மரண அறிவித்தல்: திரு.தம்பையா மகேஸ்வரன் (இலகடி, காரைநகர்)

மரண அறிவித்தல் திரு.தம்பையா மகேஸ்வரன்
காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும் இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா மகேஸ்வரன் 29/04/2024  திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான தம்பையா சிவஞானம் தம்பதிகளின் மூத்தமகனும் காலஞ் சென்றவர்களான பரமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் மருமகனும், விமலாதேவியின் அன்புக்கணவரும், சிவரஞ்சினி , சிவசாம்பவி, மாதங்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும்  ரமணன்,  சுதாகர்,  வைகுந்தவாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் அபிராமி,  அபிராமிதன்,  அபிசாயகி, அபிசாதவி, அனகா, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் DR வாமதேவன் (லண்டன்) பானுமதி, கருணாநிதி (லண்டன்), சிவதாசன் (லண்டன்)  ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30/04/2024 செவ்வாய்கிழமை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+(94) 772 497 278
+(94) 212 211 776
தகவல்:
குடும்பத்தினர்