மரண அறிவித்தல், திரு.சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சரவணபவான் (அம்பாள் ஸ்டோர்ஸ்- நாவலபிட்டி) (விளானை,களபூமி,காரைநகர்) (நாவலபிட்டி)

 

மரண அறிவித்தல்

திரு.சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சரவணபவான்

காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும் நாவலப்பிட்டியவை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சரவணபவான் (அம்பாள் ஸ்டோர்ஸ்- நாவலபிட்டி) அவர்கள் 16.09.2023 அன்று சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும்,

செந்தூரன் (அம்பாள் ஸ்டோர்ஸ் ) அவர்களின் பாசமிகு சகோதரனும்,

தேவராணியின் அன்புக் கணவரும்,

பிரகாஷ், ருத்ரா, சுபாஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18.09.2023 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது நாவலபிட்டி இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் நாவலப்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்: – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-ஆறுமுகம் செந்தூரன் (சகோதரன்)  0778962864