மரண அறிவித்தல்
திரு.சுந்தரம்பிள்ளை முருகானந்தன்
காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும் இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுந்தரம்பிள்ளை முருகானந்தன் அவர்கள் 06/08/2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை விசாலாச்சியின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தையா சுந்தரம்மாவின் அன்பு மருமகனும்,
மோகனம்பிகையின் அன்புக் கணவரும்,
ராதேயன், அகிபன், காலஞ்சென்ற தேனுகா, தீபிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரசிகாவின் அன்பு மாமனாரும்,
விதுர்சனா, வசிவச்செல்வன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவமலர், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கிருபானந்தன், பரமசாமி, சண்முகம், சிவப்பிரகாசம், அருச்சுனான், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமங்களா. சுபாத்திரா, குருநந்தன், சுவேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுசா, தருஷன், தர்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07/08/2022 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை இந்து மயானத்திற்கு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்