மரண அறிவித்தல், வேலுப்பிள்ளை குணரட்ணம் (கோவளம்,காரைநகர்) (பலகாடு,காரைநகர்) (கனடா)

                     மரண அறிவித்தல்

                                      வேலுப்பிள்ளை குணரட்ணம்

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் பலகாட்டினை வதிவிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குணரட்ணம் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கொத்தாசி அம்பலவானர் சின்னம்மாவின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற அம்பலவாணர் தேவராசாவின் மைத்துணரும் கலைவாணியின் அன்புக் கணவரும் றதி,பபி,கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் அன்னார் காலஞ் சென்ற கனகசுந்தரத்தின் மாமனாரும் ஆதித்தியன் ,ஆரணி இசானு ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். ஆன்னார் காலஞ்சென்றவர்களான நகேஸ்வரி ,ஏகநாயகி,துரைரட்ணம், ஆகியோரதும் ஈஸ்வரி இராயேஸ்வரி, கந்தையா, தங்கரத்தினம் ஆகியோரதும் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.12.2018 அன்று நண்பகல் 12.00 மணிக்கு யாழ்ப்பாணம் வைற்கவுஸ்ல் (White House)இடம்பெற்று காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்