மரண அறிவித்தல்
திரு.சங்கரப்பிள்ளை தர்மலிங்கம்
கரப்பிட்டியந்தனை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் மருதநகர் பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னமுத்து (பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நல்லம்மாவின் அன்புக் கணவரும்,
சிந்தியா,விஜயகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரத்தனதீபக் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்,அமிர்தலிங்கம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுந்தரி,ரஞ்சினிதேவி,காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற மகாலிங்கம்,சௌந்தரநாயகி,பரமேஸ்வரி,நல்லலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
காயத்திரி,சசிகரன் ஆகியோரின் சித்தப்பாவும்,
யோகேஸ்வரியின் அன்பு மாமனாரும்,
அஸ்வினின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 11.12.2023 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது பரந்தன்,கிளிநொச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநகர் கிளிநொச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
1 comments
DEEPEST CONDOLENCES