மரண அறிவித்தல்
அமரர் திரு.காசிநாதர் சதாசிவம் அருளானந்தம்
(உரிமையாளர் மஞ்சுளா ரெக்ரைல்ஸ் அருளானந்தம் பவுண் புரோக்கர் நீர்கொழும்பு)
காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கா.ச.அருளானந்தம் அவர்கள் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் அன்னம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், தம்பிராசா அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், மஞ்சுளாவின் அன்பு தகப்பனாரும், சக்திவேல் அவர்களின் அன்பு மாமனாரும், வேந்தனின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.06.2018 செவ்வாய்க்கிழமை அன்னாரின் பிரதான வீதி 68ம் இலக்கம் நீர்கொழும்பு இல்லத்தில் இடம்பெற்று மாலை 3 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
திரு.த.சக்திவேல் (மருமகன்)
தொ.இல. – +94773559974