மரண அறிவித்தல், திரு.முருகேசு பரராஜலிங்கம் (ஓய்வுநிலை நில அளவையாளர்-இலங்கை, ஓய்வுநிலை கணக்காளர்-நைஜீரியா) (பெரியமணல்,காரைநகர்) (சிட்னி,அவுஸ்திரேலியா)

 

                    மரண அறிவித்தல்

                      திரு.முருகேசு பரராஜலிங்கம்
            (ஓய்வுநிலை நில அளவையாளர்-இலங்கை, ஓய்வுநிலை கணக்காளர்-நைஜீரியா)

தோற்றம்: 15-09-1931                                                                                மறைவு: 26-02-2018

காரைநகர், பெரியமணலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து பின்னர் மட்டக்களப்பில் வசித்தவரும் தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வந்தவருமாகிய திரு.முருகேசு பரராஜலிங்கம் 26-02-2018 திங்கட்கிழமை சிட்னியில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஜெயராணியின் ஆருயிர்க் கணவரும், காஞ்சென்ற நல்லலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம், மரகதவள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாந்தி, ஜே, சுபா, யாமினி, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும், Ilango,Shinead,Edel,Alan,Jaroun ஆகியோரின் அன்பு மாமனாரும், Sara,Natasha,Rosie,Patrick,Noah,Ethan,Olivia ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-02-2018 புதன் கிழமை சிட்னியில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: சாந்தி(மகள்) +61417475036