மரண அறிவித்தல், மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (பிரபல தொழில் அதிபர்- கலேவல,கிளிநொச்சி,வவுனியா ) (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (இல.58 கலட்டி அம்மன் வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

மார்க்கண்டு பாலசுப்பிரமணியம்

(பிரபல தொழில் அதிபர்- கலேவல,கிளிநொச்சி,வவுனியா)

பாலாவோடை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும்,கலட்டி அம்மன் வீதி,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (MMB மில் உரிமையாளர் ) 30/04/2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினிதேவி(லண்டன்)அவர்களின் அன்புத் தந்தையும்,

தேவராசா(லண்டன்)அவர்களின் அன்பு மாமனாரும்,

அருண், ஹாரிசன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மயில்வாகனம் மற்றும் இராமநாதி, செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா,சுப்பிரமணியம்,செல்லத்துரை,தெய்வானை,மற்றும் உருக்குமணி, சிவசம்பு காலஞ்சென்றவர்களானசிவசுப்பிரமணியம்,சிவபாதசுந்தரம்,சிவபாலன்,சிவஞானம்,
சிவபாக்கியம்,மற்றும் சிவராசா,சிவலட்சுமி ,சிவயோகம்,ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரன் சாந்தலட்சுமியின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02/05/2019 வியாழக்கிழமை காலை .7:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்
TP: 094212221971

இல.58
கலட்டி அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்