மரண அறிவித்தல், திருமதி இரட்னேஸ்வரி நடராஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) (மலேசியா)

 

 

மரண அறிவித்தல்

திருமதி இரட்னேஸ்வரி நடராஜா

பிறப்பு : 10 Aug 1934                                                                          இறப்பு : 23 SEP 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட திருமதி இரட்னேஸ்வரி நடராஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் 23.09.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி பொன்னையா (ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற Dr.V.நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.சிவசங்கரன், லக்க்ஷிமி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.09.2022 சனிக்கிழமை அன்று NO 27, JALAN 12/9, 46200 PETALING JAYA, Selangor,Malaysia என்ற முகவரியில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் KG, Tunku Crematorium, Petaling Jaya மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
இந்திரா (மருமகள்) (கனடா) + 1 647 339 5481
விஜயா (மருமகள்) (கனடா) + 1 416 570 0129