Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 14.05.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 5ம் திருவிழா இரவு காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 13.05.2019 திங்கட்கிழமை இடம்பெற்ற 4ம் திருவிழா பகல் காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா இரவு காட்சிகள்!

காரைநகர் சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தானம் மணவாளக்கோல அஷ்டோஸ்திர108 சங்காபிஷேக விஞ்ஞாபனம்

சிவநெறி செல்வர்களே!

புண்ணிய பூமியான சத்திரந்தை என்னும் பதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஞான பைரவப்பெருமானுக்கு விகாரி வருஷம் வைகாசித் திங்கள் 4ம் நாள் சனிக்கிழமை(18.05.2019) சதுர்த்தசி திதியும்,விசாக நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேகம் நடைபெற,காவல் தெய்வமாகவும் வழித்துணை தெய்வமாகவும் விளங்கும் பைரவப்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.இத்தினத்தில் நடைபெரும் கிரியைகளிலும் ஹோமங்களிலும் அடியார்கள் கலந்து கொண்டு நவக்கிரகங்களினால் வரும் இடர்களைக் களையும் பைரவப்பெருமானின் திவரருளைப் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வீர்களாக.

காரைநகர் களபூமி கொம்பாவோடை வீதி ரண் மாவத் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகளை காப்பற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் இவ் வீதி தெரிவு செய்யப்பட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களினால் நிர்மாணப் பணிகள் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காரைநகர் களபூமி கொம்பாவோடை வீதி ரண் மாவத் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகளை காப்பற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் இவ் வீதி தெரிவு செய்யப்பட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களினால் நிர்மாணப் பணிகள் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு வீதி அதிகார சபை பொறியியலாளர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை ஒட்டி 11/05/2019 சனிக்கிழமை மற்றும் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள்!

 

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை ஒட்டி 11/05/2019 சனிக்கிழமை மற்றும் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டி நிகழ்வில் போட்டி தொடக்குநராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் எதிர் வரும் தினங்களில் மற்றைய போட்டிகளை நடாத்தவுள்ளோம் என்பதனை மகிழ்வுடன் தெரிவுத்துக்கொள்கின்றோம்.

 

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள 70ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு போட்டிகள்!

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள

70ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு போட்டிகள்.

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள 70ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு நிகழ்வாக 11/05/2019 நாளை சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு மரதன் ஓட்ட போட்டியும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு சைக்கிள் ஓட்ட போட்டியும் மற்றும் எதிர்வரும் தினங்களில் மற்றைய விளையாட்டு நிகழ்வுகளையும் நடாத்தவுள்ளார்கள்.ஆகையால் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற விரும்புவர்கள் நாளைய தினம் குறித்த நேரத்துக்கு வருகைதந்து கலந்துகொள்ள முடியும் என தாழ்மையுடன் அறியத்தருகின்றனர்.

  நிர்வாகம்
களபூமி சனசமூக நிலையம்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 10.05.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் விகாரி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் – 2019

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 19.04.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 19.04.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 18.04.2019 வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் பாலாவோடை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 19/04/2019 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு சித்திரா பௌர்ணமி நாளன்று இடம்பெற்ற பால்முட்டி தயிர்முட்டி நிகழ்வு!

காரைநகர் வலந்தலை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவை நிலையத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம்

காரைநகர் வலந்தலை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவை நிலையத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் 18/04/2019 வியாழக்கிழமை அன்று காலை 9:30 மணிக்கு உத்தியோக பூர்வமாக சாந்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்விற்கு யாழ் கமநல சேவை உதவி ஆணையாளர்,முன்னைநாள் காரைநகர் கமநல சேவை பிரதேச உத்தியோகத்தர்,புதிய பிரதேச உத்தியோகத்தர்,ஊழியர்கள் சம்மேளன தலைவர்கள் மற்றும் ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பிரதேச வைத்திய அதிகாரி நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.

 

01.04.2019 காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மண்டபத்தில் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 6A சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் SK நாதன் நற்பணிமன்றப் பணிப்பாளர் திரு.சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்டது.

01.04.2019 காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மண்டபத்தில் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 6A சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் SK நாதன் நற்பணிமன்றப் பணிப்பாளர் திரு.சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்டது. இதன்போது காரைஅபிவிருத்தி சபையினர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு திரு.நாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 18.04.2019 வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

15.04.2019 திங்கள்கிழமை அன்று தங்கோடை நாகம்மாள் ஆலயத்தில் இருந்து கருங்காலி போசுட்டி முருகன் ஆலயத்திற்கு எடுக்கப்பட்ட காவடி


 

 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 5ம்நாள் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை 5ம்நாள் இடம்பெற்ற மாம்பழத் திருவிழா காணொளி!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் ஐயனார் ஆலயத்தில் தமிழ் புது வருடப்பிறப்பு அன்று 14/04/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு இடம்பெற்ற பால் முட்டி தயிர் முட்டி அடித்தல் நிகழ்வு காட்சிகள்.

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 5ம்நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை 5ம்நாள் இடம்பெற்ற மாம்பழத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் சக்தி இலவசக்கல்வி மேம்பாட்டு நிலையத்தால் நடாத்தப்பட்ட கணித விழா 13.04.2019 சனிக்கிழமை அன்று காரைநகர் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது!

 

காரைநகர் தெற்கு J/44 கிராம சேவையாளர் பிரிவில் சிறந்த சேவையாற்றிய திரு.இ.திருப்புகழூர்சிங்கம் (ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்), திரு.S.பகீரதன் (சமுர்த்தி உத்தியோகத்தர்), திருமதி.சு.அபிராமி (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரது சேவை நலன் குறித்து பாராட்டும் விழா 09.04.2019 செவ்வாய்க்கிழமை அன்று ஊரி அ .மி.த.க.பாடசாலையில் நடைபெற்றது.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 10.04.2019 புதன்கிழமை அன்று இடம்பெற்ற மூலஸ்தான மகாமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

06/04/2019 சனிக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவுக்கூட்டம் காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.

06/04/2019 சனிக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவுக்கூட்டம் காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.அவ் நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக

தலைவர் :- . திரு.க.இராஜசந்திரன்

உபதலைவர்:- திரு.மு.பரராஜசிங்கம்

நிர்வாக உறுப்பினர்கள்

1) திரு.இரத்தினம் ஜெயராமன்

2) திரு.வேலுப்பிள்ளை நடராசா

3) திரு.ஐயன் வேலுப்பிள்ளை

4) திரு.சுந்தரலிங்கம் ரவீந்திரன்

5) திருமதி.கோகுலரஞ்சன் விஜிதா

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2018 டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த.சாதாரண பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

சிவகுமார் ஞாபகார்த்த இலந்தலைச்சாலை சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.