மரண அறிவித்தல்
திரு.முத்துக்குமாரு கந்தையா
பிறப்பு:-11-09-1935 இறப்பு:-10-02-2018
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் பரந்தன் முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கந்தையா 10-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார் .
அன்னார் காலம்சென்றவர்களான முத்துக்குமாரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் , காலம்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் , பராக்கிரமதேவியின் பாசமிகு கணவரும், காலம்சென்ற விஜயலட்சுமி, கனகலட் சுமி, சோதிநாதன், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், புவனேஸ்வரி, காலம்சென்ற சுந்தரமூர்த்தி , சிவனேஸ்வரி ஆகியோரின் மாமனாரும், சுரேஸ்குமார், சுகந்தகுமார், சுரேசிகா, துர்க்கா, கீர்த்தனா, கிருத்திகா ஆகியோரின் பேரனும். சரஸ்வதி, காலம்சென்ற திலகவதி, சின்னத்தம்பி ,தருமலிங்கம் ,விசுவலிங்கம் , சுந்தரலிங்கம் ( கனடா ), கமலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலம்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமசிவம் , நவரட்ணம் மற்றும் சிவபாக்கியம் , தனலட்சுமி, ஞானசவுந்தரி, யோகேஸ்வரி ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .
தகவல்:
சுந்தரலிங்கம் ( சகோதரன்)
தொலைபேசி இல- (416) 292 – 0299