மரண அறிவித்தல்
திரு. ஆறுமுகம் நாகலிங்கம்
(விளானை,களபூமி,காரைநகர்)
தோற்றம்: 06-06-1940 மறைவு: 19-03-2019
காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகலிங்கம்19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற துரையப்பாவின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் காசுபதியின் அன்பு மகனும்,
சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தியின் அன்புக் கணவரும்,
விமலரூபன் (கொழும்பு),யசோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகாமிப்பிள்ளையின் அன்புச் சகோதரனும்,
மோகனசிறியின் அன்பு மாமனாரும், நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் மைத்துனரும், சரணியின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் 21-03-2019 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
ரூபன் (மகன்) +94777371276