காரைநகர் தெற்கு J/44 கிராம சேவையாளர் பிரிவில் சிறந்த சேவையாற்றிய திரு.இ.திருப்புகழூர்சிங்கம் (ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்), திரு.S.பகீரதன் (சமுர்த்தி உத்தியோகத்தர்), திருமதி.சு.அபிராமி (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரது சேவை நலன் குறித்து பாராட்டும் விழா 09.04.2019 செவ்வாய்க்கிழமை அன்று ஊரி அ .மி.த.க.பாடசாலையில் நடைபெற்றது.