மரண அறிவித்தல்
திருமதி தியாகராசா அன்னலட்சுமி
(களபூமி – காரைநகர்)
தோற்றம்: 18.04.1944 மறைவு: 01.05.2019
காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், களபூமி – விளானை , கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி அவர்கள் 01.05.2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மை தம்பதியின் மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பர் கந்தையா- சுந்தரம்மா தம்பதியின் மருமகளும், சுசீலாதேவி (பிரித்தானியா), விநாயகமூர்த்தி, விமலாதேவி (பிரித்தானியா), விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவானந்தன் (பிரித்தானியா), கெளரி, ரவீந்திரன் (பிரித்தானியா), வசந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ராகுல் (பிரித்தானியா), நிரோஷன், கோபீசன் (பிரித்தானியா),, தக்ஷயா (பிரித்தானியா),, கபிஷனன்,அக்ஷ்யா ஆகியோரின் பேர்த்தியும், தேவராசா, புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைக்கும் அஞ்சலிக்குமாக இலக்கம் 100, விவேகானந்த மேடு, கொழும்பு 13 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக 02.05.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
கணவர்,பிள்ள்ளைகள்,மருமக்கள்.
தொடர்புகளுக்கு:
தியாகராசா (கணவர்)
இல.B1/5 உம்பிச்சிப் பிளேஸ்,
ஆட்டுப்பட்டித் தெரு,
கொழும்பு 13
தொலைபேசி இலக்கம் – 0773201004
தி விநாயகமூர்த்தி (மகன்) தொலைபேசி இலக்கம் – 0773026271
சுசிலாதேவி (மகள்) (லண்டன்) +44 2089496190
விமலாதேவி (மகள்) (லண்டன்) +442084276322