மரண அறிவித்தல், திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி (இலந்தைச்சாலை,காரைநகர்) (வவுனியா)

மரண அறிவித்தல்

                        திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி

 

தோற்றம்: 14.04.1932                                                        மறைவு: 12.05.2018

காரைநகர் இலந்தைச்சாலையைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வசித்தவருமான திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி இன்று சனிக்கிழமை (12/05/2018) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற Banker கணபதிபபிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கேதீஸ்வரி மற்றும் பத்மாவதி, கதிர்காமநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், மற்றும் விக்கினேஸ்வரன், சிவயோகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரி, திவாகரன், சங்கர்,கார்த்திகா, வித்தியா, வினோத், லிஜிதன் , சுஜிதன் ஆகியோரின் பட்சமிகு பேர்த்தியும்,
சக்தி,சந்தோசின் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகன் கதிர்காமநாதன் (மகன்) (லண்டன்) +447956315567
பத்மாவதி (மகள்) (லண்டன்) +44716583591
கரன் (இலங்கை) +94786212323