மரண அறிவித்தல், திரு.தம்பையா மகாலிங்கம் (முல்லைப்பிலவு,காரைநகர்) (ஜேர்மனி)

 

மரண அறிவித்தல்

திரு.தம்பையா மகாலிங்கம்

தோற்றம் : 22.03.1951                                                                                                                               மறைவு : 13.04.2024

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா மகாலிங்கம் அவர்கள் 13.04.2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா மற்றும் மனோன்மணி தம்பதிகளின் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் தாட்சாயினி தம்பதிகளின் மருமகனும்,

நிர்மளாவின் அன்புக் கணவரும்,

சுந்தராம்பாள் (இலங்கை),தியாகேஸ்வரி (கனடா),காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி (கனடா), உருத்திரலிங்கம் (கனடா), சிவனேஸ்வரி (இலங்கை),கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற தியாகராசா மற்றும் தங்கராசா, விக்னேஸ்வரி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சதாசிவம் மற்றும் மோகனாம்பாள் ஆகியோரின் மைத்துனரும்,

காலம் சென்ற சுந்தரேசன் மற்றும் வசந்தராணி, காந்திமதி, உமாதேவி, செல்வராணி, அமுதராணி, இராஜகோபாலன், மகாலட்சுமி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக வியாழக்கிழமை April 18 2024, 10 am to 1 pm Breidenbrucher Straße 10B 51674 Wiehl Deutschland வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மனைவி (மனைவி) +4915221713728
யோகேஸ்வரி (சகோதரி) +16477800395
உருத்திரன் (சகோதரன்) +16476135380
தியாகேஸ்வரி (சகோதரி) +14162191548
இராஜகோபாலன்(மைத்துனர்) +5197603493