Tag: மரண அறிவித்தல்

மரணஅறிவித்தல், K.S.கணபதிப்பிள்ளை, (Administrative Officer – T.C.E.D North Central Province) (இடைப்பிட்டி, காரைநகர்) ( 114/3, பிறவுண் வீதி,யாழ்ப்பாணம்)

Kanapathipillai

மரண அறிவித்தல், கலாநிதி திரு. தில்லைநாதன் சிவகுமாரன் (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்) (தங்கோடை, காரைநகர்) (கனடா)

                          மரண அறிவித்தல்

                                கலாநிதி திரு.தில்லைநாதன் சிவகுமாரன்
        (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி திரு. தில்லைநாதன் சிவகுமாரன் (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்) அவர்கள் 18.06.2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திருமதி.மார்க்கண்டு பரமேஸ்வரி (பழைய கண்டி, காரைநகர்)

 

மரண அறிவித்தல்

                                 திருமதி.மார்க்கண்டு பரமேஸ்வரி
                                                   (பழைய கண்டி, காரைநகர்)

தோற்றம்: 02.05.1936                                                                               மறைவு: 18.06.2018

காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மார்க்கண்டு பரமேஸ்வரி அவர்கள் 18.06.2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
குடும்பத்தினர்

 

மரண அறிவித்தல்,அமரர் திரு.காசிநாதர் சதாசிவம் அருளானந்தம் ((உரிமையாளர் மஞ்சுளா ரெக்ரைல்ஸ் அருளானந்தம் பவுண் புரோக்கர் நீர்கொழும்பு) (வேதரடைப்பு,காரைநகர்) (இலக்கம் 68, பிரதான வீதி,நீர்கொழும்பு)

                    மரண அறிவித்தல்

               அமரர் திரு.காசிநாதர் சதாசிவம் அருளானந்தம்

                      (உரிமையாளர் மஞ்சுளா ரெக்ரைல்ஸ் அருளானந்தம் பவுண் புரோக்கர் நீர்கொழும்பு)

காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கா.ச.அருளானந்தம் அவர்கள் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் அன்னம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், தம்பிராசா அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், மஞ்சுளாவின் அன்பு தகப்பனாரும், சக்திவேல் அவர்களின் அன்பு மாமனாரும், வேந்தனின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.06.2018 செவ்வாய்க்கிழமை அன்னாரின் பிரதான வீதி 68ம் இலக்கம் நீர்கொழும்பு இல்லத்தில் இடம்பெற்று மாலை 3 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
திரு.த.சக்திவேல் (மருமகன்)
தொ.இல. – +94773559974

மரண அறிவித்தல், அமரர் நாகலிங்கம் சிவபாலன் (முன்னாள் Manager Eros Cinemas,முன்னாள் Manager Shanthi Vihar colombo) (நடுத்தெரு,காரைநகர்) ( வெள்ளவத்தை,கொழும்பு-06)

மரண அறிவித்தல், கந்தையா முருகேசு தர்மராசா (பிரபல சட்ட ஆலோசகர், நொத்தாரிசு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர்) (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (இலக்கம் 2, ஹாமேர்ஸ் பிளேஸ்,வெள்ளவத்தை,கொழும்பு 06)

                    மரண அறிவித்தல்

                    கந்தையா முருகேசு தர்மராசா

     (பிரபல சட்ட ஆலோசகர், நொத்தாரிசு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர்)

 

தோற்றம்: 24.08.1941                                                                                மறைவு: 31.05.2018

காரைநகர், களபூமி, பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு-06, வெள்ளவத்தை, ஹாமேர்ஸ் பிளேஸ் 02ம் இலக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா முருகேசு தர்மராசா (பிரபல சட்ட ஆலோசகர், நொத்தாரிசு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர்) அவர்கள் 31.05.2018 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திலகவதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தபாலதிபர் சண்முகநாதன், பரராஜசிங்கம் மற்றும் சிவபாலசுப்பிரமணியம் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், குலரத்தினம், தங்கம்மா மற்றும் K.K.V.பரமானந்தம் (திருகோணமலை/காரைநகர்), பஞ்சலிங்கம் (திருகோணமலை/காரைநகர்), காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் கமலாம்பிகை, இராஜேஸ்வரி, திலகவதி, இந்திராணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, A.R.V சோமசுந்தரம், சண்முகம் மற்றும் கனகம்மா, யோகராணி, சிவரூபராணி, செல்வராஜா, சிவலோகநாதன் (கொழும்பு), பொன்னம்பலம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் 02.06.2018 சனிக்கிழமை பிற்பகல் 01.00 வரை அன்னாரின் வெள்ளவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின்னர் 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஓடை ஒழுங்கை 45/1 ஆம் இலக்க இல்லத்தில் இறுதிக்கிரியைகள்  முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் களபூமி தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
K.K.V குடும்பம்
+94776623391

மரண அறிவித்தல், திருமதி.கந்தையா அன்னபாக்கியம் (தங்கோடை,காரைநகர்) (றிச்மன்ட் ஹில், கனடா)

                    மரண அறிவித்தல்

                              திருமதி.கந்தையா அன்னபாக்கியம்

தோற்றம்: 13.04.1936                                                                                 மறைவு: 15.05.2018

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், றிச்மன்ட் ஹில்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா அன்னபாக்கியம் 15.05.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.01மணிக்கு இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மலேசியன் பென்சனியர் சின்னத்தம்பி கந்தையா, நாகம்மா ஆகியோரின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வாத்தியார், செல்லாச்சி ஆகியோரின் மருமகளும்,
திரு.கந்தையா (Accountant, முன்னாள் ஆசிரியர்-கொக்குவில் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு பாரியாரும்,
காலஞ்சென்ற சுந்தரராஜாவின் அன்புத் தாயாரும்,
ரஞ்சினியின் அன்பு மாமியாரும்,
குஞ்சரன், குபேரன் ஆகியோரின் பேத்தியாரும்,
காலஞ்சென்ற ஜெயசிங்கம், ஜெயநாயகி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
DR.சிவகுமாரன், காலஞ்சென்றவர்களான இராசநாயகம், குலசேகரம், பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சௌந்தராம்பிகை. காலஞ்சென்ற ஸ்ரீகரலஷ்மி, தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகலியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு:
20.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணி தொடக்கம் 9மணி வரை

21.05.2018 திங்கட்கிழமை காலை 6.30மணி தொடக்கம் 7.30மணி வரை

முகவரி:Chapel Ridge Funeral Home and Cremation,8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1

கிரியை:
21.05.2018 திங்கட்கிழமை காலை 7.30மணி தொடக்கம் 9.30மணி வரை
முகவரி:Chapel Ridge Funeral Home and Cremation,8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1

தகனம்:
காலை 10.00மணி தொடக்கம் 12.00மணி வரை
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
கந்தையா(கணவர்)
தொலைபேசி: 416 274 9461

தொடர்புகளுக்கு:
ரஞ்சினி(மருமகள்)  416 986 1646

மரண அறிவித்தல், திருமதி அன்னலட்சுமி தாமோதரம்பிள்ளை (தங்கோடை,காரைநகர்) (லண்டன்)

மரண அறிவித்தல்

                     திருமதி அன்னலட்சுமி தாமோதரம்பிள்ளை

தோற்றம் 6-3-1930                                                                 மறைவு 14-5-2018

யாழ். காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தாமோதரம்பிள்ளை அவர்கள் 14 – 5 – 2018 திங்கள் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr தாமோதரம்பிள்ளை ( யரழ்ப்பாணம், மாத்தளை, கம்பளை, கண்டி , கொழும்பு, லண்டனில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அரச வைத்திய அதிகாரி) அவர்களின் ஆருயிர் பாரியாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு (SKM) (முன்னாள் பிரபல வர்த்தகர், பாணந்துறை) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் (முன்னாள் பிரபல வர்த்தகர், குருநாகல்), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயலட்சுமி (தெஹிவெல), விக்னேஸ்வரன் (பாபு – லண்டன்),. காலஞ்சென்ற யோகேஸ்வரன் (ரவி – முன்னாள் இலங்கை வங்கி, உத்தியோகஸ்தர்), கங்காதரன் (லண்டன்) , நித்தியலட்சுமி (லண்டன்), சோதிலட்சுமி (லண்டன்), ஆகியோரின் அன்பு தாயாரும் .
சரவணபவன் (முன்னாள் இலங்கை வங்கி, சேலான் வங்கி அதிகாரி- தெஹிவெல), மாலினி (லண்டன்), தேவகுமாரி (தேவி- தெஹிவெல) , சிந்தியா (லண்டன்) , ரிச்சாட் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகலிங்கம், பரமலிங்கம், மற்றும் , புஷ்பலீலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்றவர்களான கிளாக்கர் கந்தையா, தம்பிராசா, பத்மாவதி, மற்றும் கிருஷ்ணவேணி (கீதா- கனடா), வேலாயுதபிள்ளை (கனடா), ஆகியோரின் சகோதரவழி மைத்துனியும்,
காலஞ்சென்ற திருமதி பரம்சோதி பரமேஸ்வரி , மற்றும் திருமதி சுப்ரமணியம் தனபாக்கியம் (கனடா) , திருமதி பாலசுப்பிரமணியம் பாக்கியவதி (கனடா) ஆகியோரின் புருஷன்வழி மைத்துனியும்,
பிரியதர்ஷினி – இயான் (லண்டன்), பிரஷாந்தினி – ரகு (சிங்கப்பூர்), பிரசன்னா – யாழினி (அவுஸ்திரேலியா), Dr கௌரி (லண்டன்), மயூரி (லண்டன்), சஞ்சீவ் – துளசி (கனடா) மிர்னா – கலைசெல்வன் (கனடா), ரதினி (லண்டன்), ஹரிஸ், மத்தியூ ஆகியோரின் அன்பு பேத்தியும்.
ஜெயகிரிஷ் , கவினேஷ் அபிஷனா ரெய்னீஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் லண்டனில் 20 – 05 -2018, ஞாயிற்றுகிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் இறுதி கிரிகைகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் சார்பாக
புஸ்பலீலா வேலாயுதபிள்ளை (லீலா – +1 416 743 4914)

 

மரண அறிவித்தல், திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி (இலந்தைச்சாலை,காரைநகர்) (வவுனியா)

மரண அறிவித்தல்

                        திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி

 

தோற்றம்: 14.04.1932                                                        மறைவு: 12.05.2018

காரைநகர் இலந்தைச்சாலையைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வசித்தவருமான திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி இன்று சனிக்கிழமை (12/05/2018) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற Banker கணபதிபபிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கேதீஸ்வரி மற்றும் பத்மாவதி, கதிர்காமநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், மற்றும் விக்கினேஸ்வரன், சிவயோகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரி, திவாகரன், சங்கர்,கார்த்திகா, வித்தியா, வினோத், லிஜிதன் , சுஜிதன் ஆகியோரின் பட்சமிகு பேர்த்தியும்,
சக்தி,சந்தோசின் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகன் கதிர்காமநாதன் (மகன்) (லண்டன்) +447956315567
பத்மாவதி (மகள்) (லண்டன்) +44716583591
கரன் (இலங்கை) +94786212323

மரண அறிவித்தல், சண்முகம் நித்தியானந்தன் (முன்னாள் கூட்டுறவு முகாமையாளர்,நெடுங்கேணி) (பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (சிவாநகர்,நெடுங்கேணி)

மரண அறிவித்தல், திரு.அருளையா அருள்சோதி (சடையாளி,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல்

                                     திரு.அருளையா அருள்சோதி

தோற்றம்: 13.09.1949                                                                                 மறைவு: 24.04.2018

காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு.அருளையா அருள்சோதி அவர்கள் 24.04.2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு அருளையா சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரும், சிவதேவி அவர்களின் பாசமிகு கணவரும், துஷ்யந்தன், அஸ்வினி ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் 25.04.2018 புதன்கிழமை, 26.04.2018 வியாழக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26.04.2018 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் பொரளை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொலைபேசி இலக்கம்:‎ +94112360617

மரண அறிவித்தல்,திருமதி தர்மலிங்கம் அமுதம் (ஓய்வுபெற்ற ஆசிரியை) (முல்லைப்பிலவு,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல்

                      திருமதி தர்மலிங்கம் அமுதம்
                                                     (ஓய்வுபெற்ற ஆசிரியை)

தோற்றம் : 1 செப்ரெம்பர் 1929                                                  மறைவு : 22 ஏப்ரல் 2018

காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்பிலவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் அமுதம் அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், பொன்னம்பலம், சுப்பிரமணியம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, முத்தாச்சி, மனோன்மணி மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்வரெட்ணம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்), Dr. சாரதாதேவி(நியூசிலாந்து), காலஞ்சென்ற சாவித்திரி(ஆசிரியை), சிவமணிதேவி(நியூசிலாந்து), Dr. சரோஜாதேவி(இங்கிலாந்து), பத்மநாதன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

Dr. விக்னேஸ்வரி(கொழும்பு), தவராசா(இ.போ.ச- கல்லாறு), மங்களேஸ்வரி(கொழும்பு), சாந்தமலர்(இங்கிலாந்து), லலிதாம்பாள்(யோகம்), கதிர்காமநாதன்(S.K.T. Nathan- சுவிஸ்), விமலநாதன்(சுவிஸ்), கெளரியம்பாள்(இங்கிலாந்து), ஞானாம்பாள்(கொழும்பு), அருட்செல்வி(இங்கிலாந்து), தயாநிதி(கல்லாறு) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு:
தொலைபேசி: (இலங்கை)+94112363628

மரண அறிவித்தல், திரு. சுப்பிரமணியம் குலசேகரம் (Technical and Administrative Officer – Survey Department) (புதுறோட், காரைநகர்) ( வெள்ளவத்தை,கொழும்பு)

Funeral Notice_

மரண அறிவித்தல், சுப்பிரமணியம் இராசரத்தினம் (கடவுள்) (விளானை,களபூமி,காரைநகர்) (பத்தர்கேணி வீதி,வேம்படி,காரைநகர்)

மரண அறிவித்தல், குலசிங்கம் ஆறுமுகநாதன் (சிவன்கோயிலடி,காரைநகர்) (லிவர்குசன், ஜேர்மனி)

 

                     மரண அறிவித்தல்

                        குலசிங்கம் ஆறுமுகநாதன்

தோற்றம்: 15.08.1960                                                                                மறைவு: 03.04.2018

காரைநகர் சிவன்கோயிலடியைப் பிறப்பிடமாகவும் லிவர்குசன், ஜேர்மனியை வதிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் ஆறுமுகநாதன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 3/4/2018 ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான காரைநகர் சிவன்கோயிலடியை சேர்ந்த குலசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காரைநகர் களபூமி நந்தாவிலை சேர்ந்த வினாசிதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோயினிதேவியின் அன்புக் கணவரும்,

தினேஷ், திவ்வியா, சிவன்னியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவனேஸ்வரி, சுந்தரேஸ்வரி, தினிமனி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம், விமலாதேவி, யோகலிங்கம், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், சிகாமணிதேவி, தியாகலிங்கம், சந்திராதேவி, காலஞ்சென்ற புவனச்சந்திரன், கலில், அற்புதராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 08/04/2018 அன்று காலை 10:00 மணிக்கு Bergische Landstraße 4, 51375 Leverkusen, Germany என்ற முகவரியில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
004921475597 (மனைவி)
00491172497292 (மகன்)

மரண அறிவித்தல், திருமதி.விமலாதேவி ஞானசம்பந்தன் (களபூமி,காரைநகர்) (இல 59 பன்சாலை வீதி, மட்டக்களப்பு)

மரண அறிவித்தல், திருமதி பாக்கியம் நடராஜா ( பொன்னாவளை,களபூமி, காரைநகர்) (184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்)

 

                     மரண அறிவித்தல்

                                       திருமதி பாக்கியம் நடராஜா

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் இலக்கம் -184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் (28.03.2018) புதன்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளையின் அன்பு மகளும்,

நடராஜாவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

குகராஜ்,ஆனந்தராஜ்,கோகுலராஜ்,சண்முகராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மோகராணியின் அன்புச் சகோதரியும்,

சிவபாதம்(கனடா), காலஞ்சென்ற பரஞ்சோதி, சவுந்தராம்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஈஸ்வரி,தவமணி,கணேசப்பிள்ளை ஆகியோரின் சகலியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.03.2018 காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

 

மரண அறிவித்தல், திருமதி கந்தையா தங்கம்மா (கோவளம்,காரைநகர்) (வைமன் வீதி, நல்லூர்)

 

                    மரண அறிவித்தல்

                     திருமதி கந்தையா தங்கம்மா

தோற்றம் :- 07-05-1927                                                                             மறைவு :- 22-03-2018

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்கள் 22-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இலட்சுமணபிள்ளை முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா(முன்னாள் வர்த்தகர்- நொச்சியாகம) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், பேரம்பலம், விசாலாட்சி, மகேந்திரன், சிவஞானசுந்தரம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராணிதேவி, சிவயோகம், வேலுப்பிள்ளை(வர்த்தகர்- அப்புத்தளை), பூங்கோதை, புஸ்பராணி, காலஞ்சென்ற கோபாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராசம்மா, தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிதம்பரப்பிள்ளை, சரஸ்வதி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசோதா, ரவீந்திரன், புனிதவதி, சிவதர்ஷினி, பிரியதர்ஷினி, சுதாகரன், சிவராணி, சிவரஞ்சினி, கிருபாகரன், ரிஷிகேசன், கீதா, அனுஷாராணி, அகிலாராணி, ததீகா, ஜெயவர்ணன், சுந்தரஆதவன், காந்தரூபன், பாலரூபன், குகரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கரிகரன், பவித்திரா, செயானி, திவ்வியகரிஷன், திவ்வியலச்ஷன், மித்திரா, கிஷான், சச்சின், சேயோன், பவித்திரா, அஷ்வின், காயத்திரி, கார்த்திகா, மயூகன், அக்சரா, அபிரா, ஆதீஸ், ஆரதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நல்லூர் வைமன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 05, வைமன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பேரம்பலம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778895690
விசாலாட்சி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779625926
மகேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447530708642
சிவஞானசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778176012
சரஸ்வதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779905633

மரண அறிவித்தல், இரத்னசபாபதி பானுதேவன் (முன்னனநாள் ஆசிரியர் சென்.ஜோண்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம், விரிவுரையாளர் CIMA-கொழும்பு ) (காரைநகர்) (கொழும்பு) (சிட்னி)

மரண அறிவித்தல்-Banudevan final photo

மரண அறிவித்தல், திரு.சூராசி கதிரவேலு கனகசுந்தரம்(சூரியர்) (முன்னாள் உரிமையாளர், ஈஸ்வரி தும்பு மில்,டிவல்லபிட்டியா,குருநாகல்) (செம்பாடு,தங்கோடை,காரைநகர்) (சத்திரந்தை,களபூமி,காரைநகர்) (முழங்காவில்)

                    மரண அறிவித்தல்

               திரு.சூராசி கதிரவேலு கனகசுந்தரம் (சூரியர்)
                    (முன்னாள் உரிமையாளர், ஈஸ்வரி தும்பு மில்,டிவல்லபிட்டியா,குருநாகல்)

பிறப்பு: 24-05-1937                                                                                                       இறப்பு: 14-03-2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் செம்பாடு, சத்திரந்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், முழங்காவில்லை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சூராசி கதிரவேலு கனகசுந்தரம் (சூரியர்) அவர்கள் 14.03.2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மலேசியா சுகாதார அதிகாரி கதிரவேலு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், அன்னபூரணி அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி,கனகரத்தினம்,கனகலிங்கம்,புவனேஸ்வரி(ஆச்சி),சங்கரப்பிள்ளை,அம்பலவாணர் மற்றும் பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ருக்குமணி,பாலன், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா,வேதமங்கை,அரிச்சந்திரன்,வரதன் ஆகியோரின் மைத்துனரும்,

பரமானந்தராசா (கனடா),பவளராணி (கனடா),நித்தியானந்தராசா (கனடா),ஜீவானந்தராசா (கனடா),பேபிராணி (கனடா),காலஞ்சென்ற சிவானந்தராசா மற்றும் Dr.அரிகரன் (யாழ்ப்பாணம்),அருள்ராசா (யாழ்ப்பாணம்),அருள்மதி (கொழும்பு) ,அகில்ராசா (யாழ்ப்பாணம்), Dr.அரவிந்தன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தேவராசா (காரைநகர்) ,தேவமலர் (ஆசிரியர்,காரைநகர்) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று முழங்காவில் அன்புபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
அன்னபூரணி (மகள்) (முழங்காவில்) +94 770810972
பரமானந்தராசா (மருமகன்) (கனடா) 416 400 3198
ஜீவானந்தராசா (மருமகன்) (கனடா) 416 716 6260

மரண அறிவித்தல், திருமதி.நாகேஸ்வரி கதிரமலைநாதன் (இடைப்பிட்டி,காரைநகர்) (B.S லேன், மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.சபாரட்ணம் சிவபாதசுந்தரம் (முன்னாள் பிரபல வர்த்தகர் தேவன் அன் கோ,வவுனியா) (பலகாடு,காரைநகர்) (Scarborough,கனடா)

                    மரண அறிவித்தல்

                  திரு.சபாரட்ணம் சிவபாதசுந்தரம்

                   (முன்னாள் பிரபல வர்த்தகர் தேவன் அன் கோ, வவுனியா)

அன்னை மடியில் : 18 மார்ச் 1950                                              ஆண்டவன் அடியில் : 28 பெப்ரவரி 2018

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் சிவபாதசுந்தரம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லீலாவதி, அன்னலக்‌ஷ்மி, காலஞ்சென்ற தனபாக்கியம், பத்மநாதன், யோகாம்பிகை, காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மனைவி, மகன்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/03/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 06/03/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 06/03/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
தொலைபேசி:(கனடா) +14162835518
செல்லிடப்பேசி:(கனடா) +14168202247

பவானி(வவுனியா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776054425

றுக்குமணிதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777888045

மரண அறிவித்தல், திரு.வைத்திலிங்கம் சிவசிதம்பரம் (பொன்னுடையார் வளவு,தங்கோடை,காரைநகர்) (இல 99,சிவப்பிரகாசம் வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், குமாரவேலுப்பிள்ளை குலசிங்கம் (கள்ளித்தெரு,தங்கோடை,காரைநகர்) ( 43A சிவப்பிரகாசம் வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.முருகேசு பரராஜலிங்கம் (ஓய்வுநிலை நில அளவையாளர்-இலங்கை, ஓய்வுநிலை கணக்காளர்-நைஜீரியா) (பெரியமணல்,காரைநகர்) (சிட்னி,அவுஸ்திரேலியா)

 

                    மரண அறிவித்தல்

                      திரு.முருகேசு பரராஜலிங்கம்
            (ஓய்வுநிலை நில அளவையாளர்-இலங்கை, ஓய்வுநிலை கணக்காளர்-நைஜீரியா)

தோற்றம்: 15-09-1931                                                                                மறைவு: 26-02-2018

காரைநகர், பெரியமணலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து பின்னர் மட்டக்களப்பில் வசித்தவரும் தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வந்தவருமாகிய திரு.முருகேசு பரராஜலிங்கம் 26-02-2018 திங்கட்கிழமை சிட்னியில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஜெயராணியின் ஆருயிர்க் கணவரும், காஞ்சென்ற நல்லலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம், மரகதவள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாந்தி, ஜே, சுபா, யாமினி, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும், Ilango,Shinead,Edel,Alan,Jaroun ஆகியோரின் அன்பு மாமனாரும், Sara,Natasha,Rosie,Patrick,Noah,Ethan,Olivia ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-02-2018 புதன் கிழமை சிட்னியில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: சாந்தி(மகள்) +61417475036

மரண அறிவித்தல், திருமதி கணேசபாக்கியம் கந்தையா (செம்பாடு,தங்கோடை,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

                    மரண அறிவித்தல்

                              திருமதி கணேசபாக்கியம் கந்தையா

அன்னை மடியில் : 12 யூன் 1935                                                ஆண்டவன் அடியில் : 11 பெப்ரவரி 2018

காரைநகர் தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபாக்கியம் கந்தையா அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணகுமாரி(சித்ரா), சாந்தகுமாரி(சாந்தி), விக்னராஜா(இந்திரன்), சண்முகராஜா(ராஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செந்தில்நாதன், சிறிஸ்காந்தா, ராணி, கமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குகன், கார்த்திகா, துளசி, தீலீபன், பியன்கா, சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கணேசன், ஆனைமுகன், பராசக்தி(பேபி), நாகரத்னம்(மணி), கங்கா, மஹேஸ்வரி, ஞானேஸ்வரி, விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணிதேவி, இந்திரா, காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், லட்சுமணபிள்ளை, துரைராசசிங்கம் மற்றும் சொக்கநாதன், தவரத்தினராசா, சுந்தரமூர்த்தி, கிரிஷ்ணரத்னம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிதம்பரப்பிள்ளை, நடராசா, சிவபாக்கியம், இரத்னலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 10:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No 18B Kingsdowne Rd,
Surbiton,
KT6 6JZ,
UK.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 11:20 மு.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Ln, Morden SM4 4NU, UK

தொடர்புகளுக்கு:
சித்ரா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447834641751
இந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447715428104
ராஜி(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447710138830
சாந்தி(மகள்) — கனடா
தொலைபேசி: +19055423002

மரண அறிவித்தல், திரு. முருகேசு தியாகராசா (முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி) (முல்லைப்பிலவு, காரைநகர்) (Fussles Lane,வெள்ளவத்தை,கொழும்பு) ( Scarborough,கனடா)

                     மரண அறிவித்தல்

                          திரு.முருகேசு தியாகராசா
                                   (முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி)

 

தோற்றம் : 28 யூன் 1929                                    மறைவு : 12 பெப்ரவரி 2018

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fussles Lane, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராசா அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சாமியார்) மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவநிதி, கண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாதேவன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இலக்சுமணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்கேஸ்வரன், வானதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவானந்தன்(இலங்கை), பரமானந்தம்(இலங்கை), அருளானந்தம்(இலங்கை), நாகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகரத்தினம்(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீனன், தனுஷா, பியூரன், பிரஜீஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
கெங்கேஸ்வரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472868168
சிவம்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162698168
கண்ணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447948963042
வானதி(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447986098023
சர்வேஸ்வரி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +19057901055
மகாதேவன்(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442083812364
பரமானந்தம்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771252193

மரண அறிவித்தல், திரு.முத்துக்குமாரு கந்தையா (தங்கோடை,காரைநகர்) (முரசுமோட்டை,பரந்தன்)

                    மரண அறிவித்தல்

                                      திரு.முத்துக்குமாரு கந்தையா

பிறப்பு:-11-09-1935                                                                                       இறப்பு:-10-02-2018

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் பரந்தன் முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கந்தையா 10-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார் .

அன்னார் காலம்சென்றவர்களான முத்துக்குமாரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் , காலம்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் , பராக்கிரமதேவியின் பாசமிகு கணவரும், காலம்சென்ற விஜயலட்சுமி, கனகலட் சுமி, சோதிநாதன், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், புவனேஸ்வரி, காலம்சென்ற சுந்தரமூர்த்தி , சிவனேஸ்வரி ஆகியோரின் மாமனாரும், சுரேஸ்குமார், சுகந்தகுமார், சுரேசிகா, துர்க்கா, கீர்த்தனா, கிருத்திகா ஆகியோரின் பேரனும். சரஸ்வதி, காலம்சென்ற திலகவதி, சின்னத்தம்பி ,தருமலிங்கம் ,விசுவலிங்கம் , சுந்தரலிங்கம் ( கனடா ), கமலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலம்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமசிவம் , நவரட்ணம் மற்றும் சிவபாக்கியம் , தனலட்சுமி, ஞானசவுந்தரி, யோகேஸ்வரி ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

தகவல்:
சுந்தரலிங்கம் ( சகோதரன்)
தொலைபேசி இல- (416) 292 – 0299

மரண அறிவித்தல்,திரு.பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை (ஓய்வுபெற்ற DIT- SriLanka Telecom)(கொம்பாவோடை, களபூமி, காரைநகர்) (சீனியர் லேன்,கலட்டி,யாழ்ப்பாணம்)

                    மரண அறிவித்தல்

           திரு.பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை
                                           (ஓய்வுபெற்ற DIT- SriLanka Telecom)

பிறப்பு : 27 ஓகஸ்ட் 1929                                                             இறப்பு : 7 பெப்ரவரி 2018

காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், கலட்டி சீனியர் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை தங்கம்மா(Banker) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா, ரோகினி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற கோமதி, சாந்தி(நோர்வே), தவமணி(பிரான்ஸ்), சோதி, நரேந்திரன்(லண்டன்), முருகானந்தன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சரவணபவன், சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரட்ணம், பரமசாமி(பராசு), மகேந்திரன், ரவீந்திரன்(ஜெர்மனி), தவேந்திரன்(நோர்வே), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(கட்டார்), சாந்தகுமாரி(லண்டன்), ஹேமலதா(ஜெர்மனி), ஷிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கிருஸ்ணப்பிள்ளை மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, இலக்சுமி, காலஞ்சென்றவர்களான தம்பிபிள்ளை, கமலாதேவி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகசபை, மகாலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்சினி, நிசாந்தி, மயூரதி(லண்டன்), பவித்ரா(லண்டன்), கார்த்திகா(கனடா), அஜந்தன், சுதர்சன்(சிங்கப்பூர்), யசோதினி, லயவாணி, அபிராமி(நோர்வே), நிரோசன்(பிரான்ஸ்), நிருஜா(பிரான்ஸ்), தேவப்பிரியன், ஹேஜன், அகல்யா, வித்யாகர்(லண்டன்), நர்மதி(லண்டன்), ராகவன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஹர்சன், கல்யாணி, திலக்‌ஷனா, நிஹேஷ்(லண்டன்), ஸ்ரீஅபிநயா(லண்டன்), சேயோன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வீட்டு முகவரி:
இல. 56, சீனியர் லேன்,
கலட்டி,
யாழ்ப்பாணம்

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சுப்பிரமணியம்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212223816
செல்லிடப்பேசி: +94777915278
முருகானந்தன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492117213650
நரேந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447941284532
தவமணி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148270499
சாந்தி(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4722269821

 

 

மரண அறிவித்தல், கந்தையா கதிரமலைநாதன் (சென்னை பட்டினம் கந்தையா) (இடைப்பிட்டி,காரைநகர்) (B.S லேன், மானிப்பாய், யாழ்ப்பாணம்)

 

தொடர்புகளுக்கு:
சிவகுமார் (மகன்) (லண்டன்) + 44 7983528045
பாலகுமார் (மகன்) (இலங்கை) + 94 774868295
அருட்குமார் (மகன்) (இலங்கை) + 94 724735054