி (இலங்கை) , விஜயரட்ணம் (இலங்கை), Dr.ஜெகசோதி (லண்டன்), பாலச்சந்திரன் (கனடா), Dr.ஆனந்தகுமாரசாமி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாக்கியவதி (லீலா ) (கனடா), இந்திராணி (இலங்கை), சோதியம்பாள் (இலங்கை), சர்வேஸ்வரி (பேபி ) (இலங்கை), மீனாம்பிகை (மீனா) (லண்டன்) ,யசோதா (கனடா), கிருஷ்ணகுமாரி (அவுஸ்திரேலியா) மேலும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகலிங்கம் , பரமலிங்கம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

கிரியை
• Thursday, 08 Sep 2022 9 AM – 10:45AM at Tooting & Mitcham Sports & Leisure Ltd, Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey, SM46BF

தகனம்
• Thursday, 08 Sep 2022 11:15 AM – 11:45 AM at Croydon Crematorium, Mitcham Road, Croydon, CR93AT

Funeral Service live stream link on Thursday September 8th from 4:00am to 5:45am Eastern Standard Time

https://youtu.be/3IewK4hiLBA

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
அருட்குமார் (லண்டன்) : +447555918278
ராஜேந்திரன்(லண்டன்): +447799543609
அகிலா (கனடா): +14167434914

 

மரண அறிவித்தல், திருமதி.மயில்வாகனம் மோகனராணி (களபூமி,காரைநகர்) (குட்செட் வீதி,வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி.மயில்வாகனம் மோகனராணி

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகக் கொண்ட மயில்வாகனம் மோகனராணி அவர்கள் செவ்வாய்க்கிழமை (30-08-2022) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற காசிநாதர் ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மயில்வாகனத்தின் அன்பு மனைவியும்,

வசந்தா, பிரபாகரன், கவிதா, விஜிதா ஆகியோரின் அன்பு தாயாரும்,

குவேந்திரன், டிலானி,கயனதாஸ் மற்றும் சிவமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேகலாயனி யதுர்ஷிகா, ரேணுகா, டிலக்ஸா, அக்‌ஷதா, பத்மேஸ், அகர்ஷன், அக்‌ஷரா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,

காலஞ்சென்ற நடராசா பாக்கியத்தின் (பாக்கியம் ரீச்சர்) அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (02.09.2022) வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் இல. 216,மானிப்பாய் வீதி, (வைத்தியஸ்வரா சந்தி) யாழ்ப்பாணம். எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக யாழ்.கோம்பயன்மணல் இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திருமதி. நாகம்மா பாபறா சண்முகநாதன் (புதுறோட்,காரைநகர்) (கந்தானை) ( கிளிநொச்சி) ( வெள்ளவத்தை)

 

மரண அறிவித்தல்

திருமதி. நாகம்மா பாபறா சண்முகநாதன்

தோற்றம்: 22-05-1938                                                                                மறைவு: 01-09-2022

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் கந்தானை, கிளிநொச்சி மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சண்முகநாதன் அவர்கள் 01-09-2022 வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து (கந்தானை பிரபலவர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சண்முகநாதனின் (லண்டன்) ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை (கந்தானைக் கந்தையா) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீ றோஜஸ் (லண்டன்), ஓப்றி ஸ்ரீகுமார் (கந்தானை), ரெவொர் றஞ்சன் (லண்டன்), லன்பிறாங் ஹரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டாக்டர். ஞானரஜனி (லண்டன்), ஸ்ரீதேவி (லண்டன்), மாதங்கி-சாயி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனாத், வினோத், விஷாலா, ஹரிசன், ஹரிணி, ஹரித்தா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதன், நற்குணம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இறுதி மரியாதை விபரங்கள்:

அன்னாரது பூதவுடல் பொரளையில் உள்ள யெயரத்னா மலர்ச்சாலையில் பின்வரும் நேரங்களில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

புரட்டாதி 4ந் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணி தொடக்கம் 6 மணி வரை.
புரட்டாதி 5ந் திகதி 10 மணி தொடக்கம் 1.30 மணி வரை.

அதன் பிறகு 3 மணிக்கு பூதவுடலுக்குரிய ஆராதனைகள் Church road, Kandana இல் உள்ள புனித செபஸ்ரியார் தேவாலயத்தில் நடைபெறும்.

அதன்பிறகு 4 மணிக்கு Kapuwaththa பொது மயானத்தில் அன்னாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.

அதன்பிறகு அனைவரையும் சிற்றுண்டி விருந்துபசாரத்திற்கு குடும்பத்தினர் அன்புடன் அழைக்கின்றனர். விபரங்கள் அவ்விடத்தில் பகிரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், சுற்றத்தார் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ஸ்ரீ றோஜஸ் மகன் (இலங்கை) – +94 77 742 4324
ரஞ்சன் மகன் (லண்டன்) – +44 79 600 07623
ஹரன் மகன் (கனடா) – +1 416 618 8705
சாயி மருமகள் (கனடா) – +1 647 291 0349
பபி – மருமகள் (லண்டன்) – +44 75 4825 3422

மரண அறிவித்தல், திருமதி விஜயலஷ்மி சோமசுந்தரம் (புதுறோட்,காரைநகர்-யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.கதிரவேலுப்பிள்ளை சிதம்பரநாதன் (ஓய்வு பெற்ற உதவித் தபாலதிபர் – வவுனியா) (வவுனியா வைரவப்புளியங்குளம் – ஆதி விநாயகர் ஆலய முன்னாள் பொருளாளர்) (விளானை,களபூமி,காரைநகர்) ( 251/4 குட்செட் வீதி,வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு.கதிரவேலுப்பிள்ளை சிதம்பரநாதன்

(ஓய்வு பெற்ற உதவித் தபாலதிபர் – வவுனியா)

(வவுனியா வைரவப்புளியங்குளம் – ஆதி விநாயகர் ஆலய முன்னாள் பொருளாளர்)

தோற்றம்: 04.01.1939                                                                                 மறைவு: 11.08.2022

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வவுனியா 251/4 குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கதிரவேலுப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 11.08.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,

நவமலர்,நகுலேஸ்வரன்(லண்டன்),நவராசா,நவநீதன்(1990 சுகசதிய பவுண்டேசன்),புஸ்ப்பமலர்(கணணிப் பொறியியலாளர் ),புனிதமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்பரசன்,குகனேஸ்வரி,சேரன்(கணணிப் பொறியியலாளர்),சர்மிலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவித்திரா(சைவப்பிரகாச மகளிர் கல்லூரி),றேவிசா,ஆதிரன்,அக்சிதன்,பாரதி,நந்திதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நடராசா,சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன்(மின் பொறியலாளர்),செல்வநாயகம் மற்றும் யோகேஸ்வரி,சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி,பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
076 727 5150
077 527 3888

வீட்டு முகவரி : 251/4 குட்செட் வீதி,வவுனியா

 

மரண அறிவித்தல், திரு.இராசசிங்கம் ஜெயந்தன் (BSC (Hons) Engineering (E 90/91), University of Moratuwa)(Technical Lead (Networks), University of Queesnaland) (புதுறோட்,காரைநகர்) (Brisbane,Australia)

 

மரண அறிவித்தல்

திரு.இராசசிங்கம் ஜெயந்தன்

(BSC (Hons) Engineering (E 90/91), University of Moratuwa)

(Technical Lead (Networks), University of Queesnaland)

தாயின் மடியில் : 22.01.1971                                          விண்ணின் மடியில் : 08.08.2022

காரைநகர் புதுறோட்டினைப் பிறப்பிடமாகவும் Australia Brisbane ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு.இராசசிங்கம் ஜெயந்தன் அவர்கள் 08.08.2022  திங்கட்கிழமை அன்று Brisbane இல் காலமானார்.

அன்னார் காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் நாகராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த ராஜரட்ணம் காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினியின் (பிறிஸ்பேன் தமிழ் பாடசாலை ஆசிரியை) அன்புக் கணவரும்,

ஸ்ரீசக்தியின் (பிறிஸ்பேன் தமிழ் பாடசாலை மாணவன்) அன்புத் தந்தையும்,

ஜீவகன்,ஜனகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பவானி ஜீவகன்,பிருந்தா ஜனகன்,மாலினி,செந்தூர்செல்வன்,சிவானந்தன் (லண்டன்),கிருபானந்தன் (கனடா)  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் :

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஜீவகன் (Australia) 0417249659
ஜனகன் (Australia) 0470250556
செந்தூர் (Australia) 0412551472
கிருபா (Canada) 6477136989

 

மரண அறிவித்தல், திரு.சுந்தரம்பிள்ளை முருகானந்தன் (தன்னை,களபூமி,காரைநகர்) (இடைப்பிட்டி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.சுந்தரம்பிள்ளை முருகானந்தன்

காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும் இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுந்தரம்பிள்ளை முருகானந்தன் அவர்கள் 06/08/2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை விசாலாச்சியின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா சுந்தரம்மாவின் அன்பு மருமகனும்,

மோகனம்பிகையின் அன்புக் கணவரும்,

ராதேயன், அகிபன், காலஞ்சென்ற தேனுகா, தீபிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரசிகாவின் அன்பு மாமனாரும்,

விதுர்சனா, வசிவச்செல்வன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவமலர், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கிருபானந்தன், பரமசாமி, சண்முகம், சிவப்பிரகாசம், அருச்சுனான், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமங்களா. சுபாத்திரா, குருநந்தன், சுவேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுசா, தருஷன், தர்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07/08/2022 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை இந்து மயானத்திற்கு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

மரண அறிவித்தல், திரு.நாகலிங்கம் சுந்தரராஜன் (றோயல் விமானப்படை, றோயல் இலங்கை விமானப்படை, இலங்கை விமானப்படை, றோயல் ஓமான் பொலிஸ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், மாலைதீவு Fullmoon Resort Hotel இன் முன்னாள் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர்) (சம்பந்தர்கண்டி, காரைநகர்)

 

மரண அறிவித்தல்

 

திரு.நாகலிங்கம் சுந்தரராஜன்

தோற்றம்: 15-07-1939                                                                                 மறைவு: 30-07-2022

மலேசியா கோலப்பிலாவைப் பிறப்பிடமாகவும், சம்பந்தர்கண்டி, காரைநகரைச் சேர்ந்தவருமான நாகலிங்கம் சுந்தரராஜன் அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் றோயல் விமானப்படை, றோயல் இலங்கை விமானப்படை, இலங்கை விமானப்படை, றோயல் ஓமான் பொலிஸ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும், மாலைதீவு Fullmoon Resort Hotel இன் முன்னாள் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தரும்,

காலஞ்சென்ற (சம்பந்தர்கண்டி)நாகலிங்கம் – அமிர்தரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயதேவியின் (ஜெயம்)ஆருயிர்க் கணவரும்,

மஹாராஜா நிறுவனத்தின் முன்னாள் IT நிர்வாகி நடராஜனின் (கனடா) அன்புத் தந்தையும்,

கலைச்செல்வியின் (சூட்டி) பாசமிகு மாமனாரும்,

மதுரா, மாதேஸ், மகேஸ் ஆகியோரின பாசமிகு பேரனும்,

திருமதி பொன்னம்பலம் ராஜராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற குமாரசாமி ( மலேசியா), காலஞ்சென்ற சந்திரலிங்கம் (ஓமந்தை), குஞ்சிதபாதம் (கனடா), பாலகிருஷ்ணன் (காரைநகர்), காலஞ்சென்ற ஜெயக்குமார் ஜேக்கப் விஜயலக்சுமி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி குமாரசாமி, காலஞ்சென்ற வாமதேவன், சரோஜினிதேவி சின்னராஜா ( கனடா), காலஞ்சென்ற மகாதேவன், கமலாதேவி சண்முகதாசன் (கனடா), காலஞ்சென்ற சகாதேவன், காலஞ்சென்ற பாலதேவன், இந்திராதேவி சிவபாதம் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜெயதேவி செல்வரத்தினம், காலஞ்சென்ற ஜெயதேவன், சத்தியதேவன் (கனடா), காலஞ்சென்ற நகுலதேவன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மங்கையற்கரசி தம்பதியினரின் சம்பந்தியுமாவார்.

ஈமைக்கிரியைகள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை சம்பந்தர்கண்டியிலுள்ள அன்னாரது இல்லத்தில் முற்பகல் 8.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்ற பின்னர் அன்னாரது பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
நடராஜன் (மகன்) (437) 221-9679
கலைச்செல்வி (சூட்டி – மருமகள்) 94 770798146
பாலகிருஷ்ணன் ( சகோதரன்) 94 740710123
குஞ்சிதபாதம் ( அப்பு – சகோதரன்) (905) 201 – 0305

 

மரண அறிவித்தல், திருமதி.வைத்திலிங்கம் மகேஸ்வரி (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.வைத்திலிங்கம் மகேஸ்வரி

பிறப்பு : 17.02.1946                                                                                     இறப்பு : 27.07.2022

பொன்னாவளை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வைத்திலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 27.07.2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமுப்பிள்ளை வைத்திலிங்கத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா (ஓய்வு பெற்ற உபஅதிபர் – காரைநகர் இந்துக் கல்லூரி),பாலசிங்கம் (பிரதம லிகிதர் – நீர்ப்பாசனத் திணைக்களம் வவுனியா) மற்றும் புவனேஸ்வரி (V.R.T),சங்கரப்பிள்ளை (தன்னை சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி (பேபி டீச்சர்) (ஓய்வு பெற்ற ஆசிரியர்), பத்மாசனி, காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை (V.R.T – பிரபல வர்த்தகர் கிளிநொச்சி),சிவபாக்கியம்,காலஞ்சென்றவர்களான கனகம்மா,சுந்தரம்மா மற்றும் பாக்கியம்,பாலசிங்கம்,சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.07.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் சகோதரரான சங்கரப்பிள்ளையின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சங்கரப்பிள்ளை குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சங்கரப்பிள்ளை (இலங்கை) +94214365970
மனோன்மணி (கனடா) +14164386735

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் சதாசிவம் (நந்தி ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர்- தங்கொட்டுவ) (தங்கோடை,காரைநகர்) (நீர்கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் சதாசிவம்

(நந்தி ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர்- தங்கொட்டுவ)

 பிறப்பு : 21 JUL 1956                                                                              இறப்பு : 25 JUL 2022 

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தங்கொட்டுவவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தம்பையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மலர்மகள், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதாப், நிர்மல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவிஸ்கா, ஆருக்கா, சாம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரி, சண்முகநாதன், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், சுந்தராம்பாள், தியாகேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி, உருத்திரலிங்கம், கனேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தங்கொட்டுவ மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவனேஸ்வரி – மனைவி Mobile : +94771341265
மலர்மகள் – மகள் Mobile : +94778556060
கஸ்தூரி – மகள் Mobile : +94762508259
பிரதாப் – மருமகன் Mobile : +94777141444
நிர்மல்ராஜ் – மருமகன் Mobile : +94767761776
யோகேஸ்வரி – மைத்துனி Mobile +16477800395
உருத்திரலிங்கம் – மைத்துனர் Mobile : +16476135380

 

மரண அறிவித்தல், திருமதி சிவசுப்ரமணியம் சரோஜினிதேவி (பாப்பா) பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (வேதரடைப்பு,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி சௌந்தராம்பிகை வயித்திலிங்கம் (தங்கோடை,காரைநகர்) ( அல்லின் வீதி,காரைநகர்) (சேர் பொன்.இராமநாதன் வீதி,யாழ்ப்பாணம்)

தொடரபுகளுக்கு:
சௌந்தராம்பாள் சோமசுந்தரம் (கனடா) +14167479634
கமலாம்பாள் திருநாவுக்கரசு (கனடா) +16477628321