காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை ஒட்டி 11/05/2019 சனிக்கிழமை மற்றும் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள்!

 

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை ஒட்டி 11/05/2019 சனிக்கிழமை மற்றும் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டி நிகழ்வில் போட்டி தொடக்குநராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் எதிர் வரும் தினங்களில் மற்றைய போட்டிகளை நடாத்தவுள்ளோம் என்பதனை மகிழ்வுடன் தெரிவுத்துக்கொள்கின்றோம்.