மரண அறிவித்தல், திரு.மயில்வாகனம் சுதாகரன் ( பாலாவோடை,காரைநகர்) (புதுறோட் சந்தி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.மயில்வாகனம் சுதாகரன்

காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும் புதுறோட் சந்தியருகை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சுதாகரன் அவர்கள்  20-04-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பாலாவோடையை சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் வேலுப்பிள்ளை மயில்வாகனம் மனோன்மணி மயில்வாகனம் அவர்களின் கனிஷ்ட புதல்வரும்,

வள்ளியம்மையின் அன்புக் கணவரும்,

கிருபாகரனின் அன்புச் சகோதரனும்,

மீனலோஜினியின் மைத்துனரும்,

பவித்திரா,பவித்திரன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
வள்ளியம்மை (மனைவி) +94773495008
கிருபாகரன் (சகோதரன்) (லண்டன்) +447580711311