மரண அறிவித்தல், சுப்பிரமணியம் இராசையா (ராசா) (புதுறோட்டு,காரைநகர்) (நிலாவெளி, திருகோணமலை)

மரண அறிவித்தல்

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் நிலாவெளி திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 29.04.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(யோகு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அருட்செல்வன்(கனடா), அனுஷா(லண்டன்), அகிலன், இளங்கோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நேசம்மா மற்றும் சரஸ்வதி,Dr.நடராசா,செல்வரட்ணம்(அவுஸ்ரேலியா),சிவபாக்கியம்,ராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராஜா,அமிர்தினி,சந்தியா,உதயா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்,காரளசிங்கம் மற்றும் நேசமணி,இராஜேஸ்வரி,காலஞ்சென்ற குணசிங்கம் மற்றும் சிவசுப்பிரமணியம்(லண்டன்),காலஞ்சென்றவர்களான கமலாதேவி,சுந்தரலிங்கம் மற்றும் நந்தகுமார்(அவுஸ்ரேலியா),சிவகுமார்(கனடா),காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் மைத்துனரும்,

டிலாணி,டிலக்‌ஷன்,அக்ஷசன்,அக்‌ஷயன்,அபிஷன்,டினோயன்,திவியன்,நதுமிதன்,கீர்த்திகன்,கிரிஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை 30.04.2019 செவ்வாய்க்கிழமை நிலாவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:
யோகு – 94262232229
அருள் (கனடா) – 416 669 1194
அனுசா – 442084224673
அகிலன் / இளங்கோ – 94767721694