Tag: காரைச் செய்திகள்
யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையின் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அமரர் (தலைப்பா) கணபதிப்பிள்ளை ஞாபகார்த்த கௌரவிப்பு விழா
யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையின் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அமரர் (தலைப்பா) கணபதிப்பிள்ளை ஞாபகார்த்த கௌரவிப்பு விழா
யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையில் 5A யும் அதிலும் கூடிய A சித்தியைப் பெற்ற மாணவர்களுக்கு (8 மாணவர்கள்) நினைவுச் சின்னம் வழங்கி (Memento) கௌரவிக்கப்பட்டன. மேலும் க.பொ.த உயர்தர வகுப்புக்கு தகமை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவின் பிரதம விருந்தினராக Colombo Quency Distributors உரிமையாளர் திரு.S. கணநாதன் (Yarltonion) அவர்களும் சிறப்பு விருந்தினராக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய ஆசிரியர் திருமதி க. லிங்கேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக வியாவில் ஐயனார் தேவஸ்தான ஆதீன கர்த்தா திரு.க.சோமசேகரம் (Yarltonion) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான அனுசரணையை Colombo Quency Distributors உரிமையாளர் திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்கள் வழங்கியிருந்தார்
அதிபர் தனது உரையில் இந்நிகழ்ச்சிகளுக்கு அனுசரணையை வழங்கியிருந்த அமரர் தலைப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரனும் Colombo Quency Distributors உரிமையாளருமான திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்களுக்கு தனது இதயங் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் திரு கணநாதன் அவர்கள் யாழ்ற்ழன் கல்லூரிக்கு செய்த அளப்பரிய சேவைகளை கோடிட்டுக் காட்டி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்
கடந்த ஆகஸ்ட் 2016 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
இம்மாணவர்களின் விபரம் வருமாறு:
1. செல்வி டிலானி கார்த்திகேசு முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம், வவுனியா வளாகம்.
2. செல்வி யாழினி நடேசு கலைப்பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்.
3. செல்வன் சிவசக்திவேல் கோகுலன் நாடகத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் பீடம்
4. செல்வன் பஞ்சராசா மகீபன் இசைத்துறை, இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ்ப்பாணம்.
கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவர்களையும் அவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களையும் கல்லூரிச்சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 20.06.2017 செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற வேட்டைத் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 19.06.2017 இடம்பெற்ற 6ம்நாள் மாம்பழ திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 16.06.2017 இடம்பெற்ற 3ம்நாள் இரவு திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 15.06.2017 இடம்பெற்ற 2ம்நாள் இரவு திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 15.06.2017 இடம்பெற்ற 2ம்நாள் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் நேற்று 14.06.2017 புதன்கிழமை கொடியேற்றம் இடம்பெற்றது!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 14.06.2017 புதன்கிழமை இடம்பெற்ற கொடியேற்றம் திருவிழா காணொளி!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 14.06.2017 இடம்பெற்ற கொடியேற்றம் இரவு திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 14.06.2017 இடம்பெற்ற கொடியேற்றம் பகல் திருவிழா காட்சிகள்!
தற்போது பிரான்ஸில் வசிக்கும் காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதன் அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 9 நோயாளர் கட்டில்களையும் காரைநகர் வைத்தியசாலைக்கு 1 கட்டிலையும் அன்பளிப்பாக காரை அபிவிருத்திச் சபையினூடாக வழங்கினார்.
தற்போது பிரான்ஸில் வசிக்கும் காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதன் அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 9 நோயாளர் கட்டில்களையும் காரைநகர் வைத்தியசாலைக்கு 1 கட்டிலையும் அன்பளிப்பாக காரை அபிவிருத்திச் சபையினூடாக வழங்கினார். இவ்விழாவில் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதனின் சகோதரர்களும், வைத்தியசாலைகளின் நிர்வாகத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.
காரைநகர் முல்லைப்பிலவு நாச்சிமார் கோவில் வருடாந்தப் பொங்கல் உற்சவம் 12.06.2017 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெற உள்ளது.
காரைநகர் முல்லைப்பிலவு நாச்சிமார் கோவில் வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெற உள்ளது.
காரைநகர் களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில் ஏவிளம்பி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்- 2017
காரைநகர் களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில் ஏவிளம்பி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்- 2017
கொடியேற்றம் திருவிழா: 14.06.2017 புதன்கிழமை
வேட்டைத் திருவிழா: 20.06.2017 செவ்வாய்க்கிழமை
சப்பறத் திருவிழா: 21.06.2017 புதன்கிழமை
தேர்த் திருவிழா: 22.06.2017 வியாழக்கிழமை
தீர்த்தத் திருவிழா: 23.06.2017 வெள்ளிக்கிழமை
பூங்காவனத் திருவிழா: 24.06.2017 சனிக்கிழமை
காரைநகர் சத்திரந்தை அருள்மிகு ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்தில் 07.06.2017 இடம்பெற்ற மணவாளக் கோல அஷ்டோஸ்திர 108 சங்காபிஷேக காட்சிகள்!
பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற 4ம்,5ம் திருவிழா காட்சிகள்!
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.06.2017 இடம்பெற்ற 5ம் திருவிழா காட்சிகள்!
பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
https://goo.gl/photos/uj1S1GTGgfnis9jp6
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 02.06.2017 இடம்பெற்ற 4ம் திருவிழா காட்சிகள்!
பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.