மரண அறிவித்தல்
திருமதி.தில்லைநாதன் நவரத்தினபூபதி
தோற்றம் : 11.02.1938 மறைவு : 19.03.2024
காரைநகர் களபூமி வளுப்போடையை பிறப்பிடமாகவும் சக்கலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நவரத்தினபூபதி அவர்கள் 19.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரவேலு கந்தையா நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை பூரணம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் (முருகன் ஸ்டோர்ஸ், கதிர்வெல,பொலநறுவை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினபூபதி,இராசபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அமிர்தலிங்கம்(கனடா),புஸ்பவதி(ஓய்வு நிலை ஆசிரியர்),திலகவதி,சாரதாதேவி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நகுலாதேவி (கனடா),காசிப்பிள்ளை (வேல்முருகன் ஸ்டோர்ஸ், மட்டக்களப்பு),ஏகாம்பரம்,ஜீவானந்தராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருஸ்ணவேணி,நிசாந்தன்,சதீசன்,திவ்யா,வித்தியா,ஜனாகாந்தன்,கோபிநாத்,துசியந்தன்,சுவாஸ்திகா,கீர்த்தனன்,ராகுலன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
அதிரன்,ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.03.2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் பூதவுடல் காரைநகரில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
அமிர்தலிங்கம் (லிங்கம்) (மகன்)
சாரதா (மகள்) ஜீவா (மருமகன்)
416 740 9462
416 716 6260