01.04.2019 காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மண்டபத்தில் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 6A சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் SK நாதன் நற்பணிமன்றப் பணிப்பாளர் திரு.சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்டது.

01.04.2019 காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மண்டபத்தில் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 6A சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் SK நாதன் நற்பணிமன்றப் பணிப்பாளர் திரு.சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்டது. இதன்போது காரைஅபிவிருத்தி சபையினர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு திரு.நாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.