காரைநகர் களபூமி கொம்பாவோடை வீதி ரண் மாவத் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகளை காப்பற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் இவ் வீதி தெரிவு செய்யப்பட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களினால் நிர்மாணப் பணிகள் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காரைநகர் களபூமி கொம்பாவோடை வீதி ரண் மாவத் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகளை காப்பற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் இவ் வீதி தெரிவு செய்யப்பட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களினால் நிர்மாணப் பணிகள் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு வீதி அதிகார சபை பொறியியலாளர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.