Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திருமதி தியாகராசா அன்னலட்சுமி (களபூமி, காரைநகர்) (ஆட்டுப்பட்டித் தெரு,கொழும்பு 13)

மரண அறிவித்தல்

திருமதி தியாகராசா அன்னலட்சுமி
(களபூமி – காரைநகர்)

தோற்றம்: 18.04.1944                                                                             மறைவு: 01.05.2019

காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், களபூமி – விளானை , கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி அவர்கள் 01.05.2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மை தம்பதியின் மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பர் கந்தையா- சுந்தரம்மா தம்பதியின் மருமகளும், சுசீலாதேவி (பிரித்தானியா), விநாயகமூர்த்தி, விமலாதேவி (பிரித்தானியா), விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவானந்தன் (பிரித்தானியா), கெளரி, ரவீந்திரன் (பிரித்தானியா), வசந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ராகுல் (பிரித்தானியா), நிரோஷன், கோபீசன் (பிரித்தானியா),, தக்ஷயா (பிரித்தானியா),, கபிஷனன்,அக்ஷ்யா ஆகியோரின் பேர்த்தியும், தேவராசா, புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைக்கும் அஞ்சலிக்குமாக இலக்கம் 100, விவேகானந்த மேடு, கொழும்பு 13 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக 02.05.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
கணவர்,பிள்ள்ளைகள்,மருமக்கள்.

தொடர்புகளுக்கு:
தியாகராசா (கணவர்)
இல.B1/5 உம்பிச்சிப் பிளேஸ்,
ஆட்டுப்பட்டித் தெரு,
கொழும்பு 13

தொலைபேசி இலக்கம் – 0773201004

தி விநாயகமூர்த்தி (மகன்) தொலைபேசி இலக்கம் – 0773026271

சுசிலாதேவி (மகள்) (லண்டன்) +44 2089496190

விமலாதேவி (மகள்) (லண்டன்) +442084276322

 

மரண அறிவித்தல், மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (பிரபல தொழில் அதிபர்- கலேவல,கிளிநொச்சி,வவுனியா ) (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (இல.58 கலட்டி அம்மன் வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

மார்க்கண்டு பாலசுப்பிரமணியம்

(பிரபல தொழில் அதிபர்- கலேவல,கிளிநொச்சி,வவுனியா)

பாலாவோடை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும்,கலட்டி அம்மன் வீதி,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (MMB மில் உரிமையாளர் ) 30/04/2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினிதேவி(லண்டன்)அவர்களின் அன்புத் தந்தையும்,

தேவராசா(லண்டன்)அவர்களின் அன்பு மாமனாரும்,

அருண், ஹாரிசன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மயில்வாகனம் மற்றும் இராமநாதி, செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா,சுப்பிரமணியம்,செல்லத்துரை,தெய்வானை,மற்றும் உருக்குமணி, சிவசம்பு காலஞ்சென்றவர்களானசிவசுப்பிரமணியம்,சிவபாதசுந்தரம்,சிவபாலன்,சிவஞானம்,
சிவபாக்கியம்,மற்றும் சிவராசா,சிவலட்சுமி ,சிவயோகம்,ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரன் சாந்தலட்சுமியின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02/05/2019 வியாழக்கிழமை காலை .7:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்
TP: 094212221971

இல.58
கலட்டி அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்

மரண அறிவித்தல், சுப்பிரமணியம் இராசையா (ராசா) (புதுறோட்டு,காரைநகர்) (நிலாவெளி, திருகோணமலை)

மரண அறிவித்தல்

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் நிலாவெளி திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 29.04.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(யோகு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அருட்செல்வன்(கனடா), அனுஷா(லண்டன்), அகிலன், இளங்கோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நேசம்மா மற்றும் சரஸ்வதி,Dr.நடராசா,செல்வரட்ணம்(அவுஸ்ரேலியா),சிவபாக்கியம்,ராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராஜா,அமிர்தினி,சந்தியா,உதயா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்,காரளசிங்கம் மற்றும் நேசமணி,இராஜேஸ்வரி,காலஞ்சென்ற குணசிங்கம் மற்றும் சிவசுப்பிரமணியம்(லண்டன்),காலஞ்சென்றவர்களான கமலாதேவி,சுந்தரலிங்கம் மற்றும் நந்தகுமார்(அவுஸ்ரேலியா),சிவகுமார்(கனடா),காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் மைத்துனரும்,

டிலாணி,டிலக்‌ஷன்,அக்ஷசன்,அக்‌ஷயன்,அபிஷன்,டினோயன்,திவியன்,நதுமிதன்,கீர்த்திகன்,கிரிஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை 30.04.2019 செவ்வாய்க்கிழமை நிலாவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:
யோகு – 94262232229
அருள் (கனடா) – 416 669 1194
அனுசா – 442084224673
அகிலன் / இளங்கோ – 94767721694

மரண அறிவித்தல், திரு.சண்முகம் கெங்காதரன் (சக்தி) (களபூமி,காரைநகர்) (மட்டக்களப்பு)

மரண அறிவித்தல், திருமதி. சரசுவதி தம்பிப்பிள்ளை (இடைப்பிட்டி,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல்

திருமதி. சரசுவதி தம்பிப்பிள்ளை

மண்ணில்: 25-06-1931                                                                        விண்ணில்: 17-04-2019

காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிராஞ்சி, பிருந்தாவனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் கொழும்பு, பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் (Holy Family Convent) ஓய்வுநிலை ஆசிரியையும், வானொலியில் பல்வேறு சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கியவரும், காந்தியச் சமூகத் தொண்டருமான திருமதி. சரசுவதி தம்பிப்பிள்ளை அவர்கள் 17-04-2019 புதன்கிழமை காலமானார்.

அன்னார் மலாயன் தொடர்வண்டி நிலைய ஓய்வுநிலை அதிபர் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இலட்சுமி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற சோமநாதர் கந்தையா, தங்கமுத்து ஆகியோரின் அன்பு மருமகளும், இலங்கைப் பாராளுமன்ற தமிழ்-சிங்கள சமகாலப் பேச்சு ஓய்வுநிலை மொழிபெயர்ப்பாளரும், காந்தியவாதியுமான திரு சோ. க. தம்பிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும் கவிஞர் த. நந்திவர்மன் (சிட்னி), ஈழவர்மன் (சிட்னி), சோமவர்மன் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும் சுபாசினி, பரமேசுவரி, பவானி ஆகியோரின் அன்பு மாமியும் வைகுந்தன், வைதேகி, விக்னேஷ், விமலேஷ், ஆகியோரின் பாசமிகு பேத்தியும் காலஞ்சென்ற மகேசுவரி ஆறுமுகம் மற்றும் பரமேஸ்வரி நல்லையா, ஜெகதீசன் (மலேசியா), பொன்னம்பலம்(கனடா), பாக்கியம் சிவசோதி(கனடா), இராசேசுவரி ஐயம்பிள்ளை, இரத்தினேசுவரி கதிரவேலு ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லம்மா, நடராசா மற்றும் கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

ஈமக்கிரியைகள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குக் கொழும்பு, கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் (Mahinda Parlour) நடைபெற்று பூதவுடல் கல்கிசை மயானத்திற்கு 10 மணிக்குத் தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் வேண்டப்படுகின்றனர்.

1-2, 47ஆவது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு – 6

தகவல் – திரு சோ. க. தம்பிப்பிள்ளை – 011 236 3579
கவிஞர் த. நந்திவர்மன் – 61 434 314 240
திரு த. ஈழவர்மன் – 076 681 8575
திரு. த. சோமவர்மன் – 077 276 5115

 

மரண அறிவித்தல், அமரர் திரு.வேலுப்பிள்ளை விநாயகமூர்த்தி (நாரந்தனை வடக்கு) (புதுவீதி, காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி சிவநேசன் கலாநிதி (ஆசிரியை, காரைநகர் இந்துக் கல்லூரி)

மரண அறிவித்தல்

திருமதி சிவநேசன் கலாநிதி
(ஆசிரியை, காரைநகர் இந்துக் கல்லூரி)

விளானை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும்,வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநேசன் கலாநிதி (ஆசிரியை, காரைநகர் இந்துக் கல்லூரி) 28/03/2019 வியாழக்கிழமை இரவு 9:45 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா பொன்னம்பலம் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிவநேசனின் (ஆசிரியர்,யாழ்ற்ரன் கல்லூரி,காரைநகர்) அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற டிலானி,மற்றும் சங்கவியின் அன்புத் தாயாரும்,

காந்தரூபன்(லண்டன்) ,மாதுமை (விவசாயப் போதனாசிரியர், விவசாயத் திணைக்களம்,யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

திரிபுரசுந்தரி (லண்டன்),ரதீஸ்வரன் (முகாமைத்துவ உதவியாளர்,மாநகர சபை, யாழ்ப்பாணம்), சுந்தரலிங்கம்,பேரானந்தசிவம் (ஆசிரியர், கிளிநொச்சி மகா வித்தியாலயம் ), உருத்திரேஸ்வரன் (ஆசிரியர், யாழ் இந்து மகளிர் கல்லூரி), பரஞ்சோதி(லண்டன்),கமலாம்பிகை,கலா,கல்யாணி,வடிவாம்பிகை,சுகந்தினி(லண்டன்)

ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31/03/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
வே.சிவநேசன் (கணவர்)
வேதரடைப்பு
காரைநகர்

 

தொடர்புகளுக்கு:
சிவநேசன் +94773618696
பேரானந்தசிவம் +94773696476
காந்தரூபன் +447792242457
                         +94765803487

மரண அறிவித்தல், ஆறுமுகம் பார்வதி( விளானை,களபூமி,காரைநகர்)

மரண அறிவித்தல்

ஆறுமுகம் பார்வதி
( விளானை,களபூமி,காரைநகர்)

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பார்வதி 20-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை,சிவமணி மற்றும் நல்லபிள்ளை,திருநாவுக்கரசு,பரமலட்சுமி (ஆசிரியை),சரஸ்வதி, காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஆனந்தன் மற்றும் சிவபாதசுந்தரம்,இராஜேஸ்வரி(ஆசிரியை),பாலசந்திரன்,இரத்தினம்,நாகபூசணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவதர்சினி,தேவராணி,மேனகா(ஆசிரியை),தியாக தீபன் ,நந்தகுமார்(கிழக்குப் பல்கலைக்கழகம்),முரளிதரன்(றுகுணு பல்கலைக்கழகம்),தூசாங்கி (யாழ் பல்கலைக்கழகம்),துளசிகா,கிருபாளினி,டிஷாந்தன்,கேசுகி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ஹாரிப் பிரகாஷ்,உருத்திரன்,கனிமொழி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 21-03-2019 நாளை வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல்,திரு. ஆறுமுகம் நாகலிங்கம் (விளானை,களபூமி,காரைநகர்)

மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் நாகலிங்கம்
(விளானை,களபூமி,காரைநகர்)

தோற்றம்: 06-06-1940                                                                        மறைவு: 19-03-2019

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகலிங்கம்19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற துரையப்பாவின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் காசுபதியின் அன்பு மகனும்,

சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தியின் அன்புக் கணவரும்,

விமலரூபன் (கொழும்பு),யசோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகாமிப்பிள்ளையின் அன்புச் சகோதரனும்,

மோகனசிறியின் அன்பு மாமனாரும், நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் மைத்துனரும், சரணியின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 21-03-2019 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
ரூபன் (மகன்) +94777371276

 

மரண அறிவித்தல், கனகலிங்கம் தவக்குமார் (களபூமி,காரைநகர்) (உருத்திரபுரம்) (கனடா)

                    மரண அறிவித்தல்

கனகலிங்கம் தவக்குமார்

பிறப்பு: 09 APR 1975                                                                        இறப்பு: 02 MAR 2019

களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் தவக்குமார் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கனகலிங்கம் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்புத் தவப்புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான இமையபாலன் திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கரிஷ், அனேஷ், இமேஷ், சகிஷ், அர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாநிதி(இலங்கை), தமயந்தி(பிரித்தானியா), தாயாழினி(கனடா), தயாளகுமார்(பிரித்தானியா), தாரிணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நீதிராஜா, சிவநேசன், முகுந்தன், மதிரூபன், விக்கினேஷ்வரன், கமலினி, சுரேஷ்வரன், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவப்பிரியா, ரகுநாதன், தர்சினி, சத்தியதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபர்ணன், கருசிக்கா, அகஸ்தியன், ஜீவதன், கஸ்தூரி, ஆதிசன், அக்கிரணா, அக்கிரகா, கவினா, தமிழ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரஜிவன், ராகவி, லவனி, தனுஷ், குயில், சதுர்சன், துர்க்கா, லதுர்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 10 Mar 2019 5:00 PM – 9:00 PM
Monday, 11 Mar 2019 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Monday, 11 Mar 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,Canada

தகனம்:
Monday, 11 Mar 2019 11:30 AM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு:
ராசாத்தி – மனைவி (Mobile) : +16476253893
கனகலிங்கம் – அப்பா (Mobile) : +94777221960
சிவநேசன்(தமயந்தி- நந்தினி (Mobile) : +447932925437
முகுந்தன்(தயாழினி) (Mobile) : +15878997737
தயாழகுமார்(குகன்) (Mobile) : +447427345728
மதிரூபன்(தாரணி) (Mobile) : +16476682942
சிவரூபன் (Mobile) : +16472670970
கணேஸ் – மாமா( Mobile) : +16477992266

மரண அறிவித்தல், திருமதி.பாலாமணி நடராசா (அறுகம்புலம்,காரைநகர்) (பம்பலப்பிட்டி,கொழும்பு)

மரண அறிவித்தல், திரு.பாலசுப்பிரமணியம் பரந்தாமன் (லண்டன் கண்ணன்) (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (கண்டி)

மரண அறிவித்தல்

திரு.பாலசுப்பிரமணியம் பரந்தாமன்

காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் கண்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு.பாலசுப்பிரமணியம் பரந்தாமன் (கண்ணன்) அவர்கள் 18.02.2019 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

துஷ்யந்தினியின் அன்புக் கணவரும்,

இராசரத்தினம் கோகிலவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.02.2019 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டி பாயா பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

முகவரி: 12A லேக் றோட்,
பேராதனை வீதி,
கண்டி

தொடர்புகளிற்கு:
+94812236742

தயாபரன் (மாமா) (லண்டன்)
+447960993932

 

 

மரண அறிவித்தல், திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் (பெரியமணல் – மருதடி, காரைநகர்)

மரண அறிவித்தல்

திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம்
(பெரியமணல் – மருதடி, காரைநகர்)

தோற்றம்: 07-01-1944                                                                 மறைவு: 15-02-2019

பெரியமணல், காரைநகரை பிறப்பிடமாகவும் மருதடி, காரைநகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஆச்சிப்பிள்ளையின் ஆருயிர்க் கணவனும்,

கருணாவதி(கனடா), வனஜா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான (திருமதி) செல்லம்மா கணேசன், கயிலாயபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பராசக்தி, பரமலிங்கம், பழனிலிங்கம், செல்வலிங்கம், சிவலிங்கம், புஸ்பலிங்கம், அருளலிங்கம், ஞானசோதிலிங்கம், மற்றும் சுரேந்திரகுமார், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிஷானிகா, ரிஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று(17-02-2019) யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்:
திருமதி கருணாவதி சுரேந்திரகுமார்(மகள்) – + 1(647)200 9307

 

மரண அறிவித்தல், விசுவலிங்கம் தர்மபாலசிங்கம் (வேதரடைப்பு,காரைநகர்) ( மூளாய் வீதி, மாவடி)

மரண அறிவித்தல்

                                                விசுவலிங்கம் தர்மபாலசிங்கம்

காரைநகர் வேதரடைப்பபைப் பிறப்பிடமாகவும் தற்போது வட்டுக்கோட்டை மூளாய் வீதி மாவடியை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் தர்மபாலசிங்கம் அவர்கள் 09.02.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா (மருதானை தம்பையா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்கினேஸ்வரியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அருளானந்தம்(அதிபர் வியாவில் சைவ வித்தியாலயம்), பாலசுப்பிரமணியம், கனகேந்திரம் (அதிபர் வவுனிக்குளம் சிவபுரம் அ.த.க பாடசாலை ), இராயேஸ்வரன்( கல்யாணி தாம்பூலம் விற்பனை நிலையம், மல்லாவி ),சிவபாக்கியம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தயாபரன், பரஞ்சோதி, மாலினி (௯ட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), பாஸ்கரன் (கல்யாணி தாம்பூலம் விற்பனை நிலையம், மல்லாவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாகரனின் (௯ட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்) மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திருமதி.கந்தையா பத்மாவதி (களவிலிப்பிட்டி,காரைநகர்) (இல: DR 2ம் ஒழுங்கை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்,ஓமந்தை, வவுனியா)

மரண அறிவித்தல்

திருமதி.கந்தையா பத்மாவதி

தோற்றம் : 04.11.1939                                                                                மறைவு : 06.02.2019

காரைநகர் களவிலிப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இல: DR 2ம் ஒழுங்கை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்,ஓமந்தை,வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கந்தையா பத்மாவதி அவர்கள் 06.02.2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற முருகேசு கந்தையா (ஓய்வு பெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தவமணி,நடராஜா,சிவசுப்பிரமணியம்,காமாட்சி,புஸ்பலீலாவதி மற்றும் திலகவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தியாகலிங்கம்(மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்,வவுனியா) அவர்களின் அன்புத் தாயாரும்,

சாரதாமணி(ஓய்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்) அவர்களின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷனா (மாணவி,மருத்துவபீடம்,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்), ஹம்சர்த்தனி (மாணவி,குடிசார் பொறியியல் தொழில்நுட்பம்,மொறட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.02.2019 வியாழக்கிழமை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, அன்னாரது பூதவுடல் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
தியாகலிங்கம் (மகன்) +94779793500

மரண அறிவித்தல், சண்முகம் பத்மநாதன் (ஓய்வு நிலை மின் அத்தியட்சகர்) (விளானை,களபூமி,காரைநகர்)

திருமதி கங்காதேவி கனகலிங்கம் (வேதரடைப்பு, காரைநகர் ) (வாரிவளவு,காரைநகர்) (வேப்பங்குளம்,வவுனியா)

மரண அறிவித்தல், ஆறுமுகம் சொக்கலிங்கம் (சிவரூபன் ஸ்டோர்ஸ் உரிமையாளர், பதுளை) (கருங்காலி,காரைநகர்) (பதுளை)

 

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் சொக்கலிங்கம்
(சிவரூபன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்- பதுளை)

பிறப்பு: 16 NOV 1942                                                                              இறப்பு: 28 JAN 2019

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், பதுளை இல. 223 லோவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானை(கருங்காலி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முகாந்திரம் வைத்திலிங்கம், அமுதவல்லி(ஆலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சிவரூபன்(பதுளை), சிவதர்சினி(கனடா), சிவறஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமலர்(பதுளை), நந்தகுமார்(Real Estate Broker at ZOLO Reality- கனடா), சிவசங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பதுஷன், தக்‌ஷன்(பதுளை) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், அபிஷன், அனக்‌ஷன், தீபிகா, சர்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், பொன்னம்பலம், கந்தசாமி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் பதுளை பொதுத் தகனசாலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவரூபன் Mobile :     +94552223510
சிவதர்சினி Mobile :  +14165751446
சிவறஞ்சனி Mobile : +14168900185
நந்தகுமார் Mobile :   +14165751482
சிவசங்கர் Mobile :    +14164170627
சிவரூபன் Mobile :     +94772647164

மரண அறிவித்தல், திரு செல்லத்துரை கணேசமூர்த்தி (J.P,பராசக்தி ஏஜன்சீஸ்- பண்டாரவளை) (பலகாடு,காரைநகர்) (பண்டாரவளை)

                     மரண அறிவித்தல்

                                திரு செல்லத்துரை கணேசமூர்த்தி
                                                  (J.P, பராசக்தி ஏஜன்சீஸ்- பண்டாரவளை)

பிறப்பு: 14 JAN 1948                                                                              இறப்பு: 25 JAN 2019

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணேசமூர்த்தி அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பாக்கியம் தம்பதிகளின் மருமகனும், சிவஞானம் அவர்களின் பாசமிகு கணவரும், மயூரன்(பண்டாரவளை), மகிதினி(அவுஸ்திரேலியா), மதனரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகலா, சதிஷன்(அவுஸ்திரேலியா), சொர்ணஜோதி ஆகியோரின் அன்பு மாமனாரும், யனோத், யாமினி, மாதுளன், அங்கணி, அங்கஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சுரேந்திரன் மற்றும் இராஜேந்திரன், ஞானேந்திரன், ரவிந்திரன், நாகேஸ்வரி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டாரவளை மாநகரசபை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவஞானம் Phone : +94572223206
Mobile : +94779677362

மரண அறிவித்தல், முருகேசு சுப்பிரமணியம் (இடைப்பிட்டி,காரைநகர்) (வேப்பங்குளம்,வவுனியா)

மரண அறிவித்தல்

தொடர்புகளுக்கு:
சிவலிங்கம் (மகன்) (லண்டன்) + 44 7529301403
சிறீபாலன் (மகன்) (கனடா) + 1 416 564 1441
சிறீவாணி (மகள்) (வவுனியா,இலங்கை) + 94 779894548

 

மரண அறிவித்தல், திரு.காசிப்பிள்ளை அம்பிகைபாகன் (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)

மரண அறிவித்தல்

திரு.காசிப்பிள்ளை அம்பிகைபாகன்

தோற்றம் : 07.03.1938                                                                             மறைவு : 06.01.2019

பொன்னாவளை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.காசிப்பிள்ளை அம்பிகைபாகன் அவர்கள் 06/01/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமியின் அன்புக் கணவரும்,

சிவபாதசுந்தரம்,Dr.மீனாட்சிசுந்தரம்,சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி ,விசுவேஸ்வரன்,பாலசவுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நித்தியா, Dr.சொரூபினி,அருண்மொழித்தேவர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனஜா,விதுஜா,அக்‌ஷயன்,ஆதவன்,சிவகாமி(ஹன்சிகா),அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான குலநாயகம்(சட்டத்தரணி),கந்தையா,சிவசுப்பிரமணியம் மற்றும் புனிதவதி, சறோஜினிதேவி,சபாநாதன் ஸ்ரீனிவாசன் பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07/01/2019 நாளை திங்கள்கிழமை மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

முகவரி: உமையகம், திக்கரை, களபூமி, காரைநகர்

தொடர்புகளுக்கு:

விஜயலட்சுமி (மனைவி) :+ 94 777802107
சிவபாதசுந்தரம் (சிவா) (மகன்) + 94 775883164
சுந்தரம் (மகன்) : + 94 774088169
உமா (மகள்) : + 94 773506232

 

மரண அறிவித்தல், திரு.சண்முகம் நகுலேஸ்வரன் (அமுதசுரபி உணவகம் உரிமையாளர்) (விளானை,களபூமி,காரைநகர்) (புதுறோட்டு,காரைநகர்)

மரண அறிவித்தல்

திரு.சண்முகம் நகுலேஸ்வரன்
(அமுதசுரபி உணவகம் உரிமையாளர்)

பிறப்பு: 24 SEP 1963                                                                               இறப்பு: 01 JAN 2019

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நகுலேஸ்வரன் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

குலசேகரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நளாயினி(கொக்குவில்), நஜினி(லண்டன்), காலஞ்சென்ற சசிகரன், சசிறாஜ்(M.M.S குருநாகல்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி, சங்கரப்பிள்ளை(உழவு இயந்திர உரிமையாளர்), சாந்தினி(கொழும்பு), சாந்தமலர்(சுவிஸ்), நேசமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரத்தினராசா(அம்பாள் றேடர்ஸ்- யாழ்ப்பாணம்), சிவானந்தன்(நந்தன்- கொழும்பு), யோகேஸ்வரி, சிவலோகநாதன்(சுவிஸ்), சிவச்செல்வன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவிசங்கர்(கண்ணன் Post Office, காரைநகர்), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகேஸ்வரி(நெதர்லாந்து), பாசமலர்(யாழ்ப்பாணம்), பூலோகமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திக், சஞ்ஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது சகோதரி இரத்தினராசா மகேஸ்வரி இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
பொன்னாவளை ஒழுங்கை,
கிளுவனை,
களபூமி,
காரைநகர்.

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்
Mobile : +94775117303
Mobile : +94771476183
மருமகன் Mobile : +447950850527

 

மரண அறிவித்தல், அமரர் சுப்ரமணியதேசிகர் சதாசிவக்குருக்கள் குமாரசுவாமி (சுந்தரம்) (முன்னாள் காரைநகர் ப.நோ.கூ.ச. முகாமையாளர்) (வியாபாரிமூலை,பருத்தித்துறை) (காரைநகர்) (ரொடண்டோ, கனடா)

மரண அறிவித்தல்

அமரர் சுப்ரமணியதேசிகர் சதாசிவக்குருக்கள் குமாரசுவாமி (சுந்தரம்)
(முன்னாள் காரைநகர் ப.நோ.கூ.ச. முகாமையாளர்)

பிறப்பு: 04 – 08 – 1946                                                                       இறப்பு: 29 – 12 – 2018

இலங்கை பருத்தித்துறை வியாபாரிமூலை இன்பருட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், காரைநகர், யாழ் பெருமாள் கோவிலடி, மற்றும் தற்போது ரொடண்டோ கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியதேசிகர் சதாசிவகுருக்கள் குமாரசுவாமி 29/12/2018 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவக்குருக்கள் கனகசுந்தரி தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சிவமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

விஜயலட்சுமின் பாசமிகு கணவரும்,

வினோதினி, வினோதன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருஞானசம்பந்தர் குருக்கள், காலம் சென்ற சண்முகசுந்தரம், காலம் சென்ற பாலகிருஷ்ணர், பத்மாவதி, பரமேஸ்வரி,ஆனந்தராசா, வேதநாயகி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

கமலாம்பிகை, கார்த்திகேயினி, காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற வேதநாயகம்பிள்ளை, வசந்தகுமாரி, ஶ்ரீகரன் ஆகியோரது மைத்துனரும்,

மங்களேஸ்வரன், புஸ்கலா, லிசோதா ஆகியோரது மாமனாரும்,

அபினா, கவியா, ஹனீசன், நிலேஸ், அஸ்வின் ஆகியோரது பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

பார்வைக்கு:
Monday 31 Dec 2018 – 11.00 AM to 02.00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

கிரியை:
Monday 31 Dec 2018 – 02.00 PM to 05.00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

தொடர்புகளுக்கு:
விஜயலட்சுமி +1 416 538 9251 கனடா
திருஞாணசம்பந்தர் குருக்கள் + 1 416 535 1491 கனடா
ஆனந்தராசா + 1 647 766 2110 கனடா
வினோதினி + 61 450 761 720 அவுஸ்ரேலியா
வினோதன் + 1 647 289 8443 கனடா
அகிலன் + 1 416 879 9259 கனடா

மரண அறிவித்தல், திருமதி சிவஞானவதி தர்மலிங்கம் (அனலைதீவு) (கனடா)

மரண அறிவித்தல்

திருமதி சிவஞானவதி தர்மலிங்கம்

பிறப்பு: 07 MAR 1932                                                                            இறப்பு: 28 DEC 2018

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி தர்மலிங்கம் அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.சபாபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், தாரணி(மீனா- கனடா), ஞானலிங்கம்(கங்கா- கனடா), யோகலிங்கம்(சொக்கா- அமெரிக்கா), தியாகலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவானந்தன்(கனடா), காலஞ்சென்ற பவானந்தன்(கொழும்பு), விவேகானந்தன்(மணி- கனடா), கேதாரகெளரி(ராதா- கொழும்பு), சண்முகானந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தியாகராஜா, கிருபாலினி(ராஜி), கரோலினா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காயத்திரி, Dr. கார்த்திகா, மதுரா, சிவந்தா, ஹரி, மெலனி, விஷ்னு ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 30 Dec 2018 12:00 PM – 04:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Sunday, 30 Dec 2018 04:30 PM – 05:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:
கங்கா (Mobile) : +14167214646
மீனா (Mobile) : +16477809306
சொக்கா (Mobile) : +17322360841
தியாகு (Mobile) : +14167888732

மரண அறிவித்தல், திருமதி வசந்தா ராமச்சந்திரன் (பயிரிக்கூடல்,காரைநகர்) (வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி வசந்தா ராமச்சந்திரன்

காரைநகர், பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தா ராமச்சந்திரன் அவர்கள் 27.12.2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கந்தையா ராமச்சந்திரனின் (சாயி கொமினிக்கேசன், வவுனியா) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பிர மணியம்,மதங்கசூடாமாணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா,லோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், வசந்தகுமார் (ஆசிரியர் வெஸ்லி கல்லூரி), விஜயகுமார் (லண்டன்), வனயா (கனடா), வனயகுமார் (T.O. NHDA கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுசிலாதேவி (இளைப்பாறிய ஆசிரியை), சுலோசனாதேவி, ஜெயதேவி, பாலச்சந்திரன், ரவிச்சந்திரன் (லண்டன்), நவமலர்தேவி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் காரைநகர் பயிரிக்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
வனஜா தர்மரட்ணம் (கனடா) +1 416 900 3921

 

மரண அறிவித்தல், திருமதி வினோதினி விஜேந்திரன் (முகாமைத்துவ உதவியாளர்- நல்லூர் பிரதேச செயலகம்) (புதுறோட்டு,காரைநகர்) (நல்லூர்,யாழ்ப்பாணம்)

                    மரண அறிவித்தல்

                                திருமதி வினோதினி விஜேந்திரன்
                                 (முகாமைத்துவ உதவியாளர்- நல்லூர் பிரதேச செயலகம்)

பிறப்பு: 05.06.1978                                                                                    இறப்பு: 21.12.2018

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி விஜேந்திரன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம்(எழுது வினைஞர்- ஊர்காவற்துறை), யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜீவன்(யாழ்ப்பாணம் இந்து கல்லூரி உயர்தர கணிதப் பிரிவு 2019 மாணவர்), கோபிராஜ்(புனித சென் ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குகனேசன்(சவூதி அரேபியா), சிவனேசன், விக்னேசன்(காரைநகர்), தயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமகள்(உள்நாட்டு இறைவரி திணைக்களம்- யாழ்ப்பாணம்), யசிந்தா, ரதிமலர், சந்திரறஜனன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

டினோஜன், சாரங்கன், மலரவன், விதுஷன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அக்‌ஷ்மி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
குகனேசன் : +966557945826
விக்னேசன் : +94784961640
தயாளினி : +447975978764

மரண அறிவித்தல், வேலுப்பிள்ளை குணரட்ணம் (கோவளம்,காரைநகர்) (பலகாடு,காரைநகர்) (கனடா)

                     மரண அறிவித்தல்

                                      வேலுப்பிள்ளை குணரட்ணம்

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் பலகாட்டினை வதிவிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குணரட்ணம் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கொத்தாசி அம்பலவானர் சின்னம்மாவின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற அம்பலவாணர் தேவராசாவின் மைத்துணரும் கலைவாணியின் அன்புக் கணவரும் றதி,பபி,கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் அன்னார் காலஞ் சென்ற கனகசுந்தரத்தின் மாமனாரும் ஆதித்தியன் ,ஆரணி இசானு ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். ஆன்னார் காலஞ்சென்றவர்களான நகேஸ்வரி ,ஏகநாயகி,துரைரட்ணம், ஆகியோரதும் ஈஸ்வரி இராயேஸ்வரி, கந்தையா, தங்கரத்தினம் ஆகியோரதும் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.12.2018 அன்று நண்பகல் 12.00 மணிக்கு யாழ்ப்பாணம் வைற்கவுஸ்ல் (White House)இடம்பெற்று காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திரு.கணேசபிள்ளை (George) சக்திவேல் (Independent Insurance Broker Since 1983)(கோவளம்,காரைநகர்) (ஸ்காபுரோ,கனடா)

 

                     மரண அறிவித்தல்

                            திரு.கணேசபிள்ளை (George) சக்திவேல்
                                       (Independent Insurance Broker Since 1983)

தோற்றம் : 14.12.1954                                                                        மறைவு : 23.12.2018

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.கணேசபிள்ளை (George) சக்திவேல் அவர்கள் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா கணேசபிள்ளை பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா சகாதேவன் மலேசியாவை வதிவிடமாக கொண்ட இந்திரா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மீனாவின் அன்புக் கணவரும்,

தர்சினி,ஆசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிஷான்,பிரவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரேயா சத்தியின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், அவுஸ்திரேலியாவை வதிவிடமாக கொண்ட தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மலேசியாவை வதிவிடமாக கொண்ட ஆனந்தன்,தயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மீனா (மனைவி)

 

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
திகதி: 29/12/2018 சனிக்கிழமை 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:
திகதி: 30/12/2018 ஞாயிற்றுக்கிழமை 07:00 மு.ப — 08:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
திகதி: 30/12/2018 ஞாயிற்றுக்கிழமை 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
திகதி: 30/12/2018 ஞாயிற்றுக்கிழமை
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
மீனா (மனைவி) 416 271 5253
தர்சினி (மகள்) 647 883 5745
ஆசினி (மகள்) 647 527 2877
விஜி (சகோதரி) 416 570 0129
ஜெகன் (மைத்துனர்) 416 458 8923
தயாளன் (மைத்துனர்) 416 970 6432

 

மரண அறிவித்தல், திருமதி.தங்கம்மா நடராஜா (வளுப்போடை,களபூமி,காரைநகர்) (கனடா) (யாழ்ப்பாணம்)

 

                    மரண அறிவித்தல்

                                       திருமதி தங்கம்மா நடராஜா  
                      (காரைநகர், களபூமி – வளுப்போடை – கனடா – யாழ்ப்பாணம்)

தோற்றம்: 26-06-1929                                                                                மறைவு: 19-12-2018

‘தாயாய் எமக்கு தானெழுந்தருளி’

காரைநகர், களபூமியைப் பிறப்பிடமாகவும் வளுப்போடை- களபூமி, ரொறன்ரோ-கனடா, ஆகிய இடங்களை வாழ்விடங்களாகக்கொண்டிருந்து தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவராகிய திருமதி தங்கம்மா நடராஜா  19-12-2018 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடி, 958/42, கே.கே.எஸ்.வீதியில் உள்ள அன்னாரது வதிவிடத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பர் காசிப்பிள்ளை நடராஜாவின்(பிரபல வர்த்தகர், T.K.N) ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம்-செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை-தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரஸ்வதி கந்தசாமியின் அன்புச் சகோதரியும்,

சிவஞானம்(லண்டன்), சிவபாதசுந்தரம்(SVM,யாழ்ப்பாணம்), சிவலோகநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சிவகுருநாதன், மற்றும் சிவகுமாரன்(லண்டன்), கமலாதேவி(கனடா), தர்மகுமாரி(சிவலிங்கப்புளியடி, யாழ்ப்பாணம்), பிரகலாதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, மற்றும் ஐ.தி.சம்பந்தன் ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

யோகராணி, சாவித்திரிதேவி, சாந்தமலர், சங்கீதா, சிறீரங்கநாதன், இராமகிருஷ்ணராஜா(அரசமரக்கூட்டுத்தாபனம், யாழ்ப்பாணம்), உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷாந்தன், செந்தூரன், ஹரிகரன், சுதாகரன், சஜிதா, பவன், ஜெயதர்சன், ஜெனார்த்தனன், ஜெயரூபன், கிருஷ்ணி, திருமகள், கீர்த்தன், தர்ஷா, வரணிதா, உதயபவன், கஜானி, மாதினி, சாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் டிவானியின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடி, 958/42, கே.கே.எஸ். வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று அன்னாரது பூதவுடல் காரைநகர், தில்லை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
ந.சிவபாதசுந்தரம்(யாழ்ப்பாணம் – 0776057153 அல்லது 0750336799)
திருமதி தர்மகுமாரி இராமகிருஷ்ணராஜா (யாழ்ப்பாணம் – 0773647436)
ந.பிரகலாதீஸ்வரன்(கனடா – 647-6416566)
ந.சிவஞானம்(லண்டன் – 4401494445430)
ந.சிவலோகநாதன்(சுவிஸ் – 41617113574
ந.சிவகுமாரன்(லண்டன் – 02085733403
திருமதி கமலாதேவி சிறீரங்கநாதன்(கனடா – 416-2910117)

 

மரண அறிவித்தல், திருமதி.வள்ளியம்மை சங்கரப்பிள்ளை (பாலாவோடை,காரைநகர்) (புதுறோட்,காரைநகர்)