தற்போது பிரான்ஸில் வசிக்கும் காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதன் அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 9 நோயாளர் கட்டில்களையும் காரைநகர் வைத்தியசாலைக்கு 1 கட்டிலையும் அன்பளிப்பாக காரை அபிவிருத்திச் சபையினூடாக வழங்கினார்.

தற்போது பிரான்ஸில் வசிக்கும் காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதன் அவர்கள்  மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 9 நோயாளர் கட்டில்களையும் காரைநகர் வைத்தியசாலைக்கு  1 கட்டிலையும் அன்பளிப்பாக காரை அபிவிருத்திச் சபையினூடாக வழங்கினார்.  இவ்விழாவில் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதனின் சகோதரர்களும், வைத்தியசாலைகளின் நிர்வாகத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.

20170611_103632 20170611_110056 20170611_112234_002 20170611_121441