கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் பொதுக் கூட்டமும் புதியதேர்தல் முறையும் பற்றிதிட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல்
• புதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பமுடிவுதிகதிவெள்ளிக்கிழமை,பெப்பிரவரி 22, 2013 நள்ளிரவு 12:00 மணிவரைபிற்போடப்பட்டுள்ளது.
• ஒருவர் 2012அல்லது 2013 ஆம் ஆண்டிற்குரியஅங்கத்துவபணத்தைபொதுக் கூட்டத்திற்கு மூன்றுதினங்களுக்குமுன்னர் செலுத்தியிருந்தால் வேட்பாளருக்குரியதகமையையும்,வாக்களிக்கும் உரிமையையும் பெறுகின்றார் (யாப்புவிதி 2.001-2.0010, 3.001)
• ஒருவர் 60 வயதிற்குமேற்பட்டமுதியவராகவும் பிள்ளைகளின் வருமானத்தில் தங்கியுள்ளவராகவும் இருப்பின் அங்கத்துவபணம் செலுத்தத் தேவையில்லைஎனினும் அங்கத்துவவிண்ணப்பம் செய்திருக்கும் பட்சத்தில் வேட்பாளருக்குரியதகமையையும்,வாக்களிக்கும் உரிமையையும் பெறுகின்றார். (யாப்புவிதி 2.006)
• இதுவரைமன்றஅங்கத்தவராகசேராதவர்கள் அன்றையதினம் மண்டபத்தின் நுழைவாயிலில் தங்கள் அங்கத்துவப் பணத்தைச் செலுத்தும் பட்சத்தில் வாக்களிக்கும் உரிமையைமட்டும்பெறுவாhகள்
கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் 2013-2014 காலப்பகுதிக்காகத் தெரிவுசெய்யப்படும் புதியநிர்வாகசபை, ஜனநாயகவழியிலும்,ஒவ்வொருஉறுப்பினரும் தமதுபூரணசுயவிருப்பத்துடனும் தமதுசேவையைவழங்கமுன்வருவதற்கும்வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியேதிட்டமிடல் போசகர் சபையினால் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்துபுதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமைநீங்கள் அறிந்ததே.
இந்தப் புதியதேர்தல் முறைதிட்டமிடல் போசகர் சபையினால் முன்மொழியப்பட்டுநடப்புநிர்வாகசபையினால் ஏகமனதாகஏற்றுக் கொள்ளப்பட்டுமுதன் முறையாக இந்தஆண்டுபரீட்சார்த்தமாகநடைமுறைக்குவருகின்றது. இது பற்றியஉங்கள் கருத்துக்கள் ckcapatron@gmail.com மின்னஞ்சலிலோ(416)754 2669என்றதொலைபேசி இலக்கத்தினூடாகவரவேற்கப்படுகின்றன.
புதியதேர்தல் முறையில் உள்ளநன்மைகள்
1. மக்களாட்சிவிழுமியங்களைமதித்துஆர்வமும்,தகுதியும் உள்ளஎவரும் பங்குபற்றக் கூடியஒருதிறந்தவழிமுறையாகும்.
2. சேவையாற்றமுன்வரும் ஒவ்வொருவரும் தமதுபூரணசுயவிருப்பத்துடன் விண்ணப்பிக்கும்; சந்தர்ப்பத்தைவழங்குகின்றது.
3. பொதுக் கூட்டத்திற்குவருகைதரும் போதுதம்மைத் தெரிவுசெய்யமாட்டார்கள் என்றஏமாற்றத்தையும்,தம்மைத் தெரிவுசெய்துவிடுவார்கள் என்றஅச்சத்தையும் தவிர்க்கலாம்.
4. இந்தத் தேர்தல் முறைவெளிப்படைத் தன்மைகொண்டதும்,ஒழுங்கு,கட்டுப்பாடு,விதிகளைமதித்துநடக்கும் பயிற்சியையும் சேவையாளர்களுக்குஏற்படுத்துகிறது.
5. இந்தஅமைதியானதேர்தல் முறையினால் கூடுதலானமக்கள் பொதுக் கூட்டங்களில் பங்குபற்றும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
அந்தவகையில்,மன்றயாப்பின் சரத்து 3.003 இற்குஅமைவாகதலைவர், உப-தலைவர்,செயலாளர், உப-செயலாளர்,பொருளாளர், உப-பொருளாளர்,; ஐந்துநிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்;து தயார்நிலைஉறுப்பினர்கள்,மற்றும் மூன்றுதிட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவேண்டியுள்ளது. குறித்தபதவிகளுக்கானவிண்ணப்பங்கள் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்துகோரப்படுகின்றன.
விண்ணப்பதாரிக்கு இருக்கவேண்டியதகமைகள்:
1. கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்குமேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் பொதுக் கூட்டத்திற்கு மூன்றுதினங்களுக்குமுன்னர் 2012அல்லது 2013 ஆம் ஆண்டிற்குரியமன்றஅங்கத்துவபணம் செலுத்திதமதுஅங்கத்துவத்தைப் பெற்றிருக்கவேண்டும். (யாப்புவிதி. 2.001-2.0010, 3.001).
2. 60 வயதிற்குமேற்பட்டமுதியவர்கள்மேலேஉள்ள (யாப்புவிதி 2.006) ஐப் பார்க்கவும்.
3. மன்றயாப்புவிதிஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டவராகவும்,மன்றத்தைமதித்துநடந்துகொள்பவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி. 2.009)
4. மன்றயாப்பின் வழிகாட்டலின் படிமன்றத்திற்குக் களங்கம்,தேவையற்றபொருட்செலவுஏற்படாவண்ணம்,மன்றத்தின் முன்னேற்றத்தைமனதில் கொண்டுமன்றத்தைவழிநடத்துபவாராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 3.003)
5. மன்றத்தின் திட்டமிடல் போசகர் சபையைமதித்துஅச்சபைவழங்கும் ஆலோசனைகளைசெவிமடுத்துகேட்கும் மனப்பக்குவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 4.005)
6. சேவைமனப்பான்மையும்,நம்பகத்தன்மையும்,ஒருவரைமதித்துநடந்துகொள்ளும் பண்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.
7. மன்றவழமைகளையும்,எமதுஊரின் பெருமையையும் பேணிநடந்துகொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.
8. மன்றத்தின் கொள்கைகளும் நோக்கம்களும்கண்டிப்பாகபின்பற்றும்கடப்பாடுஉடையவராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 1.001- 1.0012)
தேர்தல் விதிமுறைகள்:
குறிப்பிட்டபதவிகளுக்குபோட்டியிடவிரும்புவர்கள் கீழ்க் காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்துவெள்ளிக்கிழமை,பெப்ரவரி 22, 2013 நள்ளிரவு 12:00 மணிக்குமுன்னர் ckcaelection2013@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கத்தக்கவாறுஅனுப்பிவைத்தல் வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி இல்லாதவர்கள் (416)754 2669என்றதொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
1.விண்ணப்பமுடிவுதிகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களோ,வேறுமின்னஞ்சல்களுக்குஅனுப்பிவைக்கப்படும் விண்ணப்பங்களோ,பொதுக் கூட்டத்தின் போதுநேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களோஎக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
2. விண்ணப்பதாரிபொதுக் கூட்டத்திற்கு மூன்றுதினங்களுக்குமுன்னர் 2012அல்லது 2013 ஆம் ஆண்டுக்குரியஅங்கத்துவபணம் செலுத்திதமதுஅங்கத்துவத்தைப் பெற்றிருக்கவேண்டும். (யாப்புவிதி. 2.001-2.0010, 3.001)
3. குறித்தபதவிக்குஒன்றிற்குமேற்பட்டவிண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் இரகசியவாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.
4. ஒருவர் ஒன்றுக்குமேற்பட்டபதவிகளுக்குவிண்ணப்பங்களைஅனுப்பிவைக்கலாம்.
5. மேற் குறித்தபதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாதபதவிகளிற்கானதெரிவுமட்டுமே கூட்டத்தில் சமூகமளித்தஉறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.
6. விண்ணப்பங்கள் கிடைத்தமைகுறித்துவிண்ணப்பதாரிக்குஅறியத்தரப்படும்.அல்லாதவிடத்து,(416)754 2669என்றதொலைபேசி இலக்கததிலோckcapatron@gmail.comஎன்றமின்னஞ்சலிலோஉடன் தொடர்புகொள்ளவும்.
ஏற்கனவேகிடைக்கப் பெற்றவிண்ணப்பங்கள் குறித்துவிண்ணப்பதாரிக்குஅறிவிக்கப்பட்டுள்ளதுஎன்பதுடன் ஜனநாயகவழியில் பயணிக்கஉங்கள் சுயவிருப்பத்துடன் முன்வந்துள்ளஅனைத்துவிண்ணப்பதாரிகளுக்கும் எமதுபாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதுவரைகிடைக்கப்பெற்றவிண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியலைப் பார்வையிடலாம்.
மேலதிகதொடர்புகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்:
ckcapatron@gmail.com
(416)754 2669
நன்றி
திட்டமிடல் போசகர் சபை
கனடா-காரைகலாச்சாரமன்றம்
பெப்ரவரி 20, 2013