மரண அறிவித்தல், திரு.சூராசி கதிரவேலு கனகசுந்தரம்(சூரியர்) (முன்னாள் உரிமையாளர், ஈஸ்வரி தும்பு மில்,டிவல்லபிட்டியா,குருநாகல்) (செம்பாடு,தங்கோடை,காரைநகர்) (சத்திரந்தை,களபூமி,காரைநகர்) (முழங்காவில்)

                    மரண அறிவித்தல்

               திரு.சூராசி கதிரவேலு கனகசுந்தரம் (சூரியர்)
                    (முன்னாள் உரிமையாளர், ஈஸ்வரி தும்பு மில்,டிவல்லபிட்டியா,குருநாகல்)

பிறப்பு: 24-05-1937                                                                                                       இறப்பு: 14-03-2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் செம்பாடு, சத்திரந்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், முழங்காவில்லை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சூராசி கதிரவேலு கனகசுந்தரம் (சூரியர்) அவர்கள் 14.03.2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மலேசியா சுகாதார அதிகாரி கதிரவேலு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், அன்னபூரணி அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி,கனகரத்தினம்,கனகலிங்கம்,புவனேஸ்வரி(ஆச்சி),சங்கரப்பிள்ளை,அம்பலவாணர் மற்றும் பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ருக்குமணி,பாலன், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா,வேதமங்கை,அரிச்சந்திரன்,வரதன் ஆகியோரின் மைத்துனரும்,

பரமானந்தராசா (கனடா),பவளராணி (கனடா),நித்தியானந்தராசா (கனடா),ஜீவானந்தராசா (கனடா),பேபிராணி (கனடா),காலஞ்சென்ற சிவானந்தராசா மற்றும் Dr.அரிகரன் (யாழ்ப்பாணம்),அருள்ராசா (யாழ்ப்பாணம்),அருள்மதி (கொழும்பு) ,அகில்ராசா (யாழ்ப்பாணம்), Dr.அரவிந்தன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தேவராசா (காரைநகர்) ,தேவமலர் (ஆசிரியர்,காரைநகர்) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று முழங்காவில் அன்புபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
அன்னபூரணி (மகள்) (முழங்காவில்) +94 770810972
பரமானந்தராசா (மருமகன்) (கனடா) 416 400 3198
ஜீவானந்தராசா (மருமகன்) (கனடா) 416 716 6260